About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2024

AN ADVICE J K SIVAN

அறிவுரை ஒன்று    –   நங்கநல்லூர்  J K  SIVAN என் தந்தையார் ஜே. கே. ஐயர்  வகுப்பு  என்றால்  மாணவர்களுக்கு கொண்டாட்டம். அற்புதமான சிந்தனையாளர்.  ஸமஸ்க்ரிதம்  ஆங்கிலம் தமிழ்  என்ற  மூன்று மொழிகளிலும் வல்லவர்.  நிறைய படித்ததோடல்லாமல் அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு  மாணவர்களுக்குப் புரியும்படியாக  ஜனரஞ்சகமாக  கல்வி, நல்லறிவு அறிவுரைகள்  போதிப்பவர்.   ஒரு சம்பவத்தை  அவர்…

LORD SIVA VISITS GOKULAM TO SEE BABY KRISHNA J K SIVAN

சாமியார்  விஜயம்- நங்கநல்லூர்  J K SIVAN நிறைய பேருக்கு  தெரிந்திருக்காத  கதை இது  என்று அடித்து சொல்லலாம். கோகுலத்தில் யாதவ குடும்பங்கள் அனைத்துமே  சந்தோஷத்தில் திளைத்திருந்தன. நந்தகோபன்  யசோதைக்கு  ஒரு அழகான பிள்ளை குழந்தை பிறந்ததே  அதைப் பார்த்திருக்கிறாயா. ரொம்ப அழகின் அவன். இன்று பெயர் வைக்கிறார்கள். வா  போகலாம்”  என்று  ஒருவரை ஒருவர்…

ULLADHU NAARPADHU 22 J K SIVAN

உள்ளது நாற்பது  –  நங்கநல்லூர்  J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி 22. மனமும் ஆத்மாவும் ”எவையும் காணும் மதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு மதியினை யுள்ளே மடக்கிப் பதியிற் பதித்திடுத லன்றிப் பதியை மதியான் மதித்திடுத லெங்ஙன் மதியாய் 22” கொஞ்சம் பொறுமையாய் பதங்களைப்  பிரித்து  படிப்போம்.   எவையையும்  காணும் மதிக்கு  ஒளி தந்து…

ATHITHI BHOJANAM J K SIVAN

MAHA SIVARATHRI  SPECIAL –     J K  SIVAN Maha Periyava recalling an incident on a Maha Sivarathri day. I remember to have written about this  miraculous incident in Tamil sometime ago.  I write this in English so that  non-tamil knowing devotees of…

MAYA PANCHAKAM. ADHI SANKARA J K SIVAN

மாயா பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் முப்பத்தைந்து வயதுக்குள் இந்த உலகத்தில் சகல வேலைகளையும் முடித்துக் கொண்டு, இனி ஒன்றும் பாக்கி இல்லை என்று புறப்பட்டு விட்ட ரெண்டு பேரைப் பற்றி நூறு வயதானாலும் நம்மால் முழுதும் சொல் லவோ எழுதவோ, முடியாது. அப்படி யார் அந்த ரெண்டு பேர்…

KAMBA RAMAYANAM SARAYU J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN சரயுவில் வெள்ளம் ராமாயணம் என்றால் ராமன், ராவணன், சீதை, ஹனுமான் போல் பிரிக்கமுடியாத ஒரு பெயர் சரயு. ராமனின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட புண்ய நதி. இன்னும் இருக்கிறது. உத்தரகாண்ட் , உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக பாயும் ஒரு நதி. வேதம் போற்றும் புண்ய…

SIVARATHRI AND SIVAVAKYAR J K SIVAN

சிவனும் சிவவாக்கியரும் – நங்கநல்லூர் J K SIVAN மஹா சிவராத்திரி ”அடே பரம சிவா, நீ இருக்க எனக்கு வேறு யாரிடம் பயம்? எனக்கு நீ கொடுத்த பலம் எது தெரியுமா? என்னிரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி சிரமேல் கரம் குவித்து அரோ ஹரா ஓம் நமசிவாயா என்று கண்ணில் நீர் பெருக…

THE LAW OF KARMA J K SIVAN

பிரபஞ்ச காரண கார்யம் –      நங்கநல்லூர்  J K  SIVAN என் மேலே எத்தனை பேருக்கு கோபமோ? எனக்குத் தெரியவில்லை. ஏன்?  நான் அடிக்கடி இந்த மாதிரி தலை சுற்றுகிற, புரியாத சமாச்சாரங்களை உங்கள் மீது திணிக்கிறேனல்லவா? நான் மட்டுமில்லை. எத்தனையோ பேருக்கும் இந்த மாதிரி சிந்தனைகள் தோன்றலாம், ஆனால் அவர்கள் அத்தனை பேருமே  அதை…

UNFORGETTABLE GRANDMA J K SIVAN

ஒரு பாட்டியின் கதை –     நங்கநல்லூர்  J K  SIVAN  நாம்  எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட  வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்? இதற்கெல்லாம் மற்றவர்கள் எவரும் காரணமில்லை. நமது மனம் ஒன்றே காரணம். நம்மை ஆட்டுவிக்கும் மனம், எண்ணங்கள், நம் செயலை நிர்ணயிக்கிறது. நம்மை அதன் ஆளுமையில்  இயங்க வைக்கிறது.  இப்படி வாழும் நாம் சிலரை…

MAHA SIVARATHRI J K SIVAN

MAHA SHIVARATHRI                             –  J K SIVAN Tomorrow  8.3.2024  through out the country, wherever Hindus reside, Mahashivratri will be celebrated. Many will throng to Shiva temples amd stau…