About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2024

ARAPPALEESWARA SATHAKAM J K SIVAN

மனைவி அமைவதெல்லாம்…..  நங்கநல்லூர்  J K  SIVAN அம்பலவாண கவிராயர்   அறப்பளீசுர சதகத்தில் ஒரு பாட்டு. என் அம்மா வழி தாத்தா, கொள்ளு, எள்ளு அதற்கு முந்திய  சில  தாத்தாக்கள்  வாழ்ந்தது  ராமநாடக கீர்த்தனை  பாடல்களை பாடி  பிரவசனம் பண்ணி அக்காலத்திய  பிரபுக்கள், பெரிய  ஜமீன்தார்கள்,  சிற்றரசர்கள்  நிறைய  இவர்களை ஆதரித்தார்கள்.  ராம நாடக கீர்த்தனைகளை  இயற்றியவர்  அருணாசல…

OTTEESWARAR TEMPLE J K SIVAN

ஸ்ரீ ஓட்டீஸ்வரர் ஆலயம். – நங்கநல்லூர் J K SIVAN நான் ஒரு பெரும் பணக்காரன், அதிர்ஷ்டக்காரன் கூட என்று சொல்கிறேனே. என் சொத்து எது தெரியுமா? உங்களைப்போல் உள்ளன்புடன் பழகும் நண்பர்கள் குழாம். எனக்கு ஆயிரக்கணக்கில் நண்பர்கள், நூற்றில் தொணணுறு பேரை பார்த்தது கூட கிடையாது. எல்லாம் முகநூல் வாட்சாப், டெலிபோன், வீடியோ மூலம்…

MADURAI NARAYANA IYER J K SIVAN

மதுரை நாராயணய்யர் பேட்டி: 2 – நங்கநல்லூர் J K SIVAN தொண்ணுறு வயது மதுரை நாராயணய்யர் அருணாசல பிரதேசத்தில் ஒரு காட்டுப்பகுதியில் யஞத்தில் பங்கேற்க சென்றபோது அவரைப் பேட்டி கண்டார்கள் என்று சொன்னேனே அதன் தொடர்ச்சி இது: ”மடத்தில் அந்த யானைக்கு பேர் பிரஹலாதன். என்னவோ சங்கர ஜெயந்தி அன்னிக்கு பிடிவாதம் பண்ணி முரண்டு…

ULLADHU NAARFPADHU 5 J K SIVAN

உள்ளது  நாற்பது  –   நங்கநல்லூர்   J K  SIVAN பகவான்  ரமண  மஹரிஷி   தேகமும் ஆத்மாவும். உடல்பஞ்ச கோச வுருவதனா லைந்து முடலென்னுஞ் சொல்லி லொடுங்கு – முடலண்றி யுண்டோ வுலக முடல்விட் டுலகத்தைக் கண்டா ருளரோ கழறுவாய் – கண்ட 5 உங்களுக்குத்  தெரியுமா ? மனித உடல் பஞ்சகோசம் எனும் ஐந்து உறைகளைக் கொண்டது.…

AANGARAI ANNADHAANAM SUBBAIYER J K SIVAN

ஆங்கரை அன்னதானம் சுப்பையர் … நங்கநல்லூர் J K SIVAN முகநூல் புகழ் வரகூரான் நாராயணன் நிறைய மஹா பெரியவா விஷயங்கள் வைத்திருப்பவர். எல்லாமே அற்புதமான செய்திகள். எங்கிருந்தெல்லாமோ தேனீ போல் தேனினும் இனிய பெரியவா விஷயங்களை சேகரித்து அளிப்பவர். நான் விரும்பி படிக்கும் ஒரு அற்புத எழுத்தாளர். இது அவரது எள்ளு தாத்தாவின் அப்பா…

CONSCIENCE J K SIVAN

மௌனத்தில் விளையாடும் மனஸாக்ஷியே  —.    நங்கநல்லூர்   J K  SIVAN  ஹே  கிருஷ்ணா,  உனக்கே  தெரியும், உன் மேல்  அழகாக பாட நான் சூர்தாஸ் இல்லை, ஜெயதேவர் இல்லை,  தமிழ் தெரிந்தாலும்  பாரதியின் கால்  தூசு  கூட இல்லை..   ஆனால் உன் மேல்   எனக்கு அளவற்ற பக்தி உண்டு. நான் உன்னோடு பேசுபவன். ஆம் …

MADHURAI NARAYANA IYER J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா அனுபவம். இன்று அனுஷம். மஹா பெரியவா சுதினம் . அவரைப் பற்றிய சின்னதாக கொஞ்சம் விஷயம் பகிர்ந்து கொள்ள விருப்பம். சென்ற வாரம் ஒருநாள் என்னிடம் டெலிபோனில் ஸ்ரீ ஜெயந்திரன் என்பவர் மதுரையிலிருந்து பேசினார். என்னுடைய மஹா பெரியவா கட்டுரைகளை தொடர்ந்து படிப்பவர்…

KRISHNA’S DEITY J K SIVAN

கிருஷ்ணனின்  தெய்வம்  –           நங்கநல்லூர்  J K SIVAN கிருஷ்ணனும்  நாரதரும்  நெருக்கமானவர்கள்.  பகவானும் பக்தனும்.அடிக்கடி  நாரதர்  துவாரகைக்கு  வருவார்  கிருஷ்ணனைக்   காணவும்  அவனோடு பேசவும்  நாரதருக்கு  ரொம்ப பிடிக்கும். அவனுடைய  பக்தர்களில் அவர்  சிறந்தவர்  அல்லவா? ஒரு நாள்  நாரதர்  கிருஷ்ணன் அரண்மனைக்கு  வந்தார். வாசலில் வாயிலில்  புதிதாக…

WE ALL ARE KARMA YOGIS J K SIVAN

நாம் எல்லோருமே கர்ம யோகிகள். — நங்கநல்லூர் J K SIVAN அவன் பெரிய பணக்காரனாக இருக்கட்டும். பரம தரித்ர ஏழையாக இருக்கட்டும். ஒரு நாளாவது ”சே, என்ன வாழ்க்கை இது ? இதிலிருந்து எப்போ விடுதலை அடைவது?” என்று நினைக்காமல் இருக்க மாட்டான். இதற்கு காரணம் வாழ்க்கை எப்போதும் இன்ப மயமா னது இல்லை,…

THAYUMANAVAR SONG J K SIVAN

இது மட்டும் முடியவில்லையே?      –  நங்கநல்லூர்  J K  SIVAN கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;   கரடிவெம் புலிவாயையும்  கட்டலாம்;ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்; கட்செவி யெடுத்தாட்டலாம்; வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்; வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம் விண்ணவரை யேவல்கொளலாம்; சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு சரீரத்தி ன்ம்புகுதலாம்; சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்…