About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2024

SAINT PATTINATHAR J K SIVAN

”நச்” னு  சொன்ன  நறுக்கு ஓலை !”  —  நங்கநல்லூர்  J K  SIVAN  அப்பா  அம்மா  வைத்த பெயர்  வெண்காடர், ஸமஸ்க்ரிதத்தில்  ஸ்வேதாரண்யர். இருந்த ஊர்  திருவெண்காடு.  தொழில்  பரம்பரையாக  கடல் வாணிபம்.   வியாபாரம்  திருவிடை மருதூரில். ரொம்ப சிவபக்தி கொண்ட சைவ செட்டியார்  குடும்பம்.  ரொம்ப நாள்  சிவநேசன் செட்டியாருக்கும்  அம்மா ஞானக்கலைக்கும்  குழந்தை…

FAMILY J K SIVAN

குடும்பம்.     –  நங்கநல்லூர்  J K  SIVAN ”சே சே    வாழ்க்கை  ஒரு  நரகமாக இருக்கிறதே. இதிலிருந்து விடுதலை பெற ஒரு சாவு வராதா? தாங்கமுடியவில்லையே  இந்த  கஷ்டம்?”  என்று சொல்பவர்களை  எனக்கு  சுத்தமாக பிடிக்காது. அவர்கள் மேல்  அனுதாபம் தான்  கொள்வேன்.  படித்தவர்கள் கூட  இப்படி  நெகடிவாக  நடந்து கொள்கிறார்கள்.   இந்த…

THE QUESTIONS AND ANSWER J K SIVAN

பகவான்  ரமண  மஹரிஷி  – நங்கநல்லூர்  J K  SIVAN  மஹரிஷி  ரமணர் வித்யாசமான ஒரு  துறவி.  அவரை  ஒரு  சாதாரண  வயதான கோவணதாரி என்று மட்டும் தான்  முதலில் பார்ப்பவர்கள் எடை போடுவார்கள்.  அவர் மௌனமாக வேறு இருப்பதால்,  வேலையில்லாத பொழுதுபோகாத  கிழவர் போல் தான் தோற்றம் அளிப்பார்.   அதே சமயம்  அவரைப் புரிந்து கொண்டவர்கள்…

KANCHI VARADHAN J K SIVAN

கஞ்சி வரதப்பா   –  நங்கநல்லூர்  J K SIVAN நாட்டுப்புற  கதைகள். நாடோடி கதைகள்  என்று நிறைய சின்ன வயதில் கேட்டிருக்கிறேன்.  அவற்றை எப்போது  யார்  எழுதினது, சொன்னது  என்ற விவரங்கள் யாருக்குமே  தெரியாது. இருந்தாலும்  என்னைப் போல் பலரும்  அதை  அனுபவித்தவர்கள்.  ‘ஆஹா’  என்ன ருசி!  விஞ்ஞானம் கலக்காத நம்பிக்கை கதைகள்.  குழந்தைகள் எதைச் …

BRINDHAVANA KRISHNA J K SIVAN

உன்னை நினைக்கையிலே  —  நங்கநல்லூர்  J K SIVAN பிருந்தாவனத்தில்  கிருஷ்ணன் வாழ்ந்த  காலத்தில்  டீவியோ , விடியோவோ  இல்லை.  சேதி  சொல்ல பத்திரிகையும் இல்லை.  நடந்ததை  பிற்காலத்தில் ஜெயதேவர்,  சூர் தாஸ்   சைதன்ய ப்ரபு , போன்ற மஹான்கள் மனதால் கண்டு கழித்து  தான் நாம் ரசிக்கிறோம்.  ஒரு சம்பவத்தை  நாமும் மனதில் கண்டு களிப்போம் . அந்திப்பொழுது.…

ULLADHU NARPADHU J K SIVAN

உள்ளது நாற்பது  –    நங்கநல்லூர்  J K   SIVAN பகவான்  ரமண மஹ ரிஷி  10 . ஞானமும் அஞ்ஞானமும் அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ் அறியாமை யின்றாகு மந்த – வறிவு மறியா மையுமார்க்கென் றம்முதலாந் தன்னை யறியு மறிவே யறிவா – மறிப 10 நமது ஆன்மாவைச் சுற்றி பல திரைகள் இருக்கிறது. …

ABIRAMI BATTAR J K SIVAN

அமாவாசை அன்று பூரண சந்திரன் — நங்கநல்லூர் J .K. SIVAN நேற்று தை அமாவாசை. ரொம்ப விசேஷமான ஒரு நாள். இதே போல் ஒரு தை அமாவாசை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் வந்தது. அன்று நடந்த அற்புதமான, அதிசயமான ஒரு சம்பவம் சொல்கிறேன். அது நடந்தது ஏறக்குறைய முன்னூறு வருஷங்களுக்கு முன்பு,…

KAIVALYOPANISHAD J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN 2. तस्मै स होवाच पितामहश्च श्रद्धाभक्तिध्यानयोगादवैहि ॥ २॥ தஸ்மை ஸ ஹோவாச பிதாமஹஶ்ச ஶ்ரத்³தா⁴ப⁴க்தித்⁴யாநயோகா³த³வைஹி ॥ 2 ” ப்ரம்ம தேவா, பகவானே, எனக்கு எது உயர்ந்ததோ, அறிய எளிதில் முடியாததோ, அந்த பிரம்மத்தை உபதேசி” என்று கேட்ட ஆஸ்வலாயன மகரிஷிக்கு ப்ரம்மா சொன்ன…

ULLADHU NAARPADHU J K SIVAN

உள்ளது  நாற்பது  – நங்கநல்லூர்  J K  SIVAN 9. யோகிகளும் போகிகளும். ‘இரட்டைகண் முப்புடிக ளென்றுமொன்று பற்றி யிருப்பவா மவ்வொன்றே தென்று – கருத்தினுட் கண்டாற் கழலுமவை கண்டவ ரேயுண்மை கண்டார் கலங்காரே கானிருள்போன் – மண்டும் 9” ஆகாயத்திற்கு நிறம் கிடையாது. கீழே கடலின் நிறத்தை கடன் வாங்கி  நீலமாக, நீளமாக காட்சி…

RESIST ANGER J K SIVAN

ஆத்திரம்  அறிவின்  சத்ரு    –   நங்கநல்லூர்    J K SIVAN எதற்கெடுத்தாலும்  அப்பப்போ, நமக்கு பச்சை மிளகாய் கடித்ததுபோல்  சட்டென்று  கோபம் வருகிறது.   அந்த  நேரத்தில்,  நம்மை மீறி  வார்த்தைகள் கடுமையாக  வாயிலிருந்து உதிர்கிறது. அப்புறம்?  அவ்வளவு தான்  ஒருவரும்  கிட்டே  நெருங்க மாட்டார்கள். மதிக்கமாட்டார்கள்.  உறவு, நட்பு எல்லாம் பகையாகும்.    வாழ்க்கையில்…