About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month February 2024

CHENNAI EKAMBARESWARAR TEMPLE J K SIVAN

13/2/2024 அன்று நான்கு கோவில் தரிசனம். நங்கநல்லூர் J K SIVAN ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் கந்தசாமி கோவிலிலிருந்து நடக்கக்கூடிய தூரத்தில் தான் இருக்கிறது என்பதால் எப்படியோ சாமர்த்தியமாக நடந்து சென்றுவிட்டோம்.  பார்க்/பூங்கா  எனும் ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையாக  இதை அடையலாம்    எங்கும்  வடக்கத்திய குடும்பங்கள். குஜராத்திகள், மார்வாரிகள், ஜைனர்கள் அதிகம்.  அநேகர்  வியாபாரிகள்.…

LALITHAMBA DHARSAN J K SIVAN

2024 பிப்ரவரி 25 ஞாயிறு – லலிதாம்பாள் தரிசனம் நங்கநல்லூர் J K SIVAN அன்று ஞாயிறு. நண்பர் ஒருவரிடமிருந்து டெலிபோன். ”கிளாம்பாக்கம் அம்பாள் கோவில் போகலாம் வருகி றீர்களா?” ”அங்கே தானே பெரிய பேருந்து நிலையம் சமீபத்தில் உருவாகி இருக்கிறது? அம்பாள் கோவில் வேறு இருக்கிறதா?” ”இது அந்த கிளாம்பாக்கம் இல்லை. இது திருவள்ளூர்…

KARMA J K SIVAN

கர்மா — நங்கநல்லூர் J K SIVAN என் ஆன்மீக கட்டுரைகளில் அடிக்கடி இந்த வார்த்தை வருகிறதாம். பலரால் இதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையாம். ஆகவே பெரிய ஆன்மீக ஆத்ம ஞான விஷயங்களை எழுதும்போது நடுநடுவே இந்த LKG விஷயமும் ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது. அது தப்பில்லை. ரொம்ப அவசியம். கர்மா மூன்று வகைப்படும்.…

ULLADHU NAARPADHU 19 J K SIVAN

உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 19. விதியாவது மதியாவது! . உள்ளது நாற்பது பாடல்களில் இதுவரை 18 அற்புதமான பாடல்களை புரிந்து கொண்டோம். ரமணர் உபதேசங் களை எழுதுவது முடியாத காரியம் என்று ஏன் நினைக் கிறோம் என்றால், எதையுமே முதலில் நன்றாக புரிந்து கொண்டால் தானே…

THE UNDERWATER DWARKA J K SIVN

நீருக்கடியே  நகரம்   —     நங்கநல்லூர்   J K  SIVAN ஒரு சமீபத்திய  சேதி.    குஜராத்   அரசு சுற்றுலா நிறுவனம்  மாசாகான்  டாக் லிமிடெட்  MAZAGAON DOCK  LTD  ஒத்துழைப்போடு நாட்டில் முதன் முதலாக நீருக்கடியில்   நீர் மூழ்கிக் கப்பல் மூலம்   கடலில் மூழ்கிய  கிருஷ்ணன் ஆண்ட, வாழ்ந்த  துவாரகை கட்டிடங்களை,  பிரயாணிகள்  காண …

A PIECE OF ADVICE J K SIVAN

A piece of advice. – J K Sivan Let us be realistic. We all have sometimes, some sort of depression in our day today activities. The question therefore arises ”HOW TO KEEP AWAY FROM “DEPRESSION” AND DEVELOP A STEADY MIND:…

கடல் கடந்துவந்த தமிழ்

கடல் கடந்துவந்த தமிழ் – நங்கநல்லூர் J K SIVAN தமிழ்த்தாத்தா உ வே சா. தமிழ் தாத்தா உ.வே.சா. சில அற்புத சம்பவங்களை மறக்காமல் பதிவு செய்தவை ”நினைவு மஞ்சரி” என்ற ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு சம்பவத்தை அப்படியே உங்களுக்கு அளிக்கிறேன். கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுவை குறையாது. தமிழுக்கு எவ்வளவு பாடு…

SUBRAHMANYAM J K SIVAN

சுப்ரமணியம் -திருச்சிற்றம்பலம் – நங்கநல்லூர் J K SIVAN வள்ளலார் ”சுப்ரமணியம்”: நமக்கு ஷண்முகனை, முருகன், ஆறுமுகன், கந்தன், குமரன், சுப்ரமணியன் என்று பெயர்களாக தெரியும். அதில் ”சுப்பிரமணியன்” என்றால் என்ன அர்த்தம்? எத்தனை பேர் யோசித்து அர்த்தம் தெரிந்து கொண்ட வர் கள்? யார் எது வேண்டுமானாலும் அர்த்தம் சொல்லி விட்டு போகட்டும். ஒருவரின்…

OM NAMASIVAYA J K SIVAN

சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார்.சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்?நங்கநல்லூர் J K SIVAN சிவம் என்றால் மங்களம். நல்லது, நம்மை செய்பவர் தான் சிவ பெருமான். வேதகாலத்தில் ருத்ரன் என்று அறியப் பட்டவர். அநேக நாமங்களை கொண்டவர். சதா தியானத்தில் தவத்தில் தெற்கு நோக்கி அமர்ந்து மௌனத்தில் இருக்கும் தேவன். தேவர்களில் மிகப்பெரியர் என்பதால் ”மஹா…

13.2.2024 FOUR TEMPLES DHARSAN. J K SIVAN

13/2/2024  அன்று  நான்கு கோவில் தரிசனம்.    நங்கநல்லூர்    J  K  SIVAN       கந்தகோட்டம் எனது மூத்த மகன் க்ரிஷ்ணஸ்வாமியோடு  நான்கு  கோயில்களுக்கு சென்றதில்  காளிகாம்பாள் கோவில்,  கச்சாலீஸ்வரர் கோவில் ஆகிய  ரெண்டைப் பற்றி ஏற்கனவே உங்களுக்கு எழுதியிருந்தேன் . இன்னும் ரெண்டு கோவில்களை பற்றி சொல்ல வேண்டுமல்லவா?  மூன்றாவதாக…