Month January 2024
THIRUPPALLI EZHUCHCHI J K SIVAN
திருப்பள்ளியெழுச்சி – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 23ம் நாள் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் நமக்கு கிடைத்தது மணிவாசகரால் தான். ஆத்மநாதர் யோகாம்பாள் தரிசனம் அற்புதமாக பெறுகிறோம். இந்த ஆலயத்தைப் பற்றி சில ருசிகர தகவல்களைக் கூறிவிட்டு ஆத்ம நாதரை துயிலெழுப்ப திருப்பள்ளி எழுச்சி மணிவாசகரோடு சேர்ந்து பாடுவோம். ”கடல் கிழக்கு,…
THIRUPPAAVAI 23 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே ! – நங்கநல்லூர் J.K. SIVANதிருப்பாவை மார்கழி 23ம் நாள் 23. மூரி நிமிர்ந்து முழங்கிய சிங்கம். ஒரு நாளைக்கு கிறைந்தது ரெண்டு அல்லது மூன்று கட்டுரைகளாவது உன்னைப்பற்றி தான் எப்படியோ எழுதி விடுகிறேன் கிருஷ்ணா! இது என் செயலா? இல்லவேயில்லை. நீ ஆட்டுவிக்கிறாய், என் விரல்கள் கம்ப்யூட்டரில் ஆடுகிறது… உன் அருளை எவ்வாறு…
OLD CLASSMATE J K SIVAN
ஒன்றாகப் படித்த பழைய நண்பன் – நங்கநல்லூர் J K SIVAN நாம் சின்ன வயதில் ஆரம்ப பள்ளியில் படித்தபோது நம்மோடு கூட படித்தவர்கள் பெயர் ஞாபகம் இருக்கிறதா? சிலர் மறப்பதில்லை. துவாபர யுகத்தில் பள்ளிக்கூடங்கள் இல்லை. கல்வி ஆசிரியர் வீட்டில் அவருடைய குடும்பத்தோடு தங்கி அவருக்கு சேவை செயது அவர் கற்பித்தது தான் பாடம்.…
THIRUMURUGATRUPPADAI J K SIVAN
திருமுருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN 5. குன்றுதோறாடல் திருத்தணிகை மலை பாடல்வரிகள் 206-217 வரை ” செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் – 206 செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்-207 கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்-208 குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்-209 தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம் -210…
THIRUPPAAVAI 22 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 22ம் நாள் 22 ”செங்கண் மாலே’ இந்த வருஷம் மார்கழியில் சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் பலபகுதிகளில் அபரிமிதமான மழை. பயிர்கள் பாழாகாமல், நீர் தேக்கங்களில் நீர் சேமித்து, வரும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கட்டுப்பாடோடு ஏற்பாடுகள் செய்வது ஒரு…
THIRUPALLIYEZHUCHCHI 2 J K SIVAN
திருப்பள்ளியெழுச்சி -2 நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 22ம் நாள் ”அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ நயனக் கடிமலர் மலர மற்று அண்ணல் அம்கண் ஆம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்…
THIRUMURUGAATRUPPADAI J K SIVAN
திருமுருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN 5. குன்றுதோறாடல் திருத்தணிகை மலை இது வரை திருமுருகாற்றுப்படையில் நான்கு படைவீடுகளைப் பற்றி நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை பாடல்கள் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொண்டோம். ஐந்தாவது படைவீடு திருத்தணிகை எனப்படும் திருத்தணி. அழகிய மலை வெகு தூரத்திலிருந்தே தெரிகிறது. ஸ்ரீ பாலசுப்பிரமணிய…
I AM NO MOTHER….. J K SIVAN
ஒரு தாயின் குமுறல் – நங்கநல்லூர் J K SIVAN நீங்களே சொல்லுங்கள்? யாருக்கு ராமாயணம், மஹாபாரதம் , ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ பக்தவிஜயம் கதைகள் தெரியாது? தானாக படிக்காவிட்டாலும் யார் சொல்லியாவது கதைகள் காதில் விழுந்திருக்குமே. மேலே சொன்ன நான்கில் நிச்சயம் ராமன் கதையும் கிருஷ்ணன் கதையும் எல்லோரும் அறிந்தது என்று தாராளமாக சொல்லலாம்.…
THIRUPPALLI EZHUCHCHI J K SIVAN
திருப்பள்ளியெழுச்சி – நங்கநல்லூர் J K SIVAN – மணி வாசகர் மார்கழி 21ம் நாள் திருப்பெருந்துறை எனும் க்ஷேத்ரத்தை நினைத்தாலே மணிவாசகர் கண் முன் தோன்றுவார். பாண்டியன் ”நீங்கள் போய் நல்ல குதிரைகள் வாங்கி வாருங்கள்” என்று கொடுத்த பொற் காசுகளை பைபையாக கொட்டி பெருந்துறையில் சிவாலயத்தை புதுப்பித்துவிட்டார் மணிவாசகர். குதிரை மறந்து போய்விட்டது. சிறைப்பட்டார். …
THIRUPPAVAI 21 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! — நங்கநல்லூர் J.K. SIVAN திருப்பாவை மார்கழி 21வது நாள்21. ”பெரியாய்” இந்த உலகத்திலேயே அதி வேகமாக ஓடக்கூடியது எது என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ராக்கெட், ரயில், சிறுத்தை, புலி, மான், காற்று என்று ஏதாவது சொல்வீர்கள், என் பங்குக்கு நான் ஒன்று நான் சொல்லட்டுமா? ‘நேரம்’, ‘ நாள்’ …