About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2024

ULLADHU NAARPADHU J K SIVAN

உள்ளது நாற்பது — நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மகரிஷி  சில நண்பர்கள் ரமண  பக்தர்களாக  இருப்பதாலும், சிலர்   ஆன்மாவைப் பற்றி அறிய  ஆர்வம் கொண்டிருப்பதாலும்  மீண்டும் ஒரு  முறை ஸ்ரீ ரமண  மகரிஷி அவர்கள்  இயற்றிய  உள்ளது நாற்பது எனும் நூலை  ஒவ்வொரு  பாடலாக  விளக்கி  பதிவு செய்கிறேன். 1.உள்ளதை…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு ஓட்(டை) டு வீடு நிறைய படித்து விட்டால் சிலருக்கு கர்வம், அகம் பாவம், வந்து விடுவதைப் பார்க்கிறோம். பக்தி குன்றி தற்பெருமை மேலிடுகிறது. பகவான் அனுக்ரஹத் தால் தான் நாம் மூச்சு விடுகிறோம். படிக்கிறோம், மூளை படித்ததை க்ரஹிக்கிறது.அந்த அறிவு விழலுக் கிறைத்த நீராக…

JAYADEVA’S RADHAKRISHNA J K SIVAN

ஜெயதேவரின் ராதா கிருஷ்ணன் – நங்கநல்லூர் J K SIVAN ராதா துறு துறு வென்று எப்போதும் வண்டு மாதிரி சுறுசுறுப்பானவள். வாயாடி என்றால் அடேயப்பா, அவளை போல் பிருந்தாவனத்தில் பட் பட் என்று பேசக்கூடிய, பதில் சொல்லக்கூடிய அழகிய துடுக்குப் பெண் வேறு யாரு மில்லை. . குரல் குயிலை மிஞ்சும். நன்றாக பாடுவாள்,…

PUNNAI NALLUR MAARIAMMAN. J K SIVAN

புன்னை நல்லூர் மாரியம்மன் — நங்கநல்லூர்  J K  SIVAN நான் அடிக்கடி  நினைத்தால்  மனதளவில் தஞ்சாவூர் போகிறவன்.  வண்டியில் காரில் போக முடிந்தது எப்போதாவது தான். ஒரு  சிவராத்திரியை ஒட்டி நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் தம்பதியரோடு ஒரு சில இடங்கள் க்ஷேத்ராடனம் செய்தபோது அதிருஷ்டவசமாக தரிசித்தது புன்னை நல்லூர் முத்து மாரி அம்மன் ஆலயம். 1680 வாக்கில்…

PANDAVA DHOOTHA TEMPLE J K SIVAN

திருப்பாடக தூதன் கோவில் நங்கநல்லூர் J K SIVAN வாழ் நாள் பூரா சுற்றிக்கொண்டே இருந்தாலும் காஞ்சிபுரத்தில் இருக்கும் அத்தனை புராதன கோவில்களையும் ஒரு தரமாவது தரிசிக்க முடியாது. இருந்தாலும் சில கோவில்களுக்கு அங்கே அடிக்கடி செல்கிறோம். நானும் நண்பர்களுடன்,உறவுகளுடன் ஒரு சில கோவில்களை மட்டும் தரிசித்து விட்டு களைப்புற்று திரும்பியது வாஸ்தவம். களைப்பு எதனால்,…

SCHOOL BOY BECOMES A SAINT J K SIVAN

சிறுவன் மஹரிஷியான கதை – நங்கநல்லூர் J K SIVAN எத்தனையோ அற்புத விஷயங்கள் நம் கண்ணெதிரே நடந்தாலும் நாம் மறந்து போய்விடுபவர்கள். மறதிப்புலிகள். இதெல்லாம் மறந்து போகவேண்டுமோ அது மட்டும் நன்றாக ஞாபகம் இருக்கும். ஆகவே பகவான் நமது நிலையை உணர்ந்து அவ்வப்போது யாராவது ஒரு அருமையான மனிதரை இந்த உலகத்தில் நமக்காகப் பிறக்கவைத்து…

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN இசைஞானியார் நாயனார் இசைஞானி  யார்தெரியுமா?  நிறைய  கைகள்  இந்த கேள்வியைக் கேட்டதும்  உயர்ந்தன.  ஒருவர்  எழுந்து பதில் சொன்னார்.”இளைய ராஜா”உட்காரப்பா. அவர்  அறுபத்து மூவரில் ஒருவரைக் கேட்கிறேன்.  நீ  யாரோ ஒருவரைச் சொல்கிறாயே  என்கிறார்  பேசுபவர்.உண்மையில்  எனக்கு  கூட இசைஞானியார்  வேறு யார் என்று. இதை எழுதும்போது தெரிந்து கொண்டு…

MY EARLY DAYS J K SIVAN

நாம் எல்லாம் ராஜாக்கள் – நங்கநல்லூர் J K SIVAN வெகுகாலம் எனக்கு சுதந்திரநாளுக்கும் குடியரசு நாளுக்கும் வித்யாசமே தெரியாது. அப்புறம் தான் தெரிந்தது. சுதந்திரம் வேறு நாம் ராஜாக்களாக இருப்பது வேறு என்று. பிரயாணம் செய்யும்போது வழியில் பசிக்கும். போகும் வழியில் சாப்பிட எதுவும் கிடைக்காது. ஆகவே எது கிடைக்கிறதோ, என்ன இருக்கிறதோ அதை…

வள்ளலார் போட்ட பாப லிஸ்ட்.. – #நங்கநல்லூர்_J_K_SIVAN வடலூரில் வள்ளலார் மறைந்த அந்த அறையை திருக் காப்பிட்ட அறை (பூட்டிய அறை ) என்று புனிதமாக வணங்குகிறோம். ஒவ்வொரு தைப்பூசம் அன்று தான் அந்த அறையை திறக்கிறார்கள். அன்று வள்ளலார் இயற்றிய திரு அருட்பா பல்லக்கில் அந்த அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜன்னல் வழியாக அந்த…

SUMBRAMANYAM. MEANING J K SIVAN

சுப்ரமணியம் – வள்ளலார் விளக்கம் – நங்கநல்லூர் J K SIVAN சென்னை கந்தகோட்டம் என்ற புனித பெயர் பெற்ற கந்தசாமி கோவிலுக்கு செல்வது ரொம்ப கஷ்டம். மலை மேல், அல்லது நட்டாற்றில், காட்டுக்குள் இருந் தால் கூட நமக்கு அதற்கு போவதில் ஒரு கடின மும் இல்லை. ஆனால் இப்போதுள்ள சென்னை மாநகர போக்கு…