Month January 2024
ORU ARPUDHA GNANI J K SIVAN
ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J.K. SIVAN சேஷாத்ரி ஸ்வாமிகள் ‘அதோ பார் தேவலோகம்’ மஹா பெரியவா, ரமண மஹரிஷி, சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற எண்ணற்ற மஹான்கள் ப்ரம்ம ஞானிகள் தோன்றி உலவி, நடந்த மண்ணில் நானும் நடக்கிறேன். நீங்களும் நடக்கிறீர்கள், நாம் அவர்கள் சுவாசித்த பிராணவாயுவை ஸ்வாசிக்கிரோபம், காற்றோடு கலந்து நம்மை ரக்ஷிக்கும் அவர்கள் …
THIRUVEMBAVAI 17 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 17ம் நாள். 17. திரு வாசகரும் திருவெம்பாவையும் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மணிவாசகர் காலத்துக்கு முற்பட்டது. எனவே அதை ஒட்டி தானும் ஒரு திருப்பள்ளி எழுச்சியும் திருவெம்பாவையும் பாடினாரோ என்று எண்ண வைக்கிறது. நல்ல…
THIRUPPAAVAI 17 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை. மார்கழி 17ம் நாள். 17. கொழுந்தே குலவிளக்கே ஆண்டாளுக்கு நம்மைப்போல் இந்த ”ஹாப்பி நியூ இயர்” விஷயம் எல்லாம் தெரியாது.நல்லவேளை, வெள்ளைக்காரன் இல்லாததால் இங்கிலீஷோ, அவன் அறிமுகப்படுத்திய தேவையில்லாத, அர்த்தமில்லாத, புதுப் பழக்கங்களோ யாருக்கும் அப்போது தெரியாது. ஜனவரி 1, ஆங்கில புத்தாண்டு நாள் அன்று ஒருவரை ஒருவர்…
THE THREE GUESTS J K SIVAN
மூவர் வரவு – நங்கநல்லூர் J K SIVAN கோவர்ந்தனகிரி சர்மா ஒரு கிருஷ்ண பக்தர். தினமும் அருகே இருந்த கிருஷ்ணன் கோவிலில் தான் நாள் முழுதும் பாடிக்கொண்டும் பஜனை செய்துகொண்டும் காலம் கழிப்பவர். அவர் மனைவி பெயரில் மட்டும் தான் சாந்தா, குணத்தில் பத்ர காளி. எப்போதும் அவளது ஒரே வேலை சர்மாவைத் துளைப்பது,…
THIRUVEMBAVAI 16 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 16ம் நாள். 16. மணி மணியான மணி வாசகம் 16.”முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்…