Month January 2024
PRESENT DAY WEDDINGS J K SIVAN
கல்யாணமாம் கல்யாணம் நங்கநல்லூர் J K SIVAN ஆவணி தை மாதங்கள் போல கல்யாண மாதங்கள் வந்துவிடுவதற்கு முன்பே நிறைய கல்யாண பத்திரிகைகள் வந்துவிடுகிறது. ஒரேநாளில் மூன்று நான்கு கல்யாணங்கள். அதில் ஒன்றிரண்டாவது சென்னையில் எங்காவது நடந்தால் கட்டாயம் போயே ஆகவேண்டும். நண்பர்கள் உறவுகள் அப்படி ரொம்ப நெருக்கமானவர்கள். நாம் வரவில்லையென்றால் உடனே…
TEMPLE TURNED TO BE A TOMB J K SIVAN
கருவறை கல்லறையான கதை – நங்கநல்லூர் J K SIVAN என்னுடைய 25 வயதில் ஸ்ரீ P N OAK ஓக் என்பவர் சொன்னதை படித்ததை இப்பவும் 85ல் படித்தாலும் அந்த உண்மை மாறப்போவதில்லை. உலகத்திலேயே ஏமாந்தாங்குளி ஹிந்துக்கள் தான் போல் இருக்கிறது. உலகமும் ஏமாற்றப்பட்டு உண்மை என்று நம்புகிறது. ஏதோ நேற்றோ…
TWO EARS AND A MOUTH J K SIVAN
ரெண்டு காது ஒரு வாய். – நங்கநல்லூர் J K SIVAN என் அருமையான ஒரு நண்பர் வாசுதேவய்யர் இப்போது இல்லை. அவரிடம் ஒரு அருமையான பழக்கம். வாயே திறக்க மாட்டார். ”வாய் திறவா ஐயர்” என்று தான் நண்பர்கள் அவரை கேலி செய்வோம். அப்போதும் தலையாட்டிக் கொண்டு ஒரு புன் சிரிப்பு தான். யார்…
HAPPY FAMILY LIFE. J K SIVAN
இது தான் ரஹஸ்யம்- நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு நாளும் பெருத்துக்கொண்டே வரும் சென்னைப்பட்டினத்தில் ஒரு அடுக்கு மாடி 2BHK புறா கூண்டில் கல்யாணியும் கோதண்டராமனும் சாதா ரணமாக எல்லோரையும் போல் எலியும் பூனையுமாக வாழும் தம்பதிகள். அப்பா அம்மா பார்த்து முடித்த கல்யாணம். எத்தனையோ …
ULLADHU NAARPADHU 3 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் மகரிஷி ரமணர் 3” ஸர்வம் ப்ரம்ம மயம் ” ”பார்வை சேர், நாம் உலகம் காண்டலால் நானா ஆம் சக்தி உள ஓர் முதலை ஓப்பல் ஒருதலையே – நாம உருச் சித்திரமும் பார்ப்பானும் சேர் படமும் ஆர் ஓளியும் அத்தனையும் தான்…
MARAGATHA NATARAJAR J K SIVAN
மரகத நடராஜா – நங்கநல்லூர் J K SIVAN உத்ரகோச மங்கை எப்பொழுதெல்லாம் மணி வாசகரை படிக்கிறேனோ, எழுதுகிறேனோ, அப்போதெல்லாம் முதலில் என் மனக்கண் முன் தோன்றுவது அவர் தரிசித்த மரகத நடராஜர் உள்ள உத்ர கோசமங்கை க்ஷேத்ரம் தான். மணிவாசகர் தமது வாழ்வையே சிவனுக்கு அர்ப்ப ணித்த மஹா பக்திமான். மனமுருகி திருவாசகம் பாடியவர்.…
ULLADHU NAARPADHU 3 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் மகரிஷி ரமணர் 3 உலகமும் ஞானமும் உலகு மெய் பொய்த் தோற்றம் உலகு அறிவாம் அன்று என்று உலகு சுகம் அன்று என்று கொன்னே உரைத்து என் – உலகு விட்டுத் தன்னை ஓர்ந்து ஒன்று இரண்டு தான் அற்று நான்…
DRONACHARYA EXITS J K SIVAN
துரோணர் மறைவு – நங்கநல்லூர் J K SIVAN அதுவும் ஒரு உலக மஹா யுத்தம் தான். அன்றிருந்த அவர்களுக்கு தெரிந்த உலகம். அந்த உலகத்தின் எல்லா தேசத்து ராஜாக்களும் ஒன்று சேர்ந்து புரிந்த யுத்தம். இந்த யுத்தம் ரெண்டு தரப்பு சகோதரகர்களுக்கு இடையே ஏற்பட்ட உரிமைப் போராட்டம். மொத்தம் 18 நாள் தொடர்ந்து நடந்து முடிந்த …
THE UNFORGETTABLE GRAND PA J K SIVAN
தாத்தா, உங்களை மறக்கவே முடியாது. – நங்கநல்லூர் J.K. SIVAN இன்று ஜனவரி 30. நினைவு 76 வருஷங்களுக்கு முன் நடந்த விஷயம். ஒரு தாத்தாவின் வயிற்றில், மார்பில் மூன்று குண்டுகள் செலுத்தினேன் என்றான் சுட்டவன். ஆனால் இருந்ததோ நாலு துளைகள். நாலாவது குண்டு யார் சுட்டது என்று இப்பவும் தேடுகிறார்கள். இந்த நாள்(ஜனவரி 30) வந்தால் அதை, அந்த அதிசய தாத்தாவை …
ULLADHU NAARPADHU 2 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் மகரிஷி ரமணர் பவ பயம் வீண். ” உள்ளே மரணபயம் மிக்கு உள அம் மக்கள் அணாக மரணபவ மில்லா மகேசன் – சரணமே சார்வர் தம் சார்வொடு தாம் சாவுற்றார் சாவு எண்ணம் சார்வரோ சாவாதவர் நித்தர்” நம்முடைய மனசு பூரா என்ன…