About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2023

ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து  மூவர்  –    நங்கநல்லூர்   J K   SIVAN ஐயடிகள் காடவர்கோன் நாயனர் இப்படி  ஒருவருக்கு  பெயர்  இருந்தால்,அவசரத்துக்கு அவரை கூப்பிடமுடியாது  ஐயா  என்று வேண்டுமானால்  கூப்பிட்டு பார்க்கலாம். காடவர் என்பது பல்லவ ராஜாக்களின்  ஒரு குலத்தின்  பெயர்  என்பதால்  இந்த  நாயனார்  ஒரு பல்லவ ராஜா என்று அறிகிறோம்.  ஒரு…

COME NEAR ME BHEEMAA…. J K SIVAN

‘வாடா  கண்ணே  பீமா,   வா”  –   நங்கநல்லூர்  J K  SIVAN  அவன் உலகில் எதுவும் பார்க்காத  ஒரு ஜீவன்.  சூரியன்  எப்படி இருக்கும் என்று கேள்விப்பட்டவன்.   அவனது உலகம் இருண்ட கண்டம். ஆனால்  அவன் ஒரு மஹா சாம்ராஜ்ய சக்ரவர்த்தி.  பீஷ்மர்  துரோணர்  கர்ணன் அருகில் இருக்கும்போது எவர் அவனை நெருங்க  முடியும், வெல்ல  துணிச்சல்…

KUNTHI’S PRAYER – J K SIVAN

குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN 23. कुन्त्युवाच नमस्ये पुरुषं त्वाद्यमीश्वरं प्रकृते: परम् । अलक्ष्यं सर्वभूतानामन्तर्बहिरवस्थितम् ॥ १८ ॥ kunty uvāca namasye puruṣaṁ tvādyam īśvaraṁ prakṛteḥ param alakṣyaṁ sarva-bhūtānām antar bahir avasthitam கிருஷ்ணா, நீ சின்னவன் என் சகோதரன் மகன் என்று…

pongu sani – j k sivan

சனீஸ்வர பகவான்  –  நங்கநல்லூர்  J K  SIVAN ”பொங்கு  சனி”  அக்னீஸ்வரர்  ஆலயம்    திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயிலுக்கு நான்  சென்ற போது  உச்சி வெயில் நேரம் சுள்ளென்று சூரியன் கொதிக்கும் கிரணங்களை கொள்ளிக் கட்டைகளை போல மேலே தெறித்த நேரம். காலில் செருப்பின்றி கோவிலை நோக்கி நடந்தபோது தலையிலிருந்து கால் வரை சூடு என்றால்…

LORD SANEESWARA – J K SIVAN

சனீஸ்வர பகவான் – நங்கநல்லூர் J K SIVAN இன்று சனிக்கிழமை சனீஸ்வர பகவான் நினைவு வருவது சகஜம் தானே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா என்றால் என்ன பதில்? பயம் தான். ஏன். அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு…

KUNTHI PRAYER – J K SIVAN

குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணன் ஒரு கணம் சிந்தித்தான். அவன் தோன்றிய துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்து விட்டது.இனி அவனுக்கு இந்த யுகத்தில் ஒரு வேலையும் இல்லை.அதற்கு தான் கல்கியாக மீண்டும் வரப்போகிறானே. அசுர சக்திகளை ஒழித்தாகிவிட்டது. தர்மத்தை நியாயத்தை நேர்மையை, நீதியை எல்லாம் மக்களுக்கு அர்ஜுனன் மூலம்…

KUNTHI DHEVI – J K SIVAN

மஹா பாரதத்தில்   குந்தி –    நங்கநல்லூர்   J K  SIVAN கண்ணா   போகாதே வெற்றி! வெற்றி!. அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் நடந்த யுத்தத்தில் தர்மம் வென்றது. துரியோதனாதியர்கள்  ஒட்டு மொத்தமாக  அழிந்தனர்.  ஹஸ்தினாபுரத்தில் தர்மன் கௌரவ -பாண்டவ வம்ச சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்ரவர்த்தியானான். பாண்டவர்கள் பக்கம் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர். ஹஸ்தினாபுரம் களைகட்டியது. வேத…

KUNTHI THE EXEMPLARY DEVOTEE – J K SIVAN

மஹாபாரதத்தில் குந்தி – நங்கநல்லூர் J.K. SIVAN என்னமோ இதை மறுபடியும் எழுத மனம் தூண்டியது. கை விரல்கள் கம்பியூட்டர் கீ போர்டில் நர்த்தனமாடி யது. அதன் விளைவு இது. குந்தி எப்படியோ அவள் கஷ்டங்களாலும், அதிலிருந்து அவள் கிருஷ்ண பக்தி வெளிப்பட்டதும் இரவும் பகலும் என்னால் அவளை மறக்க முடியாமல் செய்து விட்டது. பகவான்…

KUNTHI DEVI – J K SIVAN

மஹாபாரதத்தில்  குந்தி  – நங்கநல்லூர்  J.K. SIVAN மானுடராகப்  பிறந்த எவரும்  தவறு செய்யாமல்  இருக்கவே  முடியாது. ஏதாவது ஒரு சின்ன தப்பு எப்போதாவது தெரிந்தோ தெரியாமலோ நடந்திருக்கும்.  தவறுகள்  ஏற்படுவதற்கு  எத்தனையோ விதமான  காரணங்கள் இருக்கும்.  ஆர்வக்கோளாறு  அதில்  ஒன்று.  அதனால்  செய்யும் தவறுகள்  சிலசமயம்  உலகத்தையே  புரட்டிப் போட்டுவிடும். பலது  மழையினால் வெடிக்காத…

THIRUMURUGAATRUPPADAI 61-77 J K SIVAN

திரு முருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN நக்கீரர்   முதல்  அறுபடை வீடு:. திருப்பரங்குன்றம் வரிகள் 61  முதல் 77  வரை.     சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும் செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப…