About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month August 2023

VIVEKA CHUDAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் – ஸ்லோகங்கள் 131-140 एषोऽन्तरात्मा पुरुषः पुराणो निरन्तराखण्डसुखानुभूतिः । सदैकरूपः प्रतिबोधमात्रो येनेषिता वागसवश्चरन्ति ॥ 131॥ ēṣō’ntarātmā puruṣaḥ purāṇō nirantarākhaṇḍasukhānubhūtiḥ ।sadaikarūpaḥ pratibōdhamātrō yēnēṣitā vāgasavaścharanti ॥ 131॥ ஏஷோऽந்தராத்மா புருஷ: புராணோ நிரந்தராக²ண்ட³ஸுகா²நுபூ⁴தி: । ஸதை³கரூப: ப்ரதிபோ³த⁴மாத்ரோ…

FIRE WALK RITUAL – J K SIVAN

தீ மிதி.       நங்கநல்லூர்   J K  SIVAN காப்பி  போடும்போதோ,  அப்பளம் பொரிக்கும்போதோ கொஞ்சம்  சூடான பால் மேலே பட்டாலோ,  சூடான எண்ணெய்  ஒரு சொட்டு மேலே தெறித்தாலோ நான்கு அடி  உயரம் துள்ளி குதிப்பவர்களில் நானும் ஒருவன்.  குளிக்கும்போது வெந்நீர்  கொஞ்சம் சூடு அதிகம் இருத்தால் மேலே ஊற்றிக்  கொள்வதற்கு முன்…

TELUNGA SWAMI – J K SIVAN

TELUNGA SWAMI –  A  RARE MAHAN.  –     NANGANALLUR  J K  SIVAN i have  a feeling  that many of  you,my friends,  may not have heard of  ‘Telanga swami’.  I frankly admit, I  did not know about him until my friend Sri…

CHANDHOKYA UPANISHAD. J K SIVAN

சாந்தோக்ய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் 1.2.1.- 1.2.14. ராஜா ஸ்வேதகேதுவிடம் கேட்ட ஐந்து கேள்விகளும் பார்வைக்கு சாதாரணமானவையாக இருந்தாலும் அர்த்த புஷ்டி உள்ள தத்துவங்கள். உத்தாலகர் ராஜாவை அதன் அர்த்தங்களை சொல்ல வேண்டும் என்று கேட்டதால் ராஜா விளக்குகிறான். ராஜா சொன்ன விஷயம் வித்யை எனப்படுவது. மிகவும் உயர்ந்த ஞானத்தை…

PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை  201-215 201  எது முக்தி எனப்படுகிறது? அஞ்ஞானத்தின் முடிவே ஞானத்தின் மூலம் முக்தி தருவது. 202 வேதங்கள்  எங்கேயிருந்து உருவானவை? பிரணவ சப்தமான  ‘ஓம்’  எனும்  அக்ஷரத்திலிருந்து 203.  எதை  அப்படியே  கொஞ்சம் கூட  தயக்கமில்லாமல்,…

RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN

பார் புகழும் பரமஹம்சர்  – நங்கநல்லூர்  J K  SIVAN ராமனும்  கிருஷ்ணனும்  ராமக்ரிஷ்ணரும் ராமக்ரிஷ்ணரைப் பற்றி எழுதும்போது துப்பறியும் கதை, சமூக  நாவல் மாதிரி ஒன்றோடொன்று தொடர்பு கொண்டதாக  வரிசையாக  தொடர் நாவல் மாதிரி எழுத வேண்டிய அவசியமில்லை. அவர் எதிலும் எவரோடும் ஒட்டாதவர். ஆகவே அவர் சரித்திரமும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தொடரவேண்டாம். ஒவ்வொரு சம்பவமும்  அனுபவிக்க…

SRI MADH BAGAVATHAM. KALIYUGAM – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN ”கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?- சுக ப்ரம்ம ரிஷி கணிப்பு” श्रीशुक उवाच ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्‌क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥12.2.1 ॥ śrī-śuka uvāca tataś cānu-dinaṁ dharmaḥ satyaṁ śaucaṁ kṣamā dayā…

INTROSPECTION

INTROSPECTION – J K SIVAN I have come across many who wonder about God. I have observed them accepting the stone idol, vigraham, in the temple as God. Equally there are some who have dared to ask me “How can…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெருவம் – நங்கநல்லூர் J K SIVAN ‘ நிறுத்து. தோண்டாதே ” – ஒரு வாசக நண்பர் சோமாஸ்கந்தன். பல வருஷங்களாக என் கிருஷ்ணன் மஹா பெரியவா கட்டுரைகளை படித்து ரசிப்பவர். அப்பப்போ பேசுவார். திடீரென்று ஒருநாள் வாசல் கதவு தட்டப்பட்டு யாரோ கூரியர் போல் இருக்கிறது என்று கதவைத் திறந்தால் ஒரு…

PRASNOTHRA RATHNA MALIKA = J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை  191-200 191.   எது கனவாக கருதப்பட வேண்டியது? விழிப்பு நிலையில் நாம்  காண்பது அனுபவிப்பது எல்லாமே    உண்மையில்  மாயை,  கனவு தான். 192.  எது நிஜம்,சாத்தியமானது?. பரப்ரம்மா.  எங்கும் நிறை பராபரமே. ப்ரம்மம். …