About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month August 2023

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்   J K   SIVAN ”கோ” என்ற குமுறலும் கோதானமும். மார்க்க பந்து ஒரு வெகுளி.  அறுபத்தி ஐந்து வயதுக்கு மேல் இருக்கும்  ஒரு பழைய நண்பர்.  ரெட்டை நாடி. வலது கால் சற்று  விந்தி விந்தி நடப்பார். கொஞ்சம் முதுகு கூனல். நெற்றியில் பட்டையாக எப்போதும் விபூதி, கழுத்தில் ஒரு …

WEDDINGS – J K SIVAN

கல்யாணமடி கல்யாணம்….   –   நங்கநல்லூர்  J K  SIVAN  நமக்கெல்லாம் கல்யாணம் என்பது  வாழ்க்கையில் ஒரு முக்கிய  திருப்பமாக  தனிக்காட்டு ராஜா  சுதந்திரம் இழந்த தினமாக கருதுகிறோம்.  இந்த கல்யாணம் என்பது தான் ஒவ்வொரு  வம்சமும் வ்ருத்தி அடைய அவசியமானது.  ரிஷிக்கள் முனிவர்கள் கூட  அதனால் தான் சந்ததி   தழைக்க  கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள்,  க்ரஹஸ்தாஸ்ரமம் முடிந்தபிறகு தான் வானப்ரஸ்தம்… ரிஷிகளின்  கல்யாணம் மண்டபங்களில்,…

PRAARABTHAM – J K SIVAN

ப்ராரப்தம்…..  நங்கநல்லூர்  J K SIVAN ஸார் , அடிக்கடி  ஒரு வார்த்தை காதிலே  வுழுந்துகிட்டே இருக்குது. புஸ்தகத்திலேயும்  கண்ணிலே படுது . ஆனா  அது என்னானு  சரியா விளங்கலேயே, சொல்றீங்களா? ”பிராப்தம்..னு. அது நம்ம  செஞ்ச  கர்மம் னு சொல்றாங்க ””நீங்க  என்ன சொல்ல வரீரங்கன்னு புரியுது. அது பிராப்தம் இல்லை.  ப்ராப்தம் னா   முன் ஜென்மாக்களில் நாம் செய்த…

PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை  246-260 246.  யாரை  தைரியசாலி எனலாம்? ”யாரும்  பயப்படவேண்டாம், நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்கிறேன்” என்று முன் வருபவனை. 247. நம்மை காப்பாற்றுபவர் யார்? பகவான் தான். வேறெவர் எல்லோரையும் காப்பாற்ற முடியும்? 248.…

VEMANA SATHAKAM .2 J K SIVAN

தேனான  வேமனா 2  –  நங்கநல்லூர்  J K   SIVAN தேனான  வேமனா  –  நங்கநல்லூர்  J K   SIVAN நாம்  மறக்கக் கூடாத ஒரு  உண்மை  என்ன?  ஒரு தேசத்தின் முன்னேற்றத்துக்கு உயிர் நாடி அதன் கிராமங்கள். சில வசதிகளுக்காக ஏற்பட்டவை பட்டினங்கள். அங்கே வேலை, உத்யோகம், நீதி மன்றம், வங்கிகள்,…

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம் –  10வது காண்டம். இங்கேயே  இப்படியே  கிட யசோதைக்கு எப்போதும் கண்ணன் நினைவே தான்.  பால்  காய்ச்சும்போது, தயிர் கடையும்போது, வீட்டில் இதர வேலைகளை செய்யும்போது.. அதான் எப்போதுமே  என்று சொல்லிவிட்டேனே.அவன் செய்யும் விஷமங்களை பாட்டாக இட்டு கட்டி பாடுவாள். அதில் மெய்ம்மறப்பாள் .  இது தான் சரணாகதி.   இப்படி  அடுப்பில் பால் பொங்குவது சற்று மறந்து…

SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 14 J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 14 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 14. पौरोहित्यं रजनिचरितं ग्रामणीत्वं नियोगो माठापत्यं ह्यनृतवचनं साक्षिवादः परान्नम् । ब्रह्मद्वेषः खलजनरतिः प्राणिनां निर्दयत्वं मा भूदेवं मम पशुपते जन्मजन्मान्तरेषु ॥ १४॥ paurohityaṃ rajanicaritaṃ grāmaṇītvaṃ niyogo māṭhāpatyaṃ hyanṛtavacanaṃ sākṣivādaḥ parānnam…

ARUPATHTHU MOOVAR – SIRUTHONDAR – J K SIVAN

அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN சிறுத்தொண்ட நாயனார். சீராளா உடனே ஓடி வா . ஒரு மனிதன் வீர மிக்க சேனையின் தளபதியாக சீரும் சிறப்பும் கொண்டு பெருமையோடு வாழ்ந்தாலும் அதை விட அவனை என்றும் அமரனாக்கியது அவன் வீரம் இல்லை. அவனது சிவபக்தி. தன்னை ஒரு சிறு தொண்டன் என்று…

UNCERTAINTYY OF LIFE. – J K SIVAN

நிலையாமை  –   நங்கநல்லூர்  J K   SIVAN  இன்று காலை  பேப்பரை பிரித்துப் பார்த்தால்  சேதிகள்  சந்தோஷம் துக்கம்  கோபம், வெறுப்பு,  பொறாமை, போன்ற சகல  உணர்ச்சிகளும்  தரும்படியாக தான் இருக்கிறது.  எல்லாம் கலந்தது தான் செயதித்தாள்.   ஒரு மூலையில் சின்னதாக  OBITUARY என்று  தலைப்பில்  அரைப்பக்கம்  எத்தனையோ பேர்  விண்ணுலகு அடைந்த செயதிகள், சிலர் படங்கள் பெரிதும்…

THIRUPAACHUR SIVA TEMPLE – J K SIVAN

திருப்பாசூர்  வாசீஸ்வரர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  நாம்  கிடைத்தற்கு அரிய  மானிட பிறப்பை அடைந்து அதுவும் ஹிந்துவாக பிறந்து, இறைவனை நன்றியோடு நினைப்பவர்கள்.  கடவுளை நினைக்க என்ன வேண்டும்? மனது, அது  அலைபாயாமல்  இதன் மீதாவது நிலைக்க என்ன வேண்டும்? விக்ரஹம் என்ன விக்ரஹம்? எது பிடிக்குமோ அது. எங்கே போய் பார்ப்பது?…