About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month August 2023

VEMANA SATHAKAM – J K SIVAN

தேனான வேமனா-   நங்கநல்லூர் J K SIVAN  எத்தனையோ  வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிரு ந்தாலும்  அடி மனத்தில்   வேமனாவை  விட்டு விடோமே,  இப்போது எங்கிருக்கிறாரோ, மீண்டும்  அவரைத் தேடிக்  கண்டுபிடித்து  சில  பொன் மொழிகளை  சம்பாதிக்க  வேண்டும்,   அதை   உங்களோடு  பங்கிட்டுக்   கொள்ள வேண்டும்  என்ற  அரிப்பு  இருந்து கொண்டே இருக்கும் .  கொஞ்சம்  ப்ரீ   …

GAYATHRI MANTHRAM – J K SIVAN

காயத்ரி மந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN 2023ம்  வருஷம்  இன்று    31.8.2023  வியாழக்கிழமை  காயத்ரி ஜபம். காயத்ரி மந்த்ரத்தை பற்றி நிறைய பேசியாச்சு. எழுதியாச்சு.  ஆனாலும் அடிக்கடி  சொல்லிக்கொன்டே இருக்க வேண்டும். மனதில் மந்திரம் பதியும் வரை விடாமல் இரும்பை  நெருப்பில் காய்ச்சி சம்மட்டியால்  அடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது  தான் இரும்பு சொன்னபடி வளையும். நெளியும்.   காயத்ரி மந்த்ர மஹிமையைப் பற்றி…

ORU ARPUDHA GNANI — J K SIVAN

ஒரு அற்புத ஞானி — நங்கநல்லூர் J K SIVAN சேஷாத்ரி ஸ்வாமிகள் ”பறவை பறந்தது” இன்று ஆவணி அவிட்டம். யஜுர் உபாகர்மம். காமோ கார்ஷித் ஜபம் பண்ணும்போது என்னையும் அறியாமல் சேஷாத்திரி ஸ்வாமிகள் உருவம் கண் முன் நின்றது. அவரைப் போல ஒரு தெய்வ திவ்ய ஸ்வரூப ஞானியைக் காண்பது அரிது. சில வருஷங்களுக்கு…

RAKSHA BANDHAN

ராகி எனும் ரக்ஷா  பந்தன்  –   நங்கநல்லூர்  J K  SIVAN பாசமலர்  படம்  ஞாபகம் இருக்கிறதா?   அண்ணன்  தங்கை  பாசத்தை அதற்கு மேல்  சொல்லவோ, காட்டவோ இதுவரை ஒரு படம்  பார்த்ததில்லை.  எத்தனையோ குடும்பங்களில் அக்காள், தம்பி, அண்ணன் தங்கை பாசம் பொங்கி வழிவதைப் பார்த்திருக்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை அண்ணன்  தங்கைகளையோ, தங்கைகள் அண்ணனையோ, அக்காள்கள்…

NOSTALGIC RECOLLECTIONS – J K SIVAN

யஜுர்  உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN ஆவணி அவிட்டம். ஒரு பழைய ஞாபகம்.  அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட  சென்னை பட்டணமும் ஒரு காலத்தில் கிராமம் தான். நங்கநல்லூரில் பெரிய  துறவு கிணறுகளில் இறங்கி குளிப்பவர்களும் உண்டு,   கிணறு கைப்பம்பு மூலம்   குளித்தவர்களும் இருந்தோம்.   மேலே இருந்து கிணற்றுக்குள்…

yajur upakarma – j k sivan

யஜுர்  உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN ஆவணி அவிட்டம். எனக்கு  வேதத்தில் சொல்லியபடி ஐந்து வயதிலோ ஏழு வதிலோ யக்னோபவீதம்  நடக்கவில்லை. லேட்டாகத்தான்.நாளை  30.8.2023  யஜுர்வேதக்காரர்களுக்கு  ஸ்ராவண உபா கர்மா.  தமிழில் ஆவணி அவிட்டம். பூணல் மாற்றிக்கொள்ளும்  சடங்கு.  முன்பெல்லாம் நடந்தது போல  ஆற்றங்கரை, குளத்தங்கரை, கோவில்கள் என்று பொது இடத்தில் கூடி  உபா கர்மா  நடப்பது குறைந்து…

NAM AZHWAR – J K SIVAN

‘நம்”   ஆழ்வார் –   நங்கநல்லூர்  J K  சிவன் தமிழை வளர்த்தவர்கள் பள்ளிக்கூட,  காலேஜ்,  வாத்தியார்கள்  தமிழ் பண்டிதர்கள் . ப்ரோபஸர்கள், கவிஞர்கள் என்று நினைத்தால் அது சரியாகாது.  தமிழை வளர்த்தவர்கள்  பள்ளிக்கூடம் தோன்றுவதற்கு முன்பே  தோன்றிய பக்திமான்கள், சைவர்களும் வைணவர்களுமாக  அவர்கள் பல பிரிவினர். அதில் வைணவத்தை சேர்ந்த  பன்னிரண்டு பேர்  ஆழ்வார்கள்  என்று அழைக்கப்பட்டவர்கள்.  ஆழ்ந்த…

ONAM AND VAMANA MURTHY – J K SIVAN

ஒரு குள்ளமூர்த்தி விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்கள் கொடுத்து வைத்த பிறவிகள். அதுவும் பாரத தேசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை, எங்கும் கோலாகலம், மகிழ்ச்சி, ஆனந்தம். எவ்வளவு தான் தக்காளி விலை ஏறினாலும், அன்றாடம் ஏதாவது ஒரு புது வரிச்சுமை முதுகை மேலும் வளைத்தாலும் நாம் பாக்கியசாலிகள், சந்திரனில் கூட…

BAGAVAN RAMANA MAHARSHI – J K SIVAN

 பகவான்  ரமண  மஹரிஷி   –   நங்கநல்லூர்  J.K. SIVAN  ”ஜாடி கேட்டியே, இந்தா” சாந்தம்மா   பகவான் ரமண  மஹரிஷியை  ஒரு  குருவாகவோ மஹா ஞானி யாகவோ பார்க்கவே இல்லை. அவளுக்கு  அவர் அப்பா. அவ்வளவுதான். ஒருநாள் அவரிடம் சென்று ”அப்பா  எனக்கு ஏதோ கனவிலே பகவான் உருவம் வந்துதுப்பா .அதுக்கு என்ன அர்த்தம்?”  என்று கேட்டாள் . மனதின்…

KALIYUG – J K SIVAN

ஸ்ரீ மத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN ”கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?- சுக ரிஷி கணிப்பு” ஏழு நாட்களில் சாகப்போகும் பரீக்ஷித் மகாராஜாவுக்கு சுக ப்ரம்ம ரிஷி கலிகாலம் எப்படி இருக்கும், அதில் மனிதர்களின் நடத்தை எவ்வாறு இருக்கும் என்று தனது ஞான திருஷ்டியால் கணித்து சொல்கிறார். ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது…