About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2023

MANDOLIN SRINIVAS J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அபூர்வ மாண்டலின் இசை. ஒரு சாதாரண மனிதன் முதல் உலகமறிந்த பிரபலங்கள் வரை, யாராக இருந்தாலும் திருப்பதி வெங்கடேசனுக்கு ஒன்று தான். அவனை தரிசிப்பது என்பதே அவன் அனுக்ரஹம் இருந்தால் தான் கிடைக்கும் என்பார்கள். மஹான்களும் அப்படித்தான் எல்லோரையும் ஒன்றாகவே கருதுபவர்கள். காலஞ்சென்ற மாண்டலின் ஸ்ரீனிவாஸ்…

PRASNOTHRA RATHNA MALIKA 26-40 J K SIVAN

கேள்வி பதில் ரத்ன மாலை – நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர் கேள்வி பதில் 26-40. 26. எதை   நிலையற்ற  தாமரை இலைத் தண்ணீரோடு ஒப்பிடலாம்? இளமை, செல்வம்,   குறுகிய கால  பூலோக வாழ்க்கை.  நாம்  முட்டாள்தனமாக  இவை என்றும் சாஸ்வதம் என்றுநினைக்கிறோம். ஆதி சங்கரர்  நமக்கு நினைவூட்டுகிறார். 27. …

SRIMAD BHAGAVATHAM – 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  – 10து காண்டம் –   நங்கநல்லூர்  J K  SIVAN கிருஷ்ணா   நீ   யாரப்பா….? ”பரீக்ஷித்,   மேலே சொல்கிறேன் கேள். ‘ எல்லா  குழந்தைகளையும் போல  கோகுலத்தில் ரெண்டு குழந்தைகள் தவழ ஆரம்பித்தன. ஒரு குழந்தை அதற்குள்ளேயே  மூன்று ராக்ஷஸர்களை  கொன்றுவிட்டது என்று உனக்கு தெரியுமல்லவா? ”ஆஹா  பலராமனும் கிருஷ்ணனும் தானே…

RAMANA CHARITHRAM – J K SIVAN

ரமணர் சரித்திரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  ப்ரண்டனும் சுப்ரமண்யனும். இது நடந்து ஏறக்குறைய  நூறு வருஷம் இருக்க லாம்.பால் ப்ரண்டன்  வெள்ளைத் தோலோடு,  ஆங்கிலம் பேசிக்கொண்டு எங்கோ மேலைநாட்டில் பிறந்தாலும் பூர்வ ஜென்ம வாசனை அவரை விடவில்லை.  உள்ளூர  சொல்லத்தெரியாத  ஒரு  ஆன்மீக தாக்கம் இருந்தது.  ரிஷிகள்,முனிவர்கள், யோகிகள் இன்னும் இருக்கிறார்களா?  யாரையேனும்…

PRASNOTHRA RATHNA MALIKA 11-25 J K SIVAN

கேள்வி பதில் ரத்ன மாலை  –  நங்கநல்லூர்  J K  SIVAN  ஆதி சங்கரர். கேள்வி பதில்கள்  11-25 வரை  11.  எது தம்பி, உலக வாழ்க்கையில் கெட்டியாக  நம்மை பிணைக்கிறது? செடியை பார்த்திருக்கிறீர்களா? மெல்லிதாக பச்சையாக வளைந்து சுருண்ட கம்பி போன்ற ஒரு கொடி  காற்றில் அலைந்து அருகே உள்ள செடியின் கிளையை, தண்டை,…

VIVEKA CHOODAMANI SLOKAS 96-102 – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகங்கள் 96-102 96 विकृतेर्भेदात्सुवर्णसलिलमिव वागादि पञ्च श्रवणादि पञ्च प्राणादि पञ्चाभ्रमुखानि पञ्च । बुद्ध्याद्यविद्यापि च कामकर्मणी पुर्यष्टकं सूक्ष्मशरीरमाहुः ॥ 96॥ vikrudher bedhath suvarnasilamiva vāgādi pañcha śravaṇādi pañcha prāṇādi pañchābhramukhāni pañcha । buddhyādyavidyāpi…

PRASNOTHRA RATHNAMALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர் கேள்வி பதில் 1-10. நமக்கு  பொதுவாக  ஒரு பழக்கம். நிறைய  கேள்விகள் கேட்க பிடிக்கும்? ஆனால் பிறர் நம்மை கேள்வி கேட்டால் பிடிக்கவே பிடிக்காது. இது நமக்கே தெரியும்போது ஆதி சங்கரருக்கு தெரியாமலா இருக்கும்?  அவர் ரொம்ப கெட்டிக்காரர். இல்லையென்றால் 32…

GURU PURNIMA/VYASA POORNIMA – J K SIVAN

குருவை இன்று நினைப்போம். – நங்கநல்லூர் J.K SIVAN குரு பூர்ணிமா/வியாச பூர்ணிமா பல யுகங்களாக பல பரம்பரைகள் பார்த்து மகிழ்ந்த முழுநிலவு. இன்று இரவும் நம்மை மகிழ்விக்கும். இன்றைய விசேஷம் அது குரு பூர்ணிமா என்று குருவை, ஆசானை, ஆச்சர்யனை, மேன்மக்களை, மகான்களை நினைவில் கொண்டு வரும். என்னுடைய முதல் குரு அம்மா, அப்பா,…

GURU AND SISHYA J K SIVAN

பார் போற்றும் பரமஹம்ஸர் –   நங்கநல்லூர்   J K  SIVAN  பகவான் மேல்  நம்பிக்கை  ஹோ  என்று ஓடும் கங்கைக்கரையில் , தக்ஷிணேஸ் வரம்  பவதாரிணி  அம்பாள் கோவில் அமைதியாக அழகாக மனதை மயக்கி நிற்கிறது.   பல வருஷங் களுக்கு முன்பு  நான் அங்கே போய்  தரிசித்திருக் கிறேன்.    அந்த ஆலயத்துக்குள்  அம்பாள் சந்நிதி முன் …

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  – 10வது காண்டம்  – நங்கநல்லூர்  J K  SIVAN குருவின் வருகை  கிருஷ்ணன் பிறந்து இன்னும் முழுக்க  ஆறு மாதம் கூட  ஆகவில்லை. அதற்குள்  அவன் தன்னுடைய  வேலையை ஆரம்பித்து விட்டான். சுறுசுறுப்பான ஆள் கிருஷ்ணன்.  பிறந்த நிமிஷத்திலேயே  யோகமாயாவை  இடம் மாற்றி கம்சனுக்கு  வார்னிங் கொடுத்தான்.  வசுதேவரை  ரோபோவாக  இயக்கி …