About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2023

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN அதிசய தீர்க்க தரிசனம். வாட்ஸாப்ப் வந்தாலும் வந்தது, அடேயப்பா. மொபைலில் படிக்காமலேயே  எத்தனையோ  அல்ப விஷயங்களை அழித்து அழித்து என் விறல் கரைந்து குறைந்து விட்டது.  ஆனால் நேற்று வந்த ஒரு போட்டோ வில் ஒருவர்   என்னைப்  பார்த்த பார்வையில் என் மனமே  கரைந்து விட்டது.…

THIRUMALA SWAMI – J K SIVAN

திருமலை சாமி –  நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு சனிக்கிழமையும்   வேங்கடேசனைப் பற்றி  ஒரு வரியாவது எழுதுவது என் வழக்கம்.   அவற்றில் சிலவற்றை வெளியிடமாட்டேன், சிலதை எல்லோருக் கும் அனுப்புவேன்.  எப்படி தோன்றுகிறதோ அப்படி.   ஸ்ரீனிவாசன்  எங்கள் குலதெய்வம்.  ஆனால், சனிக்கிழமை மட்டுமல்ல  எல்லா நாளும், எப்போதுமே  என்  மனக்கண் முன் நிற்பது  கண்ணை…

HARI VAMSAM – J K SIVAN

ஸ்ரீ   ஹரி வம்ச புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 2.  ஒரு நீளமான பேர் பட்டியல்.. நமது குடும்பங்களில் எதையுமே  குறைகள் இன்றி  நிறைவாக  அமைய முதலில் விக்னம் போக்கும் விநாயகரை வணங்கி ஆரம்பிக்கிறோம்.  அதே போல்தான் இந்த புராணமும்  ஹரியின் குடும்பம், வம்சம், பற்றி சொல்லும் முன்பு  முதலில் விநாயகர்,…

VIRALI MALAI – J K SIVAN

விராலி மலை முருகன் –     நங்கநல்லூர்  JK  SIVAN சில வருஷங்கள் என்று சொல்லும்போது நிச்சயம்  எட்டு – பத்து  வருஷங்களுக்கு முன்பு என இங்கே  எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். சரியான தேதி  வருஷம் நினைவில் இல்லாத  போது  இப்படி ஒரு வசதி இருக்கிறதே. திருச்சியிலிருந்து மதுரை காரைக்குடி  ஆலயங்களை தரிசிக்க…

PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன  மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை  71-85 71. எது மின்னல் போல் தோன்றி மறைவது? தீயவர்கள் நட்பு. மின்னல்  போல் இதுவும்  பளிச்சென்று  அழகாக இருந்தாலும் கண்ணைப் பறித்துவிடும் ஜாக்கிரதை.  72.. எவன் இந்த கலிகாலத்திலும் கூட நல்வழியிலிருந்து…

GARUDA PURANAM J K SIVAN

கருட புராணம்.  நங்கநல்லூர்   J K  SIVAN நைமிசாரண்யத்தில்  மிகப்பெரிய  ரிஷிகள் கூட்டம். எல்லோரும்  ஹா  என்று  வாயைப் பிளந்து கொண்டு   வாயில்  ஈ  புகுந்தது கூட தெரியாமல் சுத மஹரிஷி  ரொம்ப விறுவிறுப்பான விஷயங்களைக் கொண்ட  கருடபுராணத்தை  விவரமாக சொல்வதை கேட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.ரிஷிகள் நம்மைப் போன்றவர்கள் இல்லை.  அன்ன ஆஹாரம் எதிர்பார்ப் பவர்கள்…

HARI VAMSAM POST NO. 1 J K SIVAN

ஸ்ரீ   ஹரி வம்ச புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN \ பதிவு 1 ஹரி வம்சம் என்கிற பெயரிலிருந்து  அது மஹாவிஷ்ணுவின்  வாழ்க்கை சரித்திரம் என்று புரிகிறது.  நமக்கு விஷ்ணுவை தெரியும்  என்று நினைப்பவர்கள் அவர் சரித்திரமும்  நமக்கெல்லாம் தெரியும் என்று தானே நினைப்பீர்கள். அது தான் இல்லை. நமக்கு தெரியாத…

VIVEKA CHOODAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகங்கள் 96-102 96 विकृतेर्भेदात्सुवर्णसलिलमिव वागादि पञ्च श्रवणादि पञ्च प्राणादि पञ्चाभ्रमुखानि पञ्च । बुद्ध्याद्यविद्यापि च कामकर्मणी पुर्यष्टकं सूक्ष्मशरीरमाहुः ॥ 96॥ vikrudher bedhath suvarnasilamiva vāgādi pañcha śravaṇādi pañcha prāṇādi pañchābhramukhāni pañcha । buddhyādyavidyāpi…

NARADHA PURANAM – J K SIVAN

நாரத புராணம் தெரியுமா? –   நங்கநல்லூர்  J K  SIVAN ஏதாவது நீளமாக எழுதினால்,  அதாவது  நாலைந்து பாராக்கள் கொண்டதாக இருந்தால் கூட   ”என்னடா  இவன் பெரிய புராணமாக எழுதறான்,  ரத்தினச் சுருக்கம் என்பதே  இவன் கேள்விப்படாத ஒன்றா?   முழ நீளமாக இருக்கே” எனும்  கால கட்டத்தில் இருக்கிறோம்.  புராணங்கள்   நீளமாக தான் இருக்கின்றன.…

RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN

பார்  போற்றும்  பரமஹம்ஸர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN யானைக்கதை. ஒரு ஞாயிறு மாலை. தக்ஷிணேஸ்வரம் பவதாரிணி ஆலயத்தில் ஒரு  சிறிய  அறையில் ராமகிருஷ்ணர்  தரையில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி  நிறைய பக்தர்கள்.  ஒரு  19வயது காலேஜ் மாணவனும்  அந்த கூட்டத்தில் ஒருவன்.  பெரிய கண்கள்.துறுதுறுவென்று இருந்தான். பேச்சு கணீரென்ற குரலில் வெளிப்பட்டது. உலக வாழ்க்கை…