About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month June 2023

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் -10வது காண்டம்.-   நங்கநல்லூர்  J K  SIVAN ஸ்ரீ கிருஷ்ண அவதார ஜனனம்  சுகர்  சொல்கிறார்: பரிக்ஷீத் மன்னா,  யார்  மனது உலக  ஆசா பாசங்களில் சிக்கி  தவிக்கிறதோ,உலக சுகங்களில் ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அவர்கள் அதை பூர்த்தி செய்துகொள்ள  அதற்கான உபதேவதைகளை நாடுகிறார்கள், வழிபடுகிறார்கள்.   யோக மாயா  துர்காவின் அம்சம்.  கிருஷ்ணன்…

GITA – J K SIVAN

கீதை புரியுமா?   –   நங்கநல்லூர்  J K  SIVAN 1. கீதை என்றால் என்ன? உங்களுக்கு  சாமாவை  எப்படி தெரியும்?  கிட்டா தான் இண்ட்ரோடியுஸ் பண்ணி வச்சான். அவன் மூலமா தான் தெரியும்.  இப்படி தான் கிருஷ்ணனைப் பற்றி  நிறைய தெரிந்து கொள்ளும்போது கீதை பரிச்சயமாயிற்று.   அதிலிருந்து ஆங்கிலத்தில் தினமும்  ஒவ்வொரு வரி அல்லது…

ADHITHYA HRUDHAYAM SLOKAS 6-13 J K SIVAN

ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்கள் 6-13 – நங்கநல்லூர் J K SIVAN சூர்யா இதோ என் நமஸ்காரம் – 2 எவருக்குமே எப்போதுமே நீண்ட கட்டுரைகளை படிப்பது சிரமமாகத்தான் இருக்கும். நேரமும் கிடைப்பதில்லை, மனமும் ஒன்றி ஒரே சமயத்தில் ஒரு விஷயத்தை கவனிக்க அனுமதிப்பதில்லை. விட்டு விட்டு தான் படிக்க நேர்கிறது. அப்படி படிக்கும்போது முடிக்கும்…

SRI MADH BHAGAVATHAM 10TH CANTO. – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  – 10வது காண்டம். –  நங்கநல்லூர்  J K  SIVAN அத்யாயம் 1-2. ”பரீக்ஷித்  ராஜாவே, இங்கே பார் எத்தனை முனிவர் களும் உன்னோடு சேர்த்து   கிருஷ்ணனைப் பற்றி  அறிய ஆவலாக  இதைக் கேட்கிறார்கள்,  மேற்கொண்டு சொல்கிறேன் கேள்”  என்று தொடர்கிறார் சுகப்பிரம்ம ரிஷி. ”வசுதேவருக்கு  கவலை.  ”அடடா, என்னவோ மனதில் தோன்றி சொல்ல வைத்தது,…

ADHITHYA HRUDHAYAM SLOKAS 1-5 – J K SIVAN

சூரியா, இதோ என் நமஸ்காரம் – 1 – நங்கநல்லூர் J.K. SIVAN ஆதித்ய ஹ்ருதயம் – ஸ்லோகங்கள் 1-5 ராமன் மனிதனாக அவதரித்ததே தேவர்களின் குறையை நிவர்த்தி செய்ய, அதாவது கொடிய செயல்கள் புரிந்து துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழிக்க. எவராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாமல் இருக்க மிக மிக கடும் தவம் செய்து, தேவையான…

SOUNDARYA LAHARI SLOKAS 76-85 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் 76-85 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 76. हरक्रोधज्वालावलिभिरवलीढेन वपुषा गभीरे ते नाभीसरसि कृतसङ्गो मनसिजः । समुत्तस्थौ तस्मादचलतनये धूमलतिका जनस्तां जानीते तव जननि रोमावलिरिति ॥76 Hara krodha jwalaavalibhir avaleedena vapusha Gabhire thee nabhisarasi kruthasangho manasija Samuthasthou…

pesum deivam J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J K  SIVAN  ” இந்தாங்கோ  குடிக்க ஜலம்”     ஸ்ரீ வித்யா ராஜ ராஜேஸ்வரி  ஆலயம்  நங்கநல்லூர் ஒரு   சிறிய அருமையான அமைதியான  ஆலயம்.   ஸ்ரீ லலிதாம்பிகை சிவந்தவள்.  உதய சூரியனுடனும்  குங்குமம் எனும் சிந்தூரத்தின் வண்ணத் துடனும் ஒப்பிடப்படுகிறாள். மாணிக்க சிவப்பு கற்களை  ஆபரணமாக அணிந்தவள்.…

ADHITHYA HRUDHAYAM – J K SIVAN

ஒரு அற்புத ஞானி  —   நங்கநல்லூர்   J  K  SIVAN ஆதித்ய  ஹ்ருதயம். யாரையாவது ஒருவரை நான்  ஆஹா,  எவ்வளவு புண்யம் பண்ண  பாக்கியசாலி என்று கருதுவேனானால் அது  நிச்சயம்  ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரி அவர்களைத் தான் . நிச்சயம்.   அவரைப் போல் யாராலும் சேஷாத்ரி ஸ்வாமிகள் அருகே அதிக நேரம் வாழ்க்கையில்  கழித்திருக்கவே ,முடியாது.  ஏனென்றால்  ஸ்வாமிகள் …