About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month June 2023

ARUNACHALAM – J K SIVAN

மூன்று  பைத்தியங்கள் –     நங்கநல்லூர்   J K  SIVAN உலகம் தோன்றியதிலிருந்து  அருணாசலம்  இருந்து வருகிறது. எண்ணற்ற  சித்தர்கள், தேவர்கள் மஹான்கள் அதன் மஹிமை உணர்ந்து அங்கே வாழ்ந்தவர்கள். இன்றும்  அநேகர் நமக்கு தெரியாமல் அரூபமாக அங்கே வாழ்ந்து தவம் செய்து வருகிறார்கள். நமக்கு அண்ணாமலை எப்படி தெரிந்தது என்றால் அதற்கு மூன்று பெயர்கள் காரணம். …

RADHA AND KRISHNA – J K SIVAN

ஒரு சம்பவம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு அழகான  ராதா  கிருஷ்ணன் படம் பார்த்தேன். கண்ணை மூடினேன். கற்பனையுலகில் ஒரு சம்பவம் திரையில் மலர்ந்தது. ஐந்தாயிரம் வருஷங்கள் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் நம்முடைய மனதில் இடம் பிடித்திருக்கிறான். அவனை மறக்க முடியவில்லை. நினைத்தால் இனிக்கிறான். அவனைப் பாட,  போற்ற, அவனைப் பற்றி பேச, கேட்க…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –   நங்கநல்லூர்   J K  SIVAN முதல் உபன்யாஸம் 1907 ல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக தன் 13 ஆம் வயஸில் ஆரோஹணம் செய்து, தனது வாக் அம்ருதத்தாலும், சாஸ்திரங்கள் சொன்னதை இம்மியளவு கூட பிசகாமல், சிஷ்டாச்சாரத்தோடு தானே கடைப்பிடித்து காட்டியதாலும், நூறு வருஷங்கள் அல்பங்களான…

SOUNDHARYA LAHARI 96-100 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் 96-100- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஆதி சங்கரரின் ஸௌந்தர்ய லஹரி மொத்தம் 100 ஸ்லோகங்களையும் படித்து தெளிவாக எழுதவேண்டும் என்ற ஆசை இன்றோடு நிறைவேறிவிட்டது. எல்லாம் மஹாபெரியவா அனுக்ரஹம் என்று தான் சொல்வேன். மஹா பெரியவாளுக்கு பிடித்த ஆச்சார்யாளின் ஸ்லோகங்கள். நூறுக்கு மேல் மூன்று ஸ்லோகங்கள் வேறு…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்   –  நங்கநல்லூர்   J K   SIVAN  மாதாந்திர  உதவி மஹா பெரியவா அனுபவங்கள் எண்ணற்றவை.  கடலினும் பெரிது.  பலரது வாக்குகள் மூலம்  அவற்றை  அறியும்போது ஆச்சர்யம் மேலிடுகிறது.  சில  புண்ய புருஷர்களின் நேரடி அனுபவங்கள்  அவற்றுக்கு  மெருகூட்டுகிறது. . மஹாபெரியவா  அபர சிவா, நடமாடும் தெய்வம், காஞ்சி பெரியவா, பேசும் தெய்வம்  என்றெல்லாம் அழைக்கப்  படுபவர். அவர்…

GITA – J K SIVAN

கீதை புரியுமா?  3 –   நங்கநல்லூர்  J K  SIVAN கீதை என்று சொன்ன உடனேயே  ”இது புரியாத ஒரு விஷயம்” என்று மனம் தீர்மானித்து விட்டால் அப்புறம் அதை உள்ளே  செலுத்துவது கடினம்.  பட்டி மன்றம் மாதிரி  சுலபமாக இருந்தால் தான் கீதையை விரும்பி தெரிந்து கொள்ளலாம் என்று இருந்தால்  அப்படியும் அதை அறிந்து கொள்ள முடியும். …

ADHITHYA HRUDHAYAM SLOKAS 21-30 J K SIVAN

ஆதித்ய ஹ்ருதயம் – ஸ்லோகங்கள் 21-30 – நங்கநல்லூர் J K SIVAN சூர்யா, இதோ என் நமஸ்காரம் -4 இந்த பதிவோடு ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது. तप्तचामीकराभाय वह्नये विश्वकर्मणे। नमस्तमोऽभिनिघ्नाय रुचये लोकसाक्षिणे॥ tapta chāmīkarābhāya vahnayē viśvakarmaṇē । namastamō’bhi nighnāya ruchayē lōkasākṣiṇē ॥ 21 ॥…

SOUNDHARYA LAHARI SLOKAS 86-95 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் 86-95 – நங்கநல்லூர் J K SIVAN 86. मृषा कृत्वा गोत्रस्खलनमथ वैलक्ष्यनमितं ललाटे भर्तारं चरणकमले ताडयति ते । चिरादन्तःशल्यं दहनकृतमुन्मूलितवता तुलाकोटिक्वाणैः किलिकिलितमीशानरिपुणा ॥ 86॥ Mrisha krithva gothra skhalana matha vailakshya namitham Lalate bhartharam charana kamala thadayathi thee Chiradantha…

ADITHYA HRIDHAYAM J K SIVAN

சூர்யா உனக்கு நமஸ்காரம் — நங்கநல்லூர் J K SIVAN ஆதித்ய ஹ்ருதயம் சூர்யா, இதோ என் நமஸ்காரம் -3 व्योमनाथ स्तमोभेदी ऋग्यजुःसाम-पारगः । घनावृष्टि रपां मित्रो विन्ध्यवीथी प्लवङ्गमः ॥ 13 ॥ vyomanadha sthamobhedi rig yajur sama paraga ghana vrushtirapam mithro vindhya veedhi plavangama வ்யோமனாத…

GITA J K SIVAN

படித்தால் மட்டும் போதுமா?? போதுமே !  –  நங்கநல்லூர்   J K  SIVAN இன்று  கீதை புரியுமா?    என்ற தலைப்பில்  எழுதிய கட்டுரையைப்  படித்த அன்பர் ஒருவர் எனக்கு போன் செயது, முன்பு ஒரு ராவ் கதை எழுதினீர்களே  கீதை பற்றி அதை மீண்டும் ஒருமுறை எழுதவேண்டும் என்று கேட்டார்.  காசா பணமா, ஏற்கனவே எழுதியது…