About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month May 2023

RAMANA MAHARSHI – J K SIVAN

ரமணரும்  மரணமும்  –   நங்கநல்லூர்  J K  SIVAN இன்றோ நேற்றோ நடந்ததல்ல இது.   127 வருஷங்களுக்கு முன்பு.  ஒரு ஜூலை மாதம்  நடுவில், ஒரு மத்தியானம்  ஒரு பழைய வீட்டின் மாடியில் நடந்த சம்பவம். பொய்யோ கட்டுக்கதையோ இல்லை.  அப்போது ரமணர் மகரிஷி இல்லை.  நம்மைப் போல் ஒரு சாதாரண சிறுவன்  வெங்கட்ராமன். எந்த எதிர்பார்ப்பும்…

KALA BAIRAVAR – J K SIVAN

காலபைரவர்  –   நங்கநல்லூர் . J K  SIVAN 64 பைரவர்கள்                     ஆதி சங்கரரின்  கால பைரவாஷ்டகம்  எழுதுவதற்கு முன்  நீருய  பைரவ  விஷயங்கள்  பரிமாறுகிறேன்.  அவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள உதவும். பரமேஸ்வரன் அம்சம்  காலபைரவர். ஒரு பைரவர்…

DRAVIDA SISU – J K SIVAN

த்ராவிட சிசு  –   நங்கநல்லூர்  J K  SIVAN அடிக்கடி  காதில்  ஆரியன்  திராவிடன் என்ற வார்த்தைகள் விழுந்து கொண்டே இருக்கிறது.  யார் யாரோவெல்லாம்  வேண்டாதவர்களை ஆரியர்கள்,  இங்கே ஓடிவந்து நிலையாக தங்கிவிட்டவர்கள், என்றும்  தங்களை  இங்கேயே பிறந்து தமிழ் பேசி வளர்ந்த திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்ளும்போது  எந்த ஆதாரமும் இல்லை.  இட்டுக்கட்டி  ஏதேதோ சொல்லலாம்.  கேட்பவர்கள் கேட்கலாம், …

VIVEKA CHOODAMANI SLOKAS 36-40- J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகம் 36-40.- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் दुर्वारसंसारदवाग्नितप्तं दोधूयमानं दुरदृष्टवातैः । भीतं प्रपन्नं परिपाहि मृत्योः शरण्यमन्यद्यदहं न जाने॥ 36 durvārasaṃsāradavāgnitaptaṃ dōdhūyamānaṃ duradṛṣṭavātaiḥ । bhītaṃ prapannaṃ paripāhi mṛtyōḥ śaraṇyamanyadyadahaṃ na jānē ॥ 36॥ (pāṭhabhēdaḥ – anyaṃ) து³ர்வாரஸம்ஸாரத³வாக்³நிதப்தம்…

KALA BAIRAVAR – J K SIVAN

ருத்ராக்ஷ மஹிமை   – நங்கநல்லூர்  J K  SIVAN  பைரவர்களை பற்றி நாம் அறியும் போது  அவரது அம்சமான பரமேஸ்வரனின் பக்தர்கள்  அணியும்  ருத்ராக்ஷத்தை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். மகா விஷ்ணு அலங்காரப்ரியர். பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். விபூதி , சந்தனம், பன்னீர், பழங்கள், தேன் இவற்றால் பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர் என்று சதா…

RAMANA MAHARSHI – J K SIVAN

அஹேதுக  பக்தி   AHETUKA BHAKTI  நோக்கமில்லா பக்தி -நங்கநல்லூர்  J K  SIVAN இன்று காலை  ரமணரை நினைத்துக்  கொண்டிருந்த போது  அவரைப் பற்றி சில வருஷங்களுக்கு முன் நான்  எழுதி வைத்திருந்த குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது.  சூரி நாகம்மா என்ற  தெலுங்கு பெண்மணி மஹரிஷியோடு  பல வருஷங்கள்  ரமணாஸ்ரமத்தில் இருந்தது ஆச்சர்யமில்லை. அவள் அங்கே…

ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து மூவர் –   நங்கநல்லூர்  J K  SIVAN சிறப்புலி நாயனார் ”சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்”   –   என்று  பாடுகிறார்  சுந்தரர்  திருத்தொண்டத் தொகையில்.  யார் இந்த  சிறப்புலி? ”ஓம்  நமசிவாய” , என்ற பஞ்சாக்ஷர மந்திரத்தை,  ஐந்தெழுத்தை,  ஒவ்வொரு நாளும் ஓதி  யாகங்கள், ஹோமங்கள் செய்து,…

SOUNDHARYALAHARI SLOKAS 66-75 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் 66-75 – நங்கநல்லூர் J K SIVAN विपञ्च्या गायन्ती विविधमपदानं पशुपतेः त्वयारब्धे वक्तुं चलितशिरसा साधुवचने । तदीयैर्माधुर्यैरपलपिततन्त्रीकलरवां निजां वीणां वाणी निचुलयति चोलेन निभृतम् ॥66॥ Vipanchya gayanthi vividham apadhanam Pasupathea Thvay’arabdhe vakthum chalita-sirasa sadhuvachane; Tadhiyair madhuryair apalapitha-tantri-kala-ravam Nijaam vinam…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்   J K SIVAN உயிர்ப்  பிச்சை  இது கட்டுக்கதையோ  கற்பனையோ இல்லை.  மயிலாப்பூரில்  கபாலீஸ்வரர்  கோவில் கற்பகாம்பாள் சந்நிதியில் நடந்தது. 1950 ல்  மைலாப்பூரை சேர்ந்த  பக்தைகள்,  மைலாப்பூர், அதன்  சுற்றுப்புற பகுதிகளில் வாழ்ந்தவர்கள்,ஒரு லலிதா ஸஹஸ்ர பாராயண  சமிதி அமைத்தார்கள். ஆனந்தவல்லி அம்மாள் மிக்க பிரயா சைப் பட்டு இந்த குழுவை தொடர்ந்து முன்னின்று நடத்தில் …

AMBULIMAMA – J K SIVAN

அம்புலிமாமா  –  நங்கநல்லூர்  J K  SIVAN அப்போது என் வயது 9-10.  என் போன்ற  சிறுவர்களுக்கு தமிழ் மட்டும் தான் படிக்க பேச எழுத  தெரியும்.  ஆங்கிலத்தில் பாடத்தை மனப்பாடம் பண்ணி  கேள்வி பதில் நெட்டுரு பண்ணி மார்க் வாங்குவோம்.  எங்களுக்கு பிடித்த தமிழ் பத்திரிகை அப்போது அம்புலிமாமா.  ஆஹா  என்ன ஒரு அற்புதமான…