About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month April 2023

THIRUVADHA VOORAN – J K SIVAN

திருவாதவூரனும் திருவாசகமும்  –   நங்கநல்லூர்  J K  SIVAN பாண்டிய நாட்டில் வாதவூர் என்ற ஊரில் ஒரு பிராமண சிறுவன்   வாதவூரன்.   அதி புத்திசாலியாக விளங்கிய  அவனைப் பற்றி அறிந்த ராஜா அரிமர்த்தன பாண்டியன்  வாதவூரனை தனது முதன்  மந்திரியாக்கி   தென்னவன் பரமராயன்  என்ற பட்டமும் அளித்தான். வாதவூரனுக்கு உலக வாழ்க்கையில் பிடிப்பு இல்லை.  சிறந்த சிவபக்தன். அவன்…

MANI DWEEPAM – J K SIVAN

மணித்வீபம் – நங்கநல்லூர் J K SIVAN சிவனுக்குக் கைலாசம், விஷ்ணுவுக்கு வைகுண்டம் மாதிரி லலிதாம்பாளுக்கும் தனி லோகம் உண்டு. மற்றவர்களுக்கு ஒன்று என்றால் அம்பாளுக்கு ரெண்டு வாச ஸ்தலங்கள். ஒன்று பிரம்மாண்டம். அதில் தான் எல்லா க்ரஹங்களும் தன்னைச் சுற்றி வரும்படி, மத்தியிலிருக்கும் மேரு சிகரத்தில் இருப்பது. ரெண்டாவது த ப்ரஹ்மாண்டத்தில் உட்படாத தனி…

THIRUVACHAKAM – J K SIVAN

ஆனி  மஹ  அதிசயம் ஒன்று.    நங்கநல்லூர் J K SIVAN  சிதம்பரத்தில் ஒரு ஆனி மாதம். அன்று ஆயில்ய நக்ஷத்திரம்.  மணிவாசகர்  கண்ணை மூடி  சிவனை தியானித்துக் கொண்டு மனதில் திருவாசகம் உருவாக  ஆனந்தமாக  அதை வாய் பாடுகிறது.  அவர் இருந்தது ஒரு மடம் . அமைதியான அந்த மடத்தில்  எதிரே  விளக்கேற்றி  இறைவனை நினைத்துக்கொண்டு கண்மூடி  அமர்ந்திருக்கிறார்  மாணிக்கவாசகர்.   …

SRI APPANNAACHARYAR – J K SIVAN

அப்பண்ணாச்சார்யார். – நங்கநல்லூர் J K SIVAN தெய்வ ஸ்வரூபமான மஹான்களை நினைக்கும்போது அவர்களது சிஷ்யர்களும் நம் கண் முன் தோன்றுகிறார்கள். ஆதி சங்கரர் படம் பார்க்கும் போதெல்லாம் அவர் எதிரே அமர்ந்திருக்கும் சிஷ்யர்கள் உருவம் நமக்கு பழக்கமானது. தக்ஷிணா மூர்த்தி சிலை, விக்ரஹம், படம் தரிசிக்கும் போதெல்லாம் சனகாதி முனிவர்கlளையும் பார்த்து வணங்குகிறோம். ராமகிருஷ்ணர்…

SOUNDHARYA LAHARI 52/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 52/103 நங்கநல்லூர் J K SIVAN 52 அம்பாள் நயன ப்ரபாவம் गते कर्णाभ्यर्णं गरुत इव पक्ष्माणि दधती पुरां भेत्तुश्चित्तप्रशमरसविद्रावणफले । इमे नेत्रे गोत्राधरपतिकुलोत्तंसकलिकेतवाकर्णाकृष्टस्मरशरविलासं कलयतः ॥ ५२॥ Gathe karnabhyarnam garutha iva pakshmani dhadhati Puraam bhetthus chitta-prasama-rasa-vidhravana-phale; Ime nethre gothra-dhara-pathi-kulottamsa-kalike Tav’akarn’akrishta-smara-sara-vilasam kalayathah.…

KRISHNA, YOU ARE THE HELP. J K SIVAN

கிஷ்ண சாமி நீயே துணை.  நங்கநல்லூர்  J K  SIVAN குடிகார கணவன் வீட்டை விட்டு எங்கோ போய்  வருஷம் ஏழு எட்டு  ஆகிவிட்டது.  ஆந்திராவில் நாகார்ஜுன சாகர் அருகே ஒரு கிராமத்தில் ருக்மணி குழந்தை முரளியோடு குடியேறி  அவனை வளர்த்து பக்கத்து நகரத்தில் படிக்கிறான். பள்ளியில் முரளியின் பெயர்  “பார்த்தசாரதி”   இந்த பெயர்  பின்னால் ஒரு குட்டி…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN இதோ ஒரு சுலப வழி. நாம் மனதாலோ செயலாலோ உடலாலோ பாபம் செய்யாத நாளே கிடையாது. பாபம் செயகிறோம் என்ற நினைவோ, உணர்வோ கூட நமக்கு இல்லாமல் தொடர்ந்து பாபங்களை செய்து கொண்டே இருக்கிறோம். இதிலிருந்து நமக்கு விமோசனம், விடுதலை உண்டு என்று மஹா பெரியவா…

SOUNDHARYA LAHARI 51/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 51/103 – நங்கநல்லூர் J K SIVAN शिवे श‍ृङ्गारार्द्रा तदितरजने कुत्सनपरा सरोषा गङ्गायां गिरिशचरिते विस्मयवती । हराहिभ्यो भीता सरसिरुहसौभाग्यजयिनी सखीषु स्मेरा ते मयि जननी दृष्टिः सकरुणा ॥ ५१॥ Shive sringarardhra tad-ithara-jane kutsana-paraa Sarosha Gangayam Girisa-charite’vismayavathi; Har’ahibhyo bhita sarasi-ruha-saubhagya-janani Sakhishu…

MY GREAT GRAND PA – J K SIVAN

கொள்ளுத்  தாத்தாவின் கதை  –   நங்கநல்லூர்  J K  SIVAN விஞ்ஞான முன்னேற்றம்  காணாத  பழங்கால  விஷயங்களை  வாய் வழியாக யாரோ சொல்லி, எங்கோ சிலர்  எழுதி வைத்ததன் மூலம்  அறிய வேண்டிய நிர்பந்தம் நமக்குள்ளது.  அதில் எத்தனை உண்மையென்பதும் சந்தேகம் தான். ஒரே விஷயத்தை பலர் பலவிதமாக சொல்லும் வழக்கம் எப்போதும் உண்டே. என்…

VIDANGA KSHETHRAM – J K SIVAN

திருமறைக்காட்டீஸ்வரர் –    நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு பழைய ஞாபகம்.   சில வருஷங்களுக்கு முன் நண்பர்  ஸ்ரீ  அரும்பாக்கம்  ஸ்ரீனிவாசனோடு  சப்த விடங்க தியாகராஜர்களை தரிசிக்க  அவர் காரில் பிரயாணம் செய்தோம். நாங்கள் சென்ற புனித பயணத்தில் முதல் இரண்டு விடங்கர்களை திருநள்ளாற்றிலும் நாகப்பட்டினத்திலும்  தரிசித்த பின்  மூன்றாவது விடங்கரை வேதாரண்யத்தில் தரிசித்தோம்.…