About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month April 2023

MANI THVEEPAM 2 – J K SIVAN

மணித்வீபம்  2 –     நங்கநல்லூர்   J K  SIVAN  மகோன்னதமான  பரமேஸ்வரியின்  வாசஸ்தலம் மணித்வீபம். அது எந்த கோவில்,எந்தவூரில்   என்று சிலர்  கேட்கும்போது என்னால் எப்படி மணித்வீபத்துக்கு வழி சொல்லமுடியும்?  ”எந்த ஊர்  என்றவனே  இருக்கும் ஊரை சொல்லவா?”  என்று  பாட வேண்டி இருக்கிறது. லலிதாம்பிகை சர்வ ஜீவராசிகளின்  த்ரிகரணத்துக்கும்  ஆதாரமாக  வீற்றிருக்கிறாள். அனைத்து…

AATHMA VIDHYA VILASAM -41/45 – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 41-45 – நங்கநல்லூர் J K SIVAN ஸதாசிவ ப்ரம்மேந்திரா निन्दति किमपि न योगी नन्दति नैवापरं किमप्यन्तः ।चन्दनशीतलहृदयः कन्दलितानन्दमन्थरः स्वास्ते ॥ ४१॥ nindati kimapi na yogI nandati naivAparaM kimapyantaH | chandanashItalahR^idayaH kandalitAnandamantharaH svAste || 41|| நிந்த³தி கிமபி ந யோகீ³…

SOUNDHARYA LAHARI 55/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 55/103 – நங்கநல்லூர் J K SIVAN 55 ப்ரளய ஸ்ரிஷ்டி காரணி निमेषोन्मेषाभ्यां प्रलयमुदयं याति जगती तवेत्याहुः सन्तो धरणिधरराजन्यतनये । त्वदुन्मेषाज्जातं जगदिदमशेषं प्रलयतः परित्रातुं शङ्के परिहृतनिमेषास्तव दृशः ॥ 55॥ Nimesh’onmeshabhyam pralayam udayam yaati jagati Tave’ty ahuh santho Dharani-dhara-raajanya-thanaye; Tvad-unmeshaj jatham…

VIGNANA NAUKA 2/9 – J K SIVAN

விஞ்ஞான நௌகா – 2/9 — நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 2. दयालुं गुरुं ब्रह्मनिष्ठं प्रशान्तं समाराध्य मत्या विचार्य स्वरूपम् । यदाप्नोति तत्त्वं निदिध्यास विद्वान्- परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ २॥ Dayaalum Gurum Brahmanishtam Prasantham Samaraadhya Bhaktyaa vichaarya swaroopam Yadaapnoti…

POWER OF DEVOTION – J K SIVAN

பக்தியின் சக்தி  –   நங்கநல்லூர்   J K  SIVAN அப்பர்  எனும்  திருநாவுக்கரசரும்  ஞான சம்பந்தரும்  சேர்நது  நடந்து ஸ்ரீ வாஞ்சியம் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருமறைக்காட்டை (வேதாரண்யம்)  அடைந்தார்கள்.   பழைய காலத்து பெரிய  ஆலயம்.    அதைப் ப்ரதக்ஷிணம் செய்து விட்டு  வாசலுக்கு வந்தார்கள். வெகுநாட்களாக   ஆலயத்தின்…

VIGNANA NAUKA STHOTHRA – 1/9 – J K SIVAN

விஞ்ஞான நௌகா – 1/9 — நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் அதிகமாக அறியப்படாத ஒரு விசேஷ ஸ்தோத்ரம் இது. ஆதி சங்கரரின் ப்ரம்ம தத்வ ஸ்லோகங்கள். அஹம் ப்ரம்மாஸ்மி – நானே பிரம்மமாக இருக்கிறேன்- என்ற மஹா வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டவை இந்த எட்டு ஸ்லோகங்கள் , அஷ்டகம் என்றால் எட்டு…

WHO IS SINNER? – J K SIVAN

யார்  பாபி?  –   நங்கநல்லூர்  J K  SIVAN ராமக்ரிஷ்ண பரமஹம்சரின்  குட்டிக்கதைகள்  உலகப்புகழ் வாய்ந்தவை. அவற்றை ஒன்று ஒன்றாக  உங்களுக்குத் சொல்ல எனக்கு உள்ளூர  ஒரு ஆசை உண்டு. நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. இதோ இன்று ஒரு சின்ன, குட்டி  நீதிக்கதை. ஒரு கிராமத்தில்  ஒரு சின்ன கோயில்.  அந்த கோயில் அருகே ஒரு…

A GREAT LOSS – J K SIVAN

பொறுக்கமுடியாத  துயரம்.   –  நங்கநல்லூர்  J K   SIVAN  எவ்வளவு தான் திட மனதுடன் இருந்தாலும்,  ஜனனம் மரணம் பற்றி  தெளிவாக  புரிந்தாலும், அறிந்தாலும் சிலர் நம்மை விட்டு பிரிந்தால் அதைத்  தாங்கிக் கொள்ளும்  பலம் மனதுக்கு  இல்லாமல்  துவண்டு போய்விடுகிறது. ஹ்ருதயத்தில் உண்டான  கீறலை  ஒட்டி ஒன்று சேர்க்க முடியவில்லை. துக்கம் அவ்வளவு சக்தி வாய்ந்ததாக…

VEEZHINAATHAN TEMPLE – J K SIVAN

திரு வீழிமிழலை.  – நங்கநல்லூர்  J K SIVAN  அப்பர்  எனும் திருநாவுக்கரசர் காலடி பட்ட இடம் எல்லாம் சிவபக்தி பயிர்  விளைந்தது. உழவாரப்பணி  அவர் சென்ற இட மெல்லாம்  சிறப்பாக நடந்தது.  சமீபத்தில் பாலாற்றங்கரை அரசர் கோவில் என்னும் க்ஷேத்ரம் சென்றபோது  தரையில் கால் வைக்க முடியவில்லை. அத்தனை நெருஞ்சி முள்.  நமது உழவாரப்பணி…

ATHMA VIDHYA VILASAM 36-40 – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 36-40 – நங்கநல்லூர் J K SIVAN ஸதாசிவ ப்ரம்மேந்திரா 36. विजननदीकुञ्जगृहे मञ्जुलपुलिनैकमञ्जुतरतल्पे । शेते कोऽपि यतीन्द्रः समरससुखबोधवस्तुनिस्तन्द्रः ॥ ३६॥ vijananadIku~njagR^ihe ma~njulapulinaikama~njutaratalpe | shete ko.api yatIndraH samarasasukhabodhavastunistandraH || 36|| விஜநநதீ³குஞ்ஜக்³ரு’ஹே மஞ்ஜுளபுலிநைகமஞ்ஜுதரதல்பே । ஶேதே கோऽபி யதீந்த்³ர: ஸமரஸஸுக² போ³த⁴ வஸ்துநிஸ்தந்த்³ர: ॥…