About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

கைவல்யோபநிஷத்

கைவல்யோபநிஷத் –  நங்கநல்லூர்  J K  SIVAN 4ம் ஸ்லோகம்: वेदान्तविज्ञानसुनिश्र्चितार्थाः संन्यासयोगाद्यतयः शुद्धसत्त्वाः । ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥   4.. vedËnta-vijnËna-sunihi hh s citËrthËh sannyËsa-yogad yatayah shuddha-sattËh te brahma-lokeshu parËnta-kËle parËmritËh parimucyanti sarve   வேதா³ந்தவிஜ்ஞாநஸுநிஶ்ர்சிதார்தா:²ஸம்ந்யாஸயோகா³த்³யதய: ஶுத்³த⁴ஸத்த்வா: । தே ப்³ரஹ்மலோகேஷு பராந்தகாலே…

அன்னதாதா  சுகி பவா

அன்னதாதா  சுகி பவா :    நங்கநல்லூர்  J K  SIVAN    உண்டி கொடுத்தோர்  உயிர்கொடுத்தோர். அன்னம் அளித்தவர்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க.   அன்னம் எனும் வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம். ஒன்று  வாத்து போல  ஒரு வகை ஹம்ஸ பக்ஷி. இன்னொன்று  உயிர் காக்கும்  உணவான சாதம். அன்ன தானம் என்றால் தெரியுமே. …

லிங்க தத்வம். 

லிங்க தத்வம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN  பரம  சிவனை  ஒரு லிங்கமாக  வழிபடுவது தொன்று தொட்டு நமது முன்னோர்  காலத்திலிருந்து  தொடரும்  வழக்கம்.    இந்தியா , ஸ்ரீலங்கா மட்டுமல்ல,  இத்தாலியில்  ரோமர்களும்  ‘பிரயபாஸ் (‘Prayapas’) என்ற பெயரில் சிவலிங்கத்தை வழிபட்டவர்கள். ஐரோப்பாவில் சிவலிங்கம் உண்டு.    மெசொபொடோமியோவில், பாபிலோன்  நகரத்தில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள்  சிவலிங்கத்தை  பார்த்திருக்கிறார்கள்.…

சேஷாத்ரி ஸ்வாமிகள் இல்லம்

சேஷாத்ரி ஸ்வாமிகள் இல்லம்.   நங்கநல்லூர்  JK  SIVAN  வெகுநாட்களுக்குப் பிறகு  ஒரு  குட்டி யாத்திரை.16.1.2023 அன்று நண்பன் ராஜகோபாலனுடன் காஞ்சிபுர ஆலய தரிசனம் செய்ய  புறப்பட்டேன்.  வரதராஜ பெருமாள் தரிசனத்துக்குப் பிறகு  தெற்கு மாட வீதியில் கடைசி வரை நடந்தேன் .  இங்கே  சேஷாத்ரி ஸ்வாமிகள் இல்லம் எங்கிருக்கிறது என்று கேட்டதற்கு பதில் அநேகருக்கு தெரியவில்லை. …

திருப்பள்ளி எழுச்சி 9

திருப்பள்ளி எழுச்சி  –   நங்கநல்லூர் J K  SIVAN திருப்பள்ளி எழுச்சி என்று மணிவாசகர்  சிவனை தரிசிக்க, நினைக்க,  எல்லோரையும் துயிலெழுப்பியது மார்கழியில் மட்டும் அல்ல. வாழ்நாள் பூரா  தூங்கிக்கொண்டே இருக்கும் நம்மையும் ஆத்ம ஞானம் பெற என்று அறிவோம்.  மொத்தம் பத்து  பாடல்களில் இன்று ஒன்பாவது  பாடல்.  அடுத்த பதிவோடு  திருப்பள்ளி எழுச்சி…