About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

KALIYUGAM 2 J K SIVAN

கலியுகம் – நங்கநல்லூர் J K SIVAN பலே பலே சுகப்பிரம்ம ரிஷி. யாரைப்பார்த்தாலும் காலம் கெட்டுவிட்டது ஸார் என்கிறார்கள். எல்லாமே தலைகீழ். இப்போது இருப்பது அக்ரமத்தின் உச்ச கட்டம் என்று முடிவு கட்டவேண்டாம். இப்போது நாம் இருப்பது பிள்ளைப்பருவம். இன்னும் பல லக்ஷம் வருஷங்கள் இருக்கிறதாம். நாம் எந்த உருவத்தில் பிறந்து அதெல்லாம் அனுபவிப்போம்…

KALIYUG J K SIVAN

சுகர் சொன்ன கலிகாலம் : நங்கநல்லூர் J K SIVAN கலிகாலம்  இப்போது  தான் புதிதாக   நடக்கிற மோசமான  காலம்  என்று  நினைக்கவே வேண்டாம்.  நான்கு யுகங்களில் கடைசியாக  நாலாவது  கலியுகம்.  இந்த நாலு யுகங்களும் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக  வந்து கொண்டே இருக்கும்.  அதற்கு பல கோடி வருஷங்கள் ஆகும். ஒவ்வொரு யுகமும்…

REALISATION. – J K SIVAN

கேள்வியின் நாயகன்.   நங்கநல்லூர்  J K  SIVAN ஹரியானாவில் இப்போது உள்ளது  குருக்ஷேத்ரம். தர்மக்ஷேத்ரம் என்றும் பெயர். கீதைஸ்தலம். குரு  என்கிற ராஜாவின் வம்சத்தினர்  தான் கௌரவர்களும் பாண்டவர்களும்.  மஹா பாரத  யுத்த பூமி.  சரஸ்வதி நதியும் த்ரிஷத்வதி  நதியும் சங்கமிக்கும்   இந்த இடத்தை   தனது ராஜ்யமாக  தேர்ந்தெடுத்தவன் குரு என்கிற ராஜா. அங்கே  எட்டு மஹிமைகள் உண்டு. தபஸ்,…

PUDUKKOTTAI RAJAH COLLEGE ODAM SONG – J K SIVAN

புத்துக்கோட்டை  ராஜா  காலேஜ் ஓடப்  பாட்டு  –   நங்கநல்லூர்  J K  SIVAN  (பிரம்மஸ்ரீ  வசிஷ்ட பாரதியார் எழுதியது) 2ம்  பதிவு  16–40  வரிகள். புதுகோட்டை  சமஸ்தானம் திவான்   சேஷய்யா பள்ளிக்கூடம், காலேஜ்  கட்ட ஏற்பாடு செய்துவிட்டார். பல இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு  அவர்கள் பிளான் பரிசீலிக்கப்பட்டு  கட்டிடம் கட்ட ஆரம்பித்தாகிவிட்டது.  மேற்கொண்டு   எங்கள் தாத்தா   புராணசாகரம் …

SRIMADH BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  –  நங்கநல்லூர்   J K   SIVAN அகாசுரன் தலை வெடித்தது.   ”பரீக்ஷித்,   உனக்கு  ஸ்ரீ கிருஷ்ணன் பால்ய லீலைகளை சொல்லும்போது எனக்கு எவ்வளவு உற்சாகமாக  இருக்கிறது தெரியுமா. நானே  அங்கே மீண்டும் க்ரிஷ்ணனோடு  சேர்ந்து விளையாடியது போல் இருக்கிறது. ஒருவேளை கோகுலத்தில்,  பிருந்தாவனத்தில்,  கிருஷ்ணனின்   கோப குல  நண்பர்களில் நானும் ஒருவனாக  இருந்திருப்பேனோ, அதனால் தான் அந்த…

NOSTALGIC RECOLLECTIONS – J K SIVAN

யஜுர்  உபாகர்மா — நங்கநல்லூர் J K SIVAN ஆவணி அவிட்டம். ஒரு பழைய ஞாபகம்.  அசுர வேகத்தில் வளர்ந்து விட்ட  சென்னை பட்டணமும் ஒரு காலத்தில் கிராமம் தான். நங்கநல்லூரில் பெரிய  துறவு கிணறுகளில் இறங்கி குளிப்பவர்களும் உண்டு,   கிணறு கைப்பம்பு மூலம்   குளித்தவர்களும் இருந்தோம்.   மேலே இருந்து கிணற்றுக்குள்…

ONAM AND VAMANA MURTHY – J K SIVAN

ஒரு குள்ளமூர்த்தி விஷயம் – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்கள் கொடுத்து வைத்த பிறவிகள். அதுவும் பாரத தேசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகை, எங்கும் கோலாகலம், மகிழ்ச்சி, ஆனந்தம். எவ்வளவு தான் தக்காளி விலை ஏறினாலும், அன்றாடம் ஏதாவது ஒரு புது வரிச்சுமை முதுகை மேலும் வளைத்தாலும் நாம் பாக்கியசாலிகள், சந்திரனில் கூட…

KALIYUG – J K SIVAN

ஸ்ரீ மத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN ”கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?- சுக ரிஷி கணிப்பு” ஏழு நாட்களில் சாகப்போகும் பரீக்ஷித் மகாராஜாவுக்கு சுக ப்ரம்ம ரிஷி கலிகாலம் எப்படி இருக்கும், அதில் மனிதர்களின் நடத்தை எவ்வாறு இருக்கும் என்று தனது ஞான திருஷ்டியால் கணித்து சொல்கிறார். ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது…

KALIYUGAM – J K SIVAN

ஸ்ரீ மத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN ”கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?- சுக ரிஷி கணிப்பு” கலியுகத்தில் சில நல்ல சேதிகளும் காதுக்கும் கண்ணுக்கும் கிடைக்கிறது. நமது பூமியை நாம் பூகோள புத்தகத்தில் கோடுகளாக பார்த்திருக்கிறோம், வரைபடங்கள் எனும் MAP இது தான் இந்தியா, ரஷ்யா அமேரிக்கா ஆஸ்திரேலிய கண்டங்கள் என்று…

DRAMA IS OVER – J K SIVAN

கண்டும் காணாத  கிருஷ்ணன்     நங்கநல்லூர்  J  K  SIVAN துவாரகையில்  அரண்மனையில் எப்போதும் கிருஷ்ணனைச் சுற்றி அருகிலே  யாராவது இருந்து கொண்டே ருப்பார்கள்.  அன்று கிருஷ்ணன்  தனிமையில் வெகுநேரம்   சிந்தனையில் ஈடுபட்டு  அமர்ந்திருக்கிறான்.  கண்கள் எங்கோ தூரத்தில் எதன்மேலோ  நிலைத்து நிற்கிறது.  துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்துவிட்டது.  எந்த காரணத்துக்காக  தான் அவதரித்தானோ அது…