About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

KALIYUG – J K SIVAN

கலியுக விஷயம்  –   நங்கநல்லூர்   J K   SIVAN  ப்ரம்மாவின் ஒரு நாள். நாம்  இப்போது வசிக்கும் வாழும்  கலியுகம் பற்றி நாம் முழுதாக தெரிந்து கொள்ளவில்லை.  ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒரு கால கட்டத்தில் நாம்  ஜீவிக்கிறோம் என்று மட்டும் தெரிகிறது.  யாருமே  சுகமாக  இருப்பதாக  சொல்வதில்லையே  ஏன்?  கலியுகம் என்றால் இப்படித்தானா? கலியுகத்தைப் பற்றி…

ARUPATHTHU MOOVAR. CHERAMAN PERUMAL NAYANAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN சேரமான்  பெருமாள் நாயனார் எப்படிப்பட்ட  மஹான்கள்  புண்ய புருஷர்கள்  வாழ்ந்த,  இன்னும்  சிலர் இப்போதும்  வாழும்  புண்ய  தேசம்  நமது பாரதம் என்று நாம்  முழுதும் உணராதது நமது துரதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.  தமிழகத்தைப் பொறுத்தவரை,  அதுவும் சைவ சமயத்தை பொறுத்தவரை, சேக்கிழார் பெருமான்  சுந்தரரின் …

PREDICTION OF KALIYUG LIFE – J K SIVAN

சரியாக சொன்ன சுக ப்ரம்மம் . — நங்கநல்லூர் J K SIVAN கலியுகம் 1 காலம் கெட்டுவிட்டது. எல்லாம் தலைகீழ். இப்போது இருப்பது அக்ரமத்தின் உச்ச கட்டம். இதன் பெயர் கலிகாலம். இது 5000 வருஷங்களுக்கு முன் துவங்கியது. கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு வளர்ந்து தலைவிரித்தாடுகிறது. இன்னும் பல லக்ஷங்கள் வருஷம் தொடரப்போகிறது. இப்போது…

DASARATHA PLEASED…. J K SIVAN

”திருப்தியா? த்ருப்தியா?த்ருப்தியா?     – நங்கநல்லூர்  J K  SIVAN முன்னோர்  என்று சொல்லும்போதே  இப்போது  இல்லாதவர்கள் என்று தானே அர்த்தம்.  இறந்து, உடல் எரிக்கப்பட்டோ புதைக்கப்பட்டோ போனபின் அவர்கள்  இங்கே நம்மோடு இல்லை, சரி, எங்கே இருக்கிறார்கள்?  அடுத்த பிறவி எடுக்க  தயாராக  பித்ரு லோகத்தில் கர்ம வினைகளுக்கு  எம தர்பாரில் விளைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்…

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம் –  10வது காண்டம். இங்கேயே  இப்படியே  கிட யசோதைக்கு எப்போதும் கண்ணன் நினைவே தான்.  பால்  காய்ச்சும்போது, தயிர் கடையும்போது, வீட்டில் இதர வேலைகளை செய்யும்போது.. அதான் எப்போதுமே  என்று சொல்லிவிட்டேனே.அவன் செய்யும் விஷமங்களை பாட்டாக இட்டு கட்டி பாடுவாள். அதில் மெய்ம்மறப்பாள் .  இது தான் சரணாகதி.   இப்படி  அடுப்பில் பால் பொங்குவது சற்று மறந்து…

A FORGOTTEN BHARAT RATNA AWARDEE – J K SIVAN

A  FORGETTEN  BHARAT RATHNA AWARDEE   –   NANGANALLUR  J K  SIVAN  He was born on 4.7.1898.  A true  freedom fighter, economist of great repute and labour leader. After acquiring his research degree in labour related subjects  from Allahabad University…

MY FAVOURITE BOOKS – J K SIVAN

MY FAVOURITE BOOKS. – J K SIVAN Do you know that the first modern novel is about Don Quixote, a funny characater. It was written by the spanish writer Miguel de Cervantes, and is a marvellous thrilling adventure story. The…

GARUDA PURANAM – J K SIVAN

கருட புராணம்   –   நங்கநல்லூர்   J K   SIVAN  பயம்… திகில்,  ஷாக்….. என்  நண்பர்  மார்க்கண்டேயன் ரிஷி குமாரரும் இல்லை, .என்றும் பதினாறும்  இல்லை.   அதற்கு மேல்  60 வருஷங்கள் ஆன  ஒரு பிரைவேட் பேங்க்  மானேஜராக  ரிடையர்  ஆனவர்.  போனவாரம் ஒருநாள் ஒரு ஹோட்டலில்  பக்கோடா நிறைய சாப்பிட்டுவிட்டு மறுநாள்  காலை…

KULASEKARA AAZHWAAR – J K SIVAN

ஒரு  வீர சேர  ஆழ்வார்   –   நங்கநல்லுர் J.K. SIVAN   சாதாரணமான ஒருவன்  சன்யாசியாகலாம்.  சந்நியாசி  ராஜாவாகலாம்.  ராஜா  சன்யாசியாகலாம்.  ராஜா சகலமும் துறந்து பகவானே உன் திருவடியே  சரணம் என்று ஆவது ரொம்ப  அதிசயம். அப்படி ஒரு  வீரமான  சேர நாட்டு  ராஜா ஆகிவிட்டான்.    ராமன் மேல் அலாதி பிரியம். பக்தி. …

A REMEMBRANCE – J K SIVAN

ஒரு  குட்டி  ஞாபகம்….-    நங்கநல்லூர்   J K   SIVAN  வைணவர்கள் மட்டுமா ? சைவர்களில்  பலருக்கும்  ஸ்ரீரங்கம் ரங்கநாதனை பிடிக்கும். அற்புதமான க்ஷேத்ரம்.  நடை என்று  மலையாளிகள்  கோவிலை சொல்வார்கள்.  ”நடை சாத்தியாச்சு”  என்றால் கோவில் கதவு மூடியாச்சு.  ஸ்ரீரங்கம் நடை  பிரசித்தம். எங்கே வடை சாப்பிட்டாலும்  திருப்பதி மிளகு வடை க்கு  சமமாகாது. அதன் ருசியே…