ஸௌந்தர்ய லஹரி 46/103 – நங்கநல்லூர் J K SIVAN
46. அஷ்டமி சந்த்ரிகா .
ललाटं लावण्यद्युतिविमलमाभाति तव य- द्द्वितीयं तन्मन्ये मकुटघटितं चन्द्रशकलम्
।विपर्यासन्यासादुभयमपि संभूय च मिथः सुधालेपस्यूतिः परिणमति राकाहिमकरः ॥ ४६॥
Lalatam lavanya-dyuthi-vimalamaabhati tava yath Dvithiyam tan manye makuta-ghatitham chandra-sakalam;
Viparyasa-nyasad ubhayam api sambhuya cha mithah Sudhalepa-syutih pareenamati raka-himakarah.லலாடம் லாவண்ய த்யுதி விமல மாபாதி தவ யத் த்வதீயம் தன்மன்யே மகுட கடிதம் சந்த்ரசகலம்
விபர்யாஸ ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித: ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர: 46
இந்த ஸ்லோகத்தில் ஒரு ரஹஸ்யத்தை வைத்திருக்கிறார் ஆதி சங்கரர். ஷோடசி மந்த்ர ஜெபத்தில் ஸஹஸ்ரா ரத்தையும் அதை தாண்டியும் தியானம் செய்யும்போது கிடைக்கும் அனுபவம் .அம்பாள் முகம் பூரண சந்திரன் போல் புலப்படும். குளிர்ந்த அம்ரிதம் போன்ற ஞானம் கருணை அதில் பெருகும். பிறைமதியின் இரு நுனிகள் தொடுவது போல் இருப்பது சிவ சக்தி ஸ்வரூபம். சிவன் ஸஹஸ்ராரத்தில் பரா பிந்துவில் உறையும்போது அம்பாள் எனும் சக்தி நுண்ணிய குண்டலினியில் மேல் நோக்கி நகர்ந்து ஸஹாஸ்ராரத்தில் சிவனோடு இணைகிறாள். இதனால் சக்தி உபாசகன் பரம யோகியாகிறான்.