Month July 2024
BHARATHI’S STORY J K SIVAN
கந்தன் வள்ளி கதை – நங்கநல்லூர் J K SIVAN மஹாகவி சுப்ரமணிய பாரதி மாதிரி இன்னொருத்தன் இனிமே தான் பிறக்கணும். ஆஹா என்ன தமிழ்! எவ்வளவு எளிய சுந்தர நடை. என்ன கற்பனை, என்ன தேசப் பற்று. எவ்வளவு சங்கீத ஞானம். என்ன தைர்யம்! இதோ பாரதியின் ஒரு கற்பனை. அவரே சொல்கிறார் கேளுங்கள்:+++…
THOUGHT WAVES. J K SIVAN
எண்ணங்கள் எத்தனையோ – நங்கநல்லூர் J K SIVAN ஏழாயிரம் வருஷம் ஓடிவிட்டது. ராமனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் 18 மாதங்களாக தொடர்கிறது. போரின் உக்ரம் அனைவரையும் தகித்தது. இதோ முடிந்துவிடும் என நினைக்கப்பட்ட போர் இன்னும் ஏன் முடியாமல் இழுத்தடிக்கிறது? ராவணனைக் கொல்லவே முடியாதா? ராமனால் கூடவா? எல்லோர்க்கும் வியப்பு .ஜானகி மணாளனோடு போரிடும்…
HANUMAN PANCHA RATHNAM J K SIVAN
ஹனுமான் பஞ்சரத்ன ஸ்லோகம். – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் இனிமேல் நான் ஸ்கூட்டர் ஓட்டப்போவது நிச்சயமாக இல்லை. எத்தனையோ இடங்களுக்கு என்னை ஆனந்தமாக அழைத்துச் சென்ற ஸ்கூட்டரை தடவிக் கொடுத்து ”குட் பை” சொல்லிவிட்டேன். 85+ என்பதற்காக இல்லை. வலது கை ரிப்பேர் ஆனபிறகு எனக்கே என் மேல் நம்பிக்கை இல்லை.…
ALL IS ONE J K SIVAN
எல்லாம் ஒன்றே – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமணருக்கு பிடித்த ஒரு புத்தகம் ”எல்லாம் ஒன்றே”. 1935 ல் வையை சுப்ரமணிய அய்யர் எழுதிய ரெண்டணா புத்தகம். இந்த உலகத்தில் எல்லாம் ஒன்றே. காணும் உலகம், காணும் நாம், காணும் செயல் எல்லாமே ஒன்று. எல்லோரையும் ஒன்றாக பார்க்கும்போது வித்யாசம், வேறுபாடு, பாரபக்ஷம்…