Month April 2024
ULLADHU NAARPADHU 33 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 33 புதையல் இருந்தும் பிச்சைக் காரன். ”என்னை யறியேனா னென்னை யறிந்தேனா னென்ன னகைப்புக் கிடனாகு – மென்னை தனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றா யனைவரனு பூதியுண்மை யாலோர் – நினைவறவே 33 நாம் பேசும்போது என்ன சொல்கிறோம். ”ஸார் என்னைப்பத்தி எனக்கு…
YOGI RAMIAH J K SIVAN
யோகி ராமையா – நங்கநல்லூர் J K SIVAN யோகி ராமையா என்று ஒருவர். ரெட்டியார் குலத்தவர். அன்னாரெட்டி பாளையத்தை சேர்ந்தவர். அது பூச்சி ரெட்டி பாளையம் ஊருக்கு அருகே நெல்லூர் ஜில்லாவில் உள்ளது. பள்ளிப்படிப்பு இல்லாதவர் பணக்கார வீட்டுப்பிள்ளையாக 18வயது வரை ஊர் சுற்றி திடீரென்று ஆன்மீக வழியில் மனம் பயணம் சென்று திசை…
POLE STAR STORY J K SIVAN
துருவன் – நங்கநல்லூர் J K SIVAN நமக்கு துருவ நக்ஷத்ரம் தெரியும், ஆங்கிலத்தில் orion எனப்படுவது. அதை pole ஸ்டார் என ஆங்கிலத்தில் சொல்வது தான் தமிழில் துருவ நக்ஷத்ரம். வானில் பிரகாசமாகத் தெரியக்கூடிய விண்மீன்களில் ஒன்று. யார் துருவன் என்பதற்கு ஒரு சின்ன கதை சொல்லவேண்டும். மகாராஜா உத்தானபாதனுக்கு சுரூசி, சுநீதி என்று இரண்டு…
PESUM DEIVAM J K SIVAN
‘பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ”என் கோபாலனா?” – கும்பகோணத்தில் ஸ்ரீ கோபாலய்யர் மஹா பெரியவாளுக்கு அணுக்க தொண்டர். ”டேய் கோபாலா” என்று அடிக்கடி மஹா பெரியவா அவரைத் தேடுவார். அவர் வீட்டுக்கு மஹா பெரியவா வருவார். கோபாலய்யர் வீட்டு சுவர்கள் பூரா …
ULLADHU NARPADHU 32 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 32 நீ தான் அந்த ப்ரம்மம். ‘அதுநீயென் றம்மறைக ளார்த்திடவுந் தன்னை யெதுவென்று தான்றேர்ந் ததுநா – னிதுவென்றென் றெண்ணலுர னின்மையினா லென்று மதுவேதா னாயமர்வ தாலே – யதுவுமலாது 32” வேதத்தின் சாரம் உபநிஷத். அப்படிப்பட்ட உபநிஷத்துகளை கடைந்தெடுத்த…
KANNAN AND KAVIGNAN J K SIVAN
பாரதி பாரதன் உறவு — நங்கநல்லூர் J K SIVAN ”கண்ணா, வருகிறேன் உனைத் தேடி!” மஹா கவி பாரதியாரைப் பற்றி அடிக்கடி நினைக்காமலோ, அவரது எழுத்தை ரசிக்காத தமிழன் இல்லை. தமிழுக்கு உயர்ந்த பரிசு பாரதியும் அவன் எழுத்தும். பாரதி கிருஷ்ண பக்தன். ஆகவே என் போன்ற கிருஷ்ண…
GODHAVARI MERGES WITH YAMUNA ! J K SIVAN
யமுனையில் சங்கமம் – – நங்கநல்லூர் J K SIVAN கோதாவரி பாட்டிக்கு எண்பத்தெட்டு வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அவளுக்கு இங்கிலிஷ் வயசு தேதி மாசம் வருஷம் எல்லாம் தெரியாது. தமிழ் வருஷம் மாசம் நக்ஷத்ரம் தான் சொல்வாள். ஒன்பது வயதில் தொச்சா என்கிற துரைசாமி ஐயர் அவளை 20 வயது கணேசனுக்கு…
MANO YATHRA J K SIVAN
மனோ யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN மனிதர்களாகிய நாம் புண்யம் பண்ணியவர்கள். நமக்கு ஒரு சௌகர்யம் எப்போதும் உண்டு. கண்மூடி முழு கவனத்தை யும் வேறு எதிலும் சிந்தனை சிதறாமல், மனம் ஓடாமல் ஒரே ஒரு நிலையில் நிறுத்த,முடியும். ஆனால் நாம் அந்த நல்லவேலையை செய்வதில்லை. ஆகவே அதில் கிடைக்கும் ஈடு இணையற்ற …
HOME MEDICINE J K SIVAN
படிக்காத பாட்டி வைத்தியம் – நங்கநல்லூர் J K SIVAN ”பாட்டி வெயிலில் மித்தத்திலே என்ன பண்ணிண்டு இருக்கே?” இல்லையே தபால் காரன் நேத்திக்கு வரலையே.” சம்பந்தமில்லால் காமு பாட்டி பதில் சொன்னாள் . காது அவ்வளவாக கேட்காது. கிட்டப்போய் ராமநாதன் கொஞ்சம் உரத்த குரலில் கேட்டான். ”வெயிலில் என்ன பண்றே? ”’ எல்லப்பன் தோட்டத்திலே நிறைய …
KAMBA RAMAYANAM J K SIVAN
கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN 60. தினைச்சிலம்புவ. தம் சொல் இளங் கிளி; நனைச் சிலம்புவ. நாகு இள வண்டு; பூம் புனல் சிலம்புவ. புள் இனம்; வள்ளியோர் மனைச் சிலம்புவ. மங்கல வள்ளையே. கம்பர் காலத்தில் மின்சாரம் கண்டுபிடிக்கவில்லை. மாவுகள் எல்லாம் வீட்டில் கல்லுரல், அம்மி, உரலில் உலக்கையால் இடித்து…