About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month April 2024

VETRI VERKAI/NARUNTHOGAI. J K SIVAN

வெற்றி வேற்கை/நறுந்தொகை    –       நங்கநல்லூர்   J K   SIVAN அதி வீர ராம பாண்டியன். அருமையான ஒரு பாண்டியன். நல்ல விஷயங்கள்  எத்தனையோ  நாம்  அறியாமலேயே நமது வாழ்வு  முடிந்து விடும் வகையில் இப்போது அமைந்து விட்டது நமது துரதிர்ஷ்டம்.  பணம்  சம்பாதிப்பது முக்யமாகிவிட்டது.  தாய் தந்தை…

ULLADHU NAARPADHU J K SIVAN

உள்ளது நாற்பது –  நங்கநல்லூர்  J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி 37 பத்து பேர்  கதை ”சாதகத்தி லேதுவிதஞ் சாத்தியத்தி லத்துவித மோதுகின்ற வாதமது முண்வாதரவாய்த் தான்றேடுங் காலுந் தனையடைந்த காலத்துந் தான்றசம னன்றியார் தான்விபோன்ற 37 ஒருவன்  ப்ரம்ம  ஞானம்  தேடி  சாதகம் செய்கிறான். அந்த நிலையில்  அவன்  தான் வேறு,  ப்ரம்மம் வேறு, …

ULLADHU NAARPADHU J K SIVAN

உள்ளது நாற்பது  –   நங்கநல்லூர்  J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி 36 ஞான ஒளி ”நாமுடலென் றெண்ணினல நாமதுவென் றெண்ணுமது நாமதுவா நிற்பதற்கு நற்றயாமென்று நாமதுவென் றேண்ணுவதே னான்மனித னெறெணுமோ நாமதுவா நிற்குமத னாதேமுயலும் 36” நம்  எல்லோருக்கும்  நன்றாக தெரியும் . என்றாலும் வேண்டுமென்றே  மறந்து போகிறோம்.  இந்த உடல் என்றும் நிலையல்ல.…

IT IS THY WILL J K SIVAN

எல்லாம் அவன் செயல்     – நங்கநல்லூர்  J K  SIVAN நம்ம கையிலே  என்ன ஸார்  இருக்கு? அவன் பம்பரமா  ஆட்டி வைக்கிறான். ஆடறோம்.”   இது தான் மனுஷ ப்ரயத்தனத் துக்கும்  தெய்வ சங்கல்பத்துக்கும் உள்ள வித்யாசம். இதைப் புரிந்து கொண்டவனுக்கு கவலை இல்லை.  உடல் ஆரோக்யம் பாதிப்பு இருக்காது. மனது நிம்மதியாக இருக்கும்.  பகவான்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ”என்னடா நானும் பண்ணிக்காட்டணுமா” மஹா பெரியவாவுடைய ஞாபகசக்தி உலகப் பிரசித்தி. அடேயப்பா எவ்வளவு ஆழ்ந்த அபார தீர்க்க தரிசன, ஞாபக சக்தி. அவருக்கு தெரியாத விஷயங் களே கிடையாது என்பது போல் அவரால் எவரையும் ஒரு தடவை சந்தித்தால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட அற்புத விஷயம்…

THE THREE QUESTIONS J K SIVAN

ஒரு  ராஜாவின் கேள்விகள்  —  நங்கநல்லூர்   J K  SIVAN   அந்த காலத்தில் எல்லா ராஜாக்களும்  முட்டாள்களல்ல. சுகவாசிகளாக  நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத  அக்ரமக்காரர்களாக இல்லை. சிலர்  சிறந்த  சிந்தனையாளர்கள். தாராள  மனது கொண்டவர்கள். பக்தர்கள். கல்வியறிவு கொண்டவர்கள். பண்புள்ளவர்களாகவும்  இருந்தார்கள்.  ஒரு  ராஜாவுக்கு  மண்டை வெடித்து விடும்போல  ஆகிவிட்டது.   அவன் மண்டையை 3…

WATCH YOUR TONGUE J K SIVAN

அளந்து பேசு   –    நங்கநல்லூர்   J K  SIVAN ”நான்   ரொம்ப  வெகுளி.  வெள்ளை மனசு. மனசுலே  எதையும் வெச்சுக்க  தெரியாது.  பட்டுனு மனசுலே  பட்டதை  அப்படியே சொல்லிடுவேன். முகத்துக்கு நேராவே  தயவு தாக்ஷண்யம்  பார்க்காம  பேசறவன். அதனாலே  என்னைக் கண்டா  யாருக்கும் பிடிக்கிறதில்லே…”இப்படி  சிலர்  சொல்வதை கேட்டிருப்பீர்கள்.  அவர்கள்  அப்படி மற்றவர்களை பற்றி சொல்வது…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் — நங்கநல்லூர் J K SIVAN பகவானின் ஸ்ருஷ்டி ரஹஸ்யம். மனிதன் ஒரு பக்கம். மற்ற நாலுகால், நூறு கால், காலே இல்லாமல், ரெக்கைகள் கொண்ட , நீரில், நிலத்தில், மரத்தில் வாழும் ப்ராணிகள் உயிரினங் கள்…. எல்லாமே ஜீவன் தானே. ஏன் கடவுள் இப்படி வித்யாசமாக ஒவ்வொன்றையும் படைத்திருக்கிறார்? என்ன காரணம்?…

KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN கம்பனின் பாக்களில் ஆங்காங்கே பெண்களின் மார்பகங்கள்,குறி பற்றியோ, மற்றும் ஆண் பெண் கலவி இன்பம் பற்றிய சிறிய பாதிப்பு இருந்தாலும் அவற்றை தொடாமல் மற்றவற்றை மட்டுமே எனது தொகுப்பில் காணலாம். எனக்கென்னவோ அது தேவை இல்லை என்ற திடமான எண்ணம். ராதா கிருஷ்ணன் பிருந்தாவன லீலைகளை,…

SURI NAGAMMA J K SIVAN

ரமணர்  நினைவுகள்     –    நங்கநல்லூர்  J K  SIVAN சூரி நாகம்மா  கடிதங்களில் படித்தது 1945ல்   நவம்பர்  வாக்கில்,  அடிக்கடி  மஹரிஷிக்கு   சரியாக   நடக்க முடியவில்லை,  முடக்கு வாதம்  என்று  சில பக்தர்கள் ஏதோ  ஆயுர்வேத எண்ணெய்    தடவி அவர்  காலை  நன்றாக  உருட்டி,பிசைந்து,  பிடித்து, உருவி விட்டார்கள்.  ரெண்டு  மூன்று…