About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2024

AZHAGANI CHITHTHAR J K SIVAN

ஒரு அருமைச் சித்தர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN அழுகணிச்சித்தர்  ”தாத்தா,   இந்த  பாலு  அழுகுணி அடிக்கிறான்” என்று பேரன் அழுதுகொண்டே சொல்வான்.  அழுகுணி என்றால்  ஏமாற்று வது, அடாவடி அடிப்பது, புரம்பாக  பேசுவது என்று தான் நாம் அறிவோம்.   எதற்கு அப்படி ஒரு சித்தருக்குப்  பெயர் என்று யோசித்ததுண்டா?.  உண்மையில் அந்த சித்தர்…

SIVA VAKYAR J K SIVAN

சிவவாக்கியர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN பொன்னில்  வடித்த எழுத்து சிவ வாக்கியர் ஒரு தனி ரக ஞானி. அவரது பாடல்கள்  ஒரு  தெளிந்த, ஆழமான,  நீரோடை போல சலசல என்று  ஒரே சீராக ஓடுபவை.  ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்து, தத்துவம் எல்லாம் ரொம்ப  எளிய தமிழில்  நாலே வரியில் தருவார். ஒரே…

AN OLD REMEMBRANCE J K SIVAN

ஒரு கசப்பான  நினைவு –              நங்கநல்லூர்  J K  SIVAN  1945 வருஷ சமயங்களில் இந்தியா முழுதும்  சுதந்திர தாகம்  எங்கும் பலரை விழிக்க வைத்தது.  மிக பயங்கரமாக  ரெண்டாம் உலகமகா யுத்தத்தில்  பிரிட்டிஷ் நாடு  மாட்டிக்  கொண்டு  விழி பிதுங்கி தவித்திருந்தபோது  பிரிட்டிஷ் காலனியில்  அடிமை…

BILVAMANGAL J K SIVAN

‘சித் சோர் ‘,உள்ளங்கவர் கள்வன்  –           நங்கநல்லூர்  J K  SIVAN பில்வமங்கள் நான்  பிறக்கு முன்பே  M. K. தியாகராஜ பாகவதர் கொடி  கட்டி பறந்தார்.  தமிழ்  பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் அவர் தான். அதோடு அவருடைய  சிறப்பு அம்சம்,  முகம்  கோணாமல்  கந்தர்வ கானமாக  பாடுவார்.…

ULLADHU NAARPADHU 26 J K SIVAN

உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி 26. நித்ய ஸந்யாஸி ”அகந்தையுண் டாயி னனைத்துமுண் டாகு மகந்தையின் றேலின் றனைமகந்தயே யாவுமா மாதலால் யாதிதென்று நாடலே யொவுதல் யாவுமென வோர்முமேவுமிந்த 26” ஒன்று நன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் பகவான் நம்மைப் படைத்து அனுப்பும்போது…

SOME INTERESTING IDEAS J K SIVAN

ஒரு சில  விஷயங்கள்  – J.K. SIVAN நான்  என்ன  பெரிய பிரபல  எழுத்தாளனா?  வேறே வேலையில்லாத  முதியவன்  85+  கம்ப்யூட்டர்  ஒன்று கிடைத்ததால்  அதில் எதையோ  டைப் பண்ணிக் கொண்டு காலத்தை ஒட்டுகிறவன் அல்லவா? அப்படிப் பட்ட என்னையும்  மதித்து   நிறைய பேர்  செய்திகள் வாரி கொட்டுகிறார்கள். இதை  எழுதுங் களேன்  அதை…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்.   —    நங்கநல்லூர்  J K  SIVAN    ”நரசிம்மா..”..   ”அதிசயம்  நடக்கிறதா  …  சீ  சீ  எல்லாம்  அபத்தம்.  புருடா.  அதிசயமாவது மண்ணாங்கட்டியாவது,  நம்பமாட்டேன்”—  இப்படி  சொல்வதை, சொல்பவர்களை,   முதலில்  நம்பவேண்டாம்.  அதிசயங்கள்  நிச்சயம்  எங்கும் எப்போதும்  நடந்து கொண்டே இருக்கிறது. நாம் தான் உணர்வதில்லை. அதற்குரிய சக்தி இருந்தும் பயன்படுத்துவதில்லை.இது…

SHEERDI BABA J K SIVAN

ஷீர்டி ஸாயி பாபா.  –  நங்கநல்லூர் J K  SIVAN உலகெங்கும்  ஹிந்துக்கள்  முஸ்லீம்கள்  அநேகர்  இன்றும் என்றும் வணங்கும் தெய்வமாக  விளங்கும் மஹான் ஷீர்டி ஸாயிபாபா.   எளிய பரதேசியாக  காட்சி அளித்த அந்த மஹான் எண்ணற்றவர்களின்  துயர் தீர்த்தவர். இன்றும்  தீர்ப்பவர். ”யாமிருக்க  பயமேன்” என்ற ஆறுதல் வார்த்தைக்கு  காரணமானவர்  ஸாயி பாபா.அவர் வாக்களித்திருக்கிறார்  பக்தர்களுக்கு.  இது அரசியல்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN அப்பாவைப் பார்க்கணும் அடியார்கள், பக்தர்களுக்கு  இறைவன்  ,அப்பா, அம்மா, சகோதரன், நண்பன், காதலன், காதலி…  உதராணமாக இருக்கவே இருக்கிறார்  மஹாகவி  பாரதியார். அவர் எழுதாத  கண்ணன் என் காதலன், காதலி, ஆசான், எஜமான் , வேலைக்காரன்,  சீடன்,  கண்ணம்மா வா… கர்நாடகவாவில்   ஹாஸ்பெட் எனும் ஊரில்…

KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம்      –    நங்கநல்லூர் J K  SIVAN நாட்டுப்‌ படலம்‌ 32. வாங்க அரும்பாதம்‌ நான்கும் வகுத்த வான்மீகி அன்பான்‌. தம்‌ கவி. செவிகள்‌ ஆரத் தேவரும்‌ பருகச்‌ செய்தான்‌; ஆங்கு. அவன்புகழ்நத நாட்டை அன்பு எனும்‌ நறவம்‌ மாந்தி, மூங்கையான்‌ பேசலுற்றான்‌ என்னை யான்‌ மொழிய லுற்றேன்‌. ஆஹா,…