About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2024

THIRUPATTUR BRAHMA J K SIVAN

மூன்று நாள் திருச்சி  பயணம்.-   நங்கநல்லூர்  J K SIVAN ப்ரம்ம புரீஸ்வரர் – திருப்பட்டூர் இத்துடன் என்னுடைய  திருச்சி ஸ்ரீரங்க  பயணக்  கட்டுரைகள்  நிறைவு பெறுகிறது. நண்பர்களே,  எப்படியோ  கிருஷ்ணன் அருளால்  ஜனவரி 10 கிளம்பி  11,12  ஆகிய  இரு நாட்களில்   திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு சில  ஆலயங்களை  தரிசிக்கும்  பாக்யம்  என் நண்பர்  ஸ்ரீ …

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர்  – நங்கநல்லூர்  J K  SIVAN    திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்  என்று ஒருவர்  இருந்ததே  நூற்றுக்கு  தொண்ணுத்து ஒன்போது பேருக்கு தெரியாது. அதுவும் அவர்  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் என்பதும்  தெரியாத சங்கதி.  பெயரைப் பார்த்தால் ஏதோ இலங்கையில்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரோ  என்று  தான் நினைக்கத் தோன்றும். திருநீலகண்ட…

MATTAPALLI LAKSHMINARASIMHAN J K SIVAN

மட்டபல்லி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் –   நங்கநல்லூர் J.K.SIVAN   மட்டபல்லி, வாடபல்லி   என்று எங்கு திரும்பினாலும்  ”பல்லி ”  மயமாகத் தான்  கண்ணில் படுகிறது. எதிரே ‘ஓ’ வென்று கருப்பாக  கண்ணுக் கெட்டும் வரை ஓடும்  கிருஷ்ணா நதி.   அதோடு  இன்னொரு நதி  ”மூசி”   ஒரு இடத்தில்   கிருஷ்ணாவோடு ஒன்றாக சேர்கிற,…

THE MIGHTY BRAHMACHARI J K SIVAN

வீர பிராமணனின் வெற்றி – நங்கநல்லூர் J K SIVAN  என் இளவயதில் சினிமா ரொம்ப பார்த்ததில்லை. பார்க்க பிடிக்காததால் என்று எண்ணவேண்டாம். யாரும் அழைத் துக்கொண்டு போகாததால். சினிமா டாக்கீசுக்கு படம் பார்க்க போவது ரொம்ப ரொம்ப அபூர்வம். சினிமா பார்த்து ரசிக்க தெரியாத பிராயத்தில் என் அப்பா அம்மாவோடு MKT பாகவதர் நடித்த…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN ”அம்பாள் இருக்காள். பாத்துப்பாள்” தை  வெள்ளி ஆடி வெள்ளி கிழமைகள் அம்பாள் கோவிலில் பக்தர்கள்  கூட்டம் அம்மும்.   நாம்  மைலாப்பூரில் இருந்தபோது, கற்பகாம்பாள் சந்நிதி,  நாட்டு சுப்பராயன் தெரு வழியாக வந்தால்,  முண்டக கண்ணி  அம்மன் சந்நிதி அற்புதமாக  தரிசனம் பெறுவேன்.  நங்கநல்லூரில்  அஷ்ட புஜ  துர்க்கை,தரிசனம்  விசேஷம். ரா.…

EVERYTHING BEAUTIFUL J K SIVAN

எல்லாம் இன்ப மயம் ! – நங்கநல்லூர் J.K. SIVAN விடிகாலை மெதுவாக நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு வீட்டருகில் செல்லும்போது MLV குரல் காதில் கேட்டது. வீடு கேட் தாண்டி கல்யாணி ராகம் அற்புதமாக ஒலித்தது. ஆஹா என்ன அதிசயம். என் மனதில் தோன்றிய உணர்வை எப்படி அந்த கந்தர்வ குரல் கல்யாணியில் ”எல்லாம் இன்ப…

KAMBARASAMPETTAI PERUMAL J K SIVAN

மூன்று நாள்  திருச்சி பயணம்.   –   நங்கநல்லூர்  J K  SIVAN ஸ்ரீ பூமி  ஸ்ரீ நீளாதேவி சமேத ஸ்ரீ வரதராஜர் வைணவ  ஆலயங்களில்  அர்ச்சகர்கள்  பட்டாச்சார்யர்கள், பட்டர்கள் எனப்படுவார்கள். பரம்பரை பட்டாச்சார்யர்கள் இப்போது  குறைந்து கொண்டே வருவதன்  காரணம்.  ஒன்று  அவர்கள் குடும்ப நடத்த போதிய வருமானம், சம்பளம் கிடைப்பதில்லை. அதிகரித்து வரும் விலைவாசி, செலவினங்கள்…

VITTAL J K SIVAN

தூய பக்தி   –  நங்கநல்லூர்  J K  SIVAN நமக்கும்  கடவுளுக்கும்  உள்ள  தொடர்பு   எப்படி,  என்ன,  என்று உங்களுக்கே  தெரியும்.   கடவுள்  படைத்த   படைப்புகளில் அதி உன்னதமானவன்  மனிதன்.  நாம்  கடவுளை விட  சாமர்த்திய சாலிகள், கெட்டிக்காரர்கள். எப்படி என்றால்  நம்மைப் போல  சுயநல வாதிகள், அகம்பாவம் கொண்டவர்களை    கடவுளின்  வேறு  எந்த …

KAMBARASAMPETTAI VISIT J K SIVAN

மூன்று நாள் திருச்சி பயணம் – நங்கநல்லூர் J K SIVAN கம்பரசம்பேட்டை (புதுக்குடி) நடராஜ சர்மா என் வாழ்வில் முதலாவதாக கம்பரசம்பேட்டைக்கு சென்றது 10.1.24 முதல் 12.1.24 வரை மூன்று நாட்கள். காவேரிக்கரை ஊர். அந்த ஊரில் புதுக்குடி நடராஜ சர்மா என்ற மஹா பெரியவா பக்தர் குடும்பம் வாழ்ந்தது. சர்மா திருச்சி பிஷப்…

KAMBARASAMPETTAI TEMPLE

மூன்று நாள் திருச்சி பயணம் – நங்கநல்லூர் J K SIVAN கம்பரசம்பேட்டை சிவாலயம் தமிழக கிராமங்களில் அக்ரஹாரங்களின் நிலை ஒன்றே தான். அதிகமாக சிதிலமடைந்தவை, முழுதும் காலியானவை, அரைகுறையாக இன்னும் குற்றுயிர் குலையுயிராக இருப்பவை என்ற வகை மட்டும் தான். அக்ரஹங்களில் கிழக்கு மேற்கில் பெருமாள், சிவன் கோவில்கள் பாரம்பரியமாக இருக்கும். ஒரு தெருவுக்கு…