About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2024

DASARATHA’S DAUGHTER J K SIVAN

தசரதனின்  செல்ல மகள் ..      நங்கநல்லூர்   J K  SIVAN அயோத்யா  சக்ரவர்த்தி தசரதனுக்கு  வெகு காலமாக  பிள்ளை இல்லை.  அவனுக்கு  மூன்று மனைவியர், முதல் மனைவி  கோசல நாட்டு  இளவரசி  கௌஸல்யா.  தசரதனுக்கு அவள் மூலம் ஒரு  பெண் பிறந்தாள் . சாந்தா என்று பெயர்.   சகல சௌபாக்கியங்கள்…

THE GREAT SIVA DHANUS BROKEN J K SIVAN

அழகிய மிதிலை நகரினிலே…… நங்கநல்லூர்  J K  SIVAN அயோத்யா  நகரத்து ராமன் என்ற சிறுவன் சகோதரன்  லக்ஷ்மணனோடு காட்டில்  பல  ராக்ஷஸர்களை அடித்து விரட்டி கொன்று  விஸ்வாமித்ரர் யாகத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்தது,  வரும் வழியில் ராமனின் பாதம் பட்டதும் ஒரு பெரிய கற்பாறை ஒரு ரிஷி பத்தினியாக மாறியது பற்றிய விஷயங்கள் எல்லா இடத்திலும், ஊரிலும்…

BOATMAN’S WORRY J K SIVAN

குகனின்  கவலை    –   நங்கநல்லூர்   J K   SIVAN  ”ராமன்  நீ  நினைக்கிறப்படி  ஒரு சாதாரண  சிறுவன் அல்ல. அவன் மஹிமை, அவன்பற்றிய பேருண்மை உனக்கு தெரியாது. எனக்கு தெரியும் சொல்கிறேன்  கேள்” என்று விஸ்வாமித்ரன்  ‘அஹம்  வேத்மி ”  என்று  ஆரம்பித்து சொன்ன நூறு  விஷயங்களை கேட்ட  தசரதன்  குலகுரு  வசிஷ்டரை பார்க்கிறான்.  அவர் உத்தரவை …

RAMAVATHARAM IS PROVED J K SIVAN

ராமாவதாரம்  உண்மையே .     நங்கநல்லூர்   J K   SIVAN  பாரத தேசத்தில்  பாய்ந்தோடும்  புண்யநதிகள் பல.  அவற்றில் பிரபலமான ஒன்று  தூங்க பத்ரா. துங்க பத்ரையின்   தென்கரையில்  ஒரு  பட்டணம்  அதன் பெயர்  பெல்லாரி.  அதற்கும்  மேற்கே சென்றால்  ஒரு  கிராமம  வரும்  அதற்கு  ஹம்பி  என்று  பெயர்   அதுவே  கிஷ்கிந்தாவாக  இருக்கலாம்  என்கிறார்கள் சரித்திர…

AMBAL IS RAMAN . J K SIVAN

அம்பாள்  தான்  ராமன்           –      நங்கநல்லூர்  J K  SIVAN ராமாயணம் மஹாபாரதம்  இரண்டுமே  நமது இரு கண்கள் என்று சொன்னால் போதாது. தாய்ப்பாலோடு  நமக்கு ஊட்டப்பட்ட  ஜீவாம்ருதம். ரத்தத்தில் உரியவை. அவற்றை புறக்கணிக்க முடியாது.  இது ஹிந்துக்கள் சம்பந்தப்பட்டவரை  மறுக்க முடியாத  உண்மை. மஹா  பெரியவா ராமாயணத்தைப்…

PERMANENT FAITH J K SIVAN

பொய்யல்ல நிஜம் தான். – நங்கநல்லூர் J K SIVAN எதிர்க்க வேண்டும், மறுக்க வேண்டும், என்ற எண்ணத்தோடு பேசுபவனை லக்ஷியமே பண்ண வேண்டாம். அவர்களை பொறுத்தவரை ராமாயணம் மஹா பாரதம், புராணங்கள், எல்லாம் உண்மையில் நடக்காமல் பொய்யாகவே கூட இருக்கட்டுமே. அதற்காக ஸ்ரீ ராமர் சரித்திரமோ, ஸ்ரீ கிருஷ்ணன் மஹாத்ம்யயமோ, கீதோபதேசமோ, மதிப்பிழந்து போய்…

THE TWO MAJOR RAMAYANA SLOKAS J K SIVAN

ரெண்டு ராமாயணங்கள் – #நங்கநல்லூர்_j_k_SIVAN ராமன்,  கிருஷ்ணன் என்கிற பெயர்கள்  காலத்தால் அழியாதவை. எத்தனையோ  ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  அரசர்கள் என்றாலும் தெய்வமாக பல  தலைமுறை தலைமுறையாக  இன்றும்  வணங்கப்படுபவர்கள்.  எண்ணற்ற கோவில்கள்  ஹிந்துக்கள்  உள்ள இடமெல்லாம்   கொண்டவர்கள்.  பாரதம்  ராமாயணம்  இரண்டுமே  பல விதமாக  சித்தரிக்கப்பட்டு, பல மொழிகளில்  உருவெடுத்து,  ரசிக்கப்படுபவை. போற்றப்படுபவை. நேற்று…

KUMBAKARNA J K SIVAN

ராமன் கதை… நங்கநல்லூர் J K SIVAN துயில் கொண்ட கண்கள். மஹா பாரதத்தில் கர்ணனும் ராமாயணத்தில் கும்பகர்ணனும் மிகவும் விரும்பப்படும் மதிப்பும் மரியாதையும் பெற்ற நன்றி உணர்வு கொண்ட சுத்த வீரர்கள். மன சாக்ஷியை மீறாதவர்கள். கும்பகர்ணனை எவரும் எதிர்க்க முடியாது. அவன் தவறாக உச்சரித்த வேண்டுகோள் அவனை தூங்கு மூஞ்சியாக மாற்றிவிட்டது.  அவன் …

AN UNFULFILLED WISH J K SIVAN

ஒரு சுவாரஸ்யமான கடிதம்               –  நங்கநல்லூர்  J K  SIVAN சுவாமி விவேகானந்தர் பூமியில் எதற்கு பிறந்தாரோ அந்த கடமையை கர்மாவை  கச்சிதமாக  முடித்துக்கொண்டு  32 வயதிலேயே  விண்ணுலகெய்திவிட்டார். அவர் கடமையை செய்தது இருக்கட்டும்.    நாம்  எல்லோருமே  ஒவ்வொரு கணமும் பூமியில்  நாம் என்னவெல்லாம்  செய்யவேண்டும் என்று ஏதோ ஒரு…

VEDANTIC INFO J K SIVAN

கொஞ்சூண்டு பெரிய விஷயம். நங்கநல்லூர் J K SIVAN ஞானம் வேறு விஞ்ஞானம் வேறு. ஒன்று இருப்பதை தெரிந்து கொண்டு, அதை மனதாலேயே கண்டு களித்து அதோடு இனைந்து ஆத்மாணுவம் பெறுபவன் ஞானி. எதையோ தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்று அதைத் தேட முயன்று ஒன்றை ஒருவழியாக கண்டு, அதை பிறர்க்கும் காட்டி பெருமை பெறுபவன் விஞ்ஞானி.…