About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2023

SRIMAD BAGAVATHAM 1OTH CANTO. KRISHNA TRANSFORMS….. J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் 10வது காண்டம். – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணனின் மாய தோற்றம் பிருந்தாவனத்தில் நாட்கள் பறந்து கொண்டே போகி றது. அகாசுரன் என்ற கம்சனின் ராக்ஷஸன் ஒரு பெரிய பாம்பாக வாய் பிளந்து அசையாமல் ஒரு பாறை போல் நிற்க கண்ணனின் நண்பர்கள் அதை ஏதோ ஒரு மலைக்குகை என்று நினைத்து…

WHY GITA IS IMPORTANT TO US: J K SIVAN

WHY  GITA IS  IMPORTANT TO US.  –    J K SIVAN How does karma become akarma?  From whom can we learn this art?  From the saints, of course. Krishna says in Gita,  “Go to the saints and learn from them.” …

WRITING RAMA NAMA – J K SIVAN

‘ஸ்ரீ ராம ஜெயம்” எழுதுங்கள் ..நங்கநல்லூர் J K SIVAN நேற்று காலை என்ன கலர் சட்டை போட்டிருந்தேன்? மத்தியானம் என்ன சாப்பிட்டேன்? இதெல்லாமே ஞாபகத்தில் இருக்காதபோது, பலர் இரவும் பகலும் மண்டையைக் குடைந்துகொண்டு ராமர், கிருஷ்ணன், பிறந்த நாளை நேரத்தை கணித்து கண்டு பிடித்து நமக்கு சொல்லி இருக்கிறார்கள். ஜோசியர்கள் மற்றும் சரித்திர வல்லுநர்கள்…

RASA AASWAADHA THARANGINI J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி —- .நங்கநல்லூர் J K SIVAN 6. अयं भूलोकं पालयितुमुत्पन्न इति त्वम्; अयं सर्वान लोकान पालयितुमवतीर्ण इत्यहम्।” அயம் பூலோகம் பாலயிது முத்பன்ன இதித்வம்; அயம் ஸர்வான் லோகான் பாலயிது மவதீர்ண இத்யஹம் ” ‘தசரதா, நீ அயோத்தி…

KUDHAMBA CHITHTHAR – J K SIVAN

குதம்பை சித்தர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN ”ஆமைபோல் ஐந்து மடக்கித் திரிகின்ற   ஊமைக்கு முத்தியடி   -குதம்பாய் ஊமைக்கு முத்தியடி.” உலக வாழ்க்கையில்  திளைத்து  இதிலேயே  இன்பம் தேடி  கிடைத்ததை அடைந்து  இறுமாந்து  சந்தோஷம்  இது தான் என்று  துன்பத்தை விலைக்கு வாங்கும்  அறிவிலி களாக  வாழ்கிறோம்.  உண்மையில்…

UJJAINI MAHA KAALI J K SIVAN

உச்சினி மாகாளி  கதை   –    நங்கநல்லூர்   J K   SIVAN  கோபம், சாந்தம், சந்தோஷம்,  வருத்தம், சோகம். போல  பல உணர்ச்சிகள்  நம் வாழ்க்கையின் அன்றாட  வெளிப்பாடுகள்.  இதில்  கோபம் ஒன்றை  நம்மையும்  மற்றவர்களையும்  பயப்பட வைக்கும். மனிதர்களை போலவே    கோபமான  கடவுள்கள்  நம்மிடம் சிலர்  இருக்கிறார்கள். அநேகமாக  வீட்டில் அவர்கள் படத்தையோ …

KUNTHI – J K SIVAN

குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகங்கள் ஸ்ரீமத் பாகவதம் 1.8.28 to – 31 मन्ये त्वां कालमीशानमनादिनिधनं विभुम् । समं चरन्तं सर्वत्र भूतानां यन्मिथ: कलि: ॥११॥11 . 8.28 Manye thwaam kaala meesana manadhi nidhanam vibhum, Samam charantham sarvathra bhoothanaam yanmidha…

THIRU MOOLAR – J K SIVAN

திருமந்திரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN திருமூலர் உடலும உயிரும் ஒழிவற ஒன்றிற் படரும் சிவசத்தி தாமே பரமாம் உடலைவிட்டு இந்த உயிர் எங்குமாகிக் கடையும் தலையும் கரக்கும் சிவத்தே. இந்த உடலை நாம்  கேட்டுப்  பெறவில்லை.  தானாகவே  பகவான்  நமக்குகந்த  இந்த  அற்புதமான  உடலைப்  பரிசளித்திருக்கிறான். இந்த உடலை பரிசுத்தமாக வைத்திருக்கவேண்டியது…

MAHAA DEEPAM – J K SIVAN

மஹா  தீபம்.  –  நங்கநல்லூர்  J K  SIVAN எங்கும்  இருள்  நீங்கி  ஒளிவீசட்டும்.  அஞ்ஞான  அறியாமை  இருள் நீங்கி  ஞானஒளி, மதிவொளி  வீசட்டும். தாமஸோமாம் ஜ்யோதிர் கமய :  இன்று  திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கோலாகலமாக  நடைபெறும். திருவண்ணாமலை பரந்து விரிந்த  சித்தர்  பூமி.  கிட்டத்தட்ட  2800  அடி  உயரமானது.  இந்த மலையுச்சியில்  ஒரு  அகண்ட எண்ணெய் …

ORU ARPUDHA GNANI J K SIVAN

ஒரு அற்புத ஞானி   –    நங்கநல்லூர்  J K  SIVAN  – புது வீடு கட்டிக்கொண்டாயாச்சு  ”சுவாமி  இந்த கார்த்திகை  தீபம் ரொம்ப  மறக்க முடியாத  மாதம். பகவான் அற்புதமாக  நீங்க  இங்கே  வர எல்லா பக்தர்களுக்கும்  தரிசனம் கொடுக்கிறீர்கள். எல்லோருக்கும் உபதேசம் பண்ணினீர்கள். எத்தனையோ  பேர்  வாழ்க்கையில் தீபம் ஏற்றினீர்கள். அடுத்த வருஷம் இன்னும்…