About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2023

SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு. ஸ்லோகம்.4 4. वार्धक्ये चेन्द्रियाणां विगतगतिमतिश्चाधिदैवादितापैः पापै रोगैर्वियोगैस्त्वनवसितवपुः प्रौढहीनं च दीनम् । मिथ्यामोहाभिलाषैर्भ्रमति मम मनो धूर्जटेर्ध्यानशून्यं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ४॥ Vaardhakye chendriyaanaam,…

ஸ்ரீ   ஹரி வம்ச புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 3  சந்திர  வம்ச வரலாறு  நான்   நிறைய  விஷயங்களை  எழுதுவதனால்  எது என்ன என்றே  புரியாத நிலை  உண்டாகிறது  என்று நினைக்கவே வேண்டாம். மனதின் அளவு,  நினைவின்  கொள்ளளவு, ரொம்ப ரொம்ப  அதிகம்.  எதை நினைக்க வேண்டும்  ஞாபகம் வைத்துக்…

AADI PURAM – J K SIVAN

பெரியாழ்வார் புத்ரி    –     நங்கநல்லூர் J K  SIVAN  ஆடிப்பூரம் நல்ல நாள்  இன்று.  அம்பாளுக்கு  உகந்த  நாள். அம்பாள்  ஒரு  சக்தி தேவியாக  பூமியில் அவதரித்த நாள். சைவர்கள்  உமா தேவி  தோன்றிய நாள்  என்றும்  வைணவர்கள்  பூமாதேவியே ஆண்டாளாக  அவதரத்த  திருநாள்  என்று  கொண்டாடுகிறார்கள்.  பக்தர்களின் மகிழ்ச்சி தான் முக்கியம்.…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’ வெள்ளிக்கிழமை ஸ்ரேஷ்டமான  அம்பாளை  உபாசிக்கும் நாள். அதுவும்  ஆடி வெள்ளிக்கிழமை என்றால் அதன் மஹிமை சகலரும் அறிந்தது.  அம்பாள்  என்றால்  எனக்கு காமாக்ஷி தான் நினைவுக்கு வருகிறாள். காமாக்ஷி என்றால் அவள் உருவத்தில் மஹாபெரியவா  மட்டுமே கண் முன் தோன்றுகிறார்.…

PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன  மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 116-130 116. புத்திசாலித்தனம், அறிவு கூர்மையை   யாரிடத்தில் காண முடிகிறது? வேத  சாஸ்திரங்களை  நன்றாக அறிந்து புரிந்து கொண்டு அதில் கண்டபடி, சேவை புரியும் வயது முதிர்ந்த  வேதியர்களிடம்  அறிவு கூர்மை  புத்திசாலித்தனம்…

SUR SAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN வல்லபாச்சார்யர் வருகை ஸூர் தாஸ் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவரது அளவற்ற கண்ணன் காதல் தான் நினைவுக்கு வருகிறது. இதயத்தில், எண்ணத்தில், கண்ணனோடு சேர்ந்து வாழ்ந்தவர் ஸூர்தாஸ். தியாகராஜ ஸ்வாமிகள் எப்படி ராமன் மேல் பாடினாரோ அதுபோல் தான் ஸூர்தாஸ் ஆயிரக்கணக்கான பாடல்களை கண்ணன் மேல் பாடியவர்.…

KAMBATHTHU ILAIYANAR – J K SIVAN

ரமண மஹரிஷி   –  நங்கநல்லூர்  J K  SIVAN  கம்பத்திளையனார்  ரமண மஹரிஷி  ரொம்ப ரொம்ப எளிமையான தாத்தாவாக  தான் எல்லோருக்கும்  காட்சி அளித்தார்.  ஆரம்ப காலத்தில் அருணாசலம் வந்த போது  வெங்கட்ராமன்  என்கிற  ரமணன்  ஒரு  சிறுவன்.  பாதாள லிங்கேஸ்வரர்  ஆலயத்தில் சந்நிதியில் அமர்ந்து தியானம் செய்யும்போது அவரை  மாட்டுக்கார  சிறுவர்கள் கல்லால்  அடித்து…

SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு. ஸ்லோகம். 2 2. बाल्ये दुःखातिरेको मललुलितवपुः स्तन्यपाने पिपासा नो शक्तश्चेन्द्रियेभ्यो भवगुणजनिताः जन्तवो मां तुदन्ति । नानारोगादिदुःखाद्रुदनपरवशः शङ्करं न स्मरामि क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो…

SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு. ஸ்லோகம்.3 3. प्रौढोऽहं यौवनस्थो विषयविषधरैः पञ्चभिर्मर्मसन्धौ दष्टो नष्टो विवेकः सुतधनयुवतिस्वादुसौख्ये निषण्णः । शैवीचिन्ताविहीनं मम हृदयमहो मानगर्वाधिरूढं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ३॥ Praudhoaham…

SIVAAPARAADHAKSHAMAAPANA STHOTHRAM. J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN ”நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு”. ஸ்லோகம். 1 ஆதி சங்கரரின் மனதில் சதா சர்வகாலமும் பகவான் குடியிருந்தார். உலக க்ஷேமம் ஒன்றே அவர் கோட்பாடு. கோரிக்கை. 32 வயதில் அவர் சாதித்ததை 300 ஜென்மத்திலும் எவராலும் நெருங்கக் கூட முடியாது. மகாதேவா, சம்போ, உன்னை நான்…