Month May 2023
SAPTHA VIDANGA KSHETHRAM 4- J K SIVAN
சப்த விடங்க க்ஷேத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN சுந்தர விடங்கர் . நாகப்பட்டினம் முசுகுந்த சோழ சக்கரவர்த்தி திருவாரூரை தலைநகராக கொண்டு ஆண்டபோது , தேவாசுர யுத்தம் கடுமையாக நடந்தது. தேவர்களுக்கு உதவ முசுகுந்தன் படையோடு சென்றான். முசுகுந்தனின் வீரத்தால், யுத்த சாமர்த்யத்தால் இந்திரன் ஜெயித்தான். ”முசுகுந்தா, உனக்கு என்ன வரம் வேண்டுமோ…
ABEETHI STHAVAM SLOKAS 16-20 – J K SIVAN
ஸ்ரீ அபீtதி ஸ்தவம் ஸ்லோகங்கள் 16-20 – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் अनुक्षणसमुत्थिते दुरितवारिधौ दुस्तरे यदि क्वचन निष्कृतिर्भवति सापि दोषाविला । तदित्थमगतौ मयि प्रतिविधानमाधीयतां स्वबुद्धिपरिकल्पितं किमपि रङ्गधुर्य त्वया ॥ 16॥ anukShaNasamutthite duritavAridhau dustare yadi kvachana niShkR^itirbhavati sApi doShAvilA |…
SOUNDHARYA LAHARI 62-65/103 – J K SIVAN
ஸௌந்தர்ய லஹரி 62-65/103 – நங்கநல்லூர் J K SIVAN 62 प्रकृत्या रक्तायास्तव सुदति दन्तच्छदरुचेः प्रवक्ष्ये सादृश्यं जनयतु फलं विद्रुमलता । न बिम्बं तद्बिम्बप्रतिफलनरागादरुणितं तुलामध्यारोढुं कथमिव विलज्जेत कलया ॥ 62॥ Prakrithya’rakthayas thava sudhati dantha-cchada-ruchaih Pravakshye saadrisyam janayathu phalam vidhruma-latha; Na bimbam tad-bimba-prathiphalana-raagad…
STORY OF AN IYER – J K SIVAN
ஒரு ஐயரின் கதை. – நங்கநல்லூர் J K SIVAN பார்ப்பனன் ஆரியன் என்றெல்லாம் என்னென்னவோ தெரியாத கட்டுக்கதை விஷயங்களையெல்லாம் திணித்து சிலரை வேறுபடுத்துவது அநாகரீகம். முன்பெல்லாம் முஸ்லீம்கள் பாரதத்திற்குள் கொள்ளைக்காரர்களாக பிரவேசித்து, மதவெறியோடு எண்ணற்ற ஹிந்து ஆலயங்களை சிதைத்து, விகிரஹங்களை உடைத்து கோவிலில் இருந்த பொன் வெள்ளி தாமிர உலோகங்களையெல்லாம் கொள்ளை அடித்து ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்று ரத்த வெள்ளத்தில் மிதக்க…
ABEETHISTHAVAM SLOKAS 11-15 – J K SIVAN
ஸ்ரீ அபீtதி ஸ்தவம் ஸ்லோகங்கள் 11-15 – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் 11. अपार्थ इति निश्चितः प्रहरणादियोगस्तव स्वयं वदसि निर्भयस्तदपि रङ्ग पृथ्वीपते । (वहसि) स्वरक्षणमिवाभवत्प्रणतरक्षणं तावकं यदात्थ परमार्थविन्नियतमन्तरात्मेति ते ॥ 11॥ apArtha iti nishchitaH praharaNAdiyogastava svayaM vadasi nirbhayastadapi ra~Nga…
PESUM DEIVAM – J K SIVAN
ஒரு பழைய நினைவு – நங்கநல்லூர் J K SIVAN சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் எனது நீண்டகால நண்பன் ராஜகோபாலனோடு (88+) காஞ்சி சங்கரமடத்துக்கு சென்றேன். அவன் அப்போது தான் முதன் முறையாக மடத்துக்கு தரிசனம் செய்ய வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். உள்ளே நுழைந்ததும் வலது கைப்பக்கம் சுவற்றில்…
SAPTHA VIDANGA KSHETHRAM 3 – J K SIVAN
சப்த விடங்க க்ஷேத்திரம் 3 – நங்கநல்லூர் J K SIVANதிருநள்ளாறு நளன் பூஜித்து சனியின் துன்பம் விலகியதால் நள்ளாறு எனப்படுகிறது. ஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது. முசுகுந்தச் சக்கரவர்த்தி…
VIVEKA CHOODAMANI SLOKAS 21-25 – J K SIVAN
விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 21-25 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் तद्वैराग्यं जिहासा या दर्शनश्रवणादिभिः । जुगुप्सा या देहादिब्रह्मपर्यन्ते ह्यनित्येभोगवस्तुनि ॥ २१॥ tadvairāgyaṃ jihāsā yā darśanaśravaṇādibhiḥ । (pāṭhabhēdaḥ – jugupsā yā) dēhādibrahmaparyantē hyanityē bhōgavastuni ॥ 21॥ தத்³வைராக்³யம் ஜிஹாஸா யா…
SOUNDHARYA LAHARI 59-61/103 – J K SIVAN
ஸௌந்தர்ய லஹரி 59 -61 /103 – நங்கநல்லூர் J K SIVAN 59. स्फुरद्गण्डाभोगप्रतिफलितताटङ्कयुगलं चतुश्चक्रं मन्ये तव मुखमिदं मन्मथरथम्। यमारुह्या द्रुह्यत्यवनिरथमर्केन्दुचरणंमहावीरो मारः प्रमथपतये सज्जितवते॥ 59, sphuradgaṇḍābhogapratiphalitatāṭaṅkayugalaṁ catuścakraṁ manye tava mukhamidaṁ manmatharatham | yamāruhyā druhyatyavanirathamarkenducaraṇaṁ mahāvīro māraḥ pramathapataye sajjitavate || 59, ஸ்புரத் கண்டாபோக…
ARUPATHTHU MOOVAR – J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN தண்டியடிகள். நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத் தொண்டத் திருத்தொகை தண்டி அடிகள் என்ற பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். யார் அவர் என்று தெரியாது என்பவர்களுக்கு நடுவே சிலர் அவர் வேறு யாருமில்லை காந்தி அடிகள் என்கிறவர்களும் இருக்கிறார்கள். ”எப்படி சொல்கிறீர்கள்? காந்தி அடிகளுக்கு அப்படியும் ஒரு பேரா? ”ஆமாம், அவர் …