About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2023

ஹே கோவிந்தா 34- நங்கநல்லூர் J K SIVAN

ஹே கோவிந்தா 34- நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் 34. गुरुचरणाम्बुज निर्भर भक्तः संसारादचिराद्भव मुक्तः । सेन्द्रियमानस नियमादेवं द्रक्ष्यसि निज हृदयस्थं देवम् ॥ ३१॥ gurucharaNaambuja nirbhara bhakataH saMsaaraadachiraadbhava muktaH . sendriyamaanasa niyamaadevaM drakshyasi nija hR^idayasthaM devam. .. (31) குரு…

ஹே கோவிந்தா -33 நங்கநல்லூர் J K SIVAN

ஹே கோவிந்தா -33 நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரரின் பஜகோவிந்தம்33. भजगोविन्दं भजगोविन्दं गोविन्दं भजमूढमते । नामस्मरणादन्यमुपायं नहि पश्यामो भवतरणे ॥bhajagovindaM bhajagovindaM govindaM bhaja muuDamate . naamasmaraNaadanyamupaayaM nahi pashyaamo bhavataraNe ..பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே, நாமஸ்மரணாதன்ய முபாயம் நஹி பஸ்யாமோ பவதரணே ”ஏ…

பீஷ்மர். நங்கநல்லூர்J.K. SIVAN 

பீஷ்மர்.   –  நங்கநல்லூர்  J K  SIVAN  சர்வ  சக்தி வாய்ந்த அஷ்ட வசுக்களில் ஒருவன்  ப்ரபாஸன் , சாபத்தால் மனிதனாக பிறக்கிறான். கங்கையும்  சாபம் காரணமாக  பூமியில் பிறக்க நேரும்போது அவளுக்கும்  சந்தனு மஹாராஜாவுக்கும் மகனாக பிறந்த  ப்ரபாஸன்  தேவவரதன் என்று பெயர் கொண்டவன்.   தந்தைக்காக தன் குடும்ப வாழ்வை தியாகம் செய்து பீஷ்மன்…

ரத சப்தமி  -நங்கநல்லூர் J K SIVAN  

ரத சப்தமி  -நங்கநல்லூர் J K SIVAN காஸ்யப ரிஷி மனைவி அதிதி பூரண கர்ப்பிணி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமா றிக் கொண்டிருந்தபோது  வாசலில்  ஒரு குரல். யாரோ ஒரு பிராமணன் வாசலில் நின்று குரல் கொடுத்தான் ”பவதி பிக்ஷாந் தேஹி -பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு” ” இரு கொண்டு வருகிறேன்” .அதிதி மெதுவாக நடக்க முடியாமல் நடந்து…

ஒரு சின்ன பிராணாயாமம் –  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு சின்ன பிராணாயாமம் –  நங்கநல்லூர்  J K  SIVAN  எந்த மஹானைப் பார்த்தாலும், படித்தாலும், கேட்டாலும்,  ”உள்ளே மனதைச் செலுத்து…” என்கிறார்களே, அவர்களுக்கு சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். எனக்கு  அதைத் தலையால்  தண்ணீர் குடித்தாலும்  செய்ய முடியவில்லையே” என்பது தான் பலர்  அபிப்ராயம்.  அது ஒன்றும் கடினமான  வித்தையல்ல.  உனக்கு தோன்றும் எண்ணங்கள் ஒவ்வொன்றையும் …

மூழ்கிய  கிருஷ்ணன் கோவில்

  மூழ்கிய  கிருஷ்ணன் கோவில் மீண்டது..  –   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரிஸ்ஸாவுக்கு போனதில்லை, அங்கே ஓடும் மஹாநதியை பார்த்ததில்லை. ஆனால்  இந்த பெயர் தெரியும், மார்க் வாங்குவதற்காக  6ம் வகுப்பு படிக்கும்போது மனப்பாடம் பண்ணியதோடு சரி.  அப்புறம் தான்  தெரிந்தது அது உண்மையிலேயே ஒரு  ”மஹா” நதி என்று. இந்தியாவின் கிழக்குப்பகுதியில் பாயும்…

திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2

திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம் ,அதிசயம் 2 #நங்கநல்லூர் J_K_SIVAN சனிக்கிழமை  என்றால்  சனீஸ்வர பகவான் நினைவில் வருவதற்கு முன்பே  திருப்பதி வெங்கடேசன் வந்து மனதில் தோன்றுகிறான்.  சனிக்கிழமைக்கும்  ஸ்ரீனிவாசனுக்கும் அப்படி என்ன சம்பந்தம்?   இதற்கு பதில் சொல்லுமுன் ஒரு விஷயம் மனதில் கட்டாயம் வாங்கிக் கொள்ளவேண்டும்.  பகவானைப்பற்றி , மஹான்களைப் பற்றி நிறைய  வாட்ஸாப் , முகநூல்  யூட்யூப் ஆகிய மீடியாக்களில் …

ஹே கோவிந்தா 32

ஹே கோவிந்தா – #நங்கநல்லூர்_J_K_SIVAN ஆதி சங்கரரின்/ரின் பஜகோவிந்தம் 32. प्राणायामं प्रत्याहारं नित्यानित्य विवेकविचारम् । जाप्यसमेत समाधिविधानं कुर्ववधानं महदवधानम् ॥ ३०॥ praaNaayaamaM pratyaahaaraM nityaanitya vivekavichaaram. jaapyasameta samaadhividhaanaM kurvavadhaanaM mahadavadhaanam பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் நித்யாநித்ய விவேகவிசாரம் ஜா�ப்ய சமேத சமாதி விதானம் குர்வவதானம் மஹதவ தானம் Regulate the…

ஹே கோவிந்தா

ஹே கோவிந்தா – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் 29 .गेयं गीता नाम सहस्रं ध्येयं श्रीपति रूपमजस्रम् । नेयं सज्जन सङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥ २७॥ geyaM giitaa naama sahasraM dhyeyaM shriipati ruupamajasram . neyaM sajjana saNge…

நான் உன் மடியிலே தூங்கறேன் –

நான் உன் மடியிலே தூங்கறேன் — #நங்கநல்லூர்_J_K_SIVAN இன்று அம்பாளுக்குகந்த தை வெள்ளிக்கிழமை.அநேக இல்லங்களில் மா விளக்கு, வெல்ல கொழக் கட்டை நைவேத்தியம். அம்பாள் என்றால் சக்தி. உலகத்தில் சக்தியில்லாமல் எதுவும் நடக்காது. நமக்கு சக்தி கொடுப்பவளும் அவளே. அதற்கு முன் ஒரு கேள்வி. கேள்வி 1 : பிரம்மஸ்ரீ தாடப்பள்ளி ராகவ நாராயண சாஸ்திரி…