About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

AKSHAYA PATHRAM – J K SIVAN

    கீரைத்துண்டு   –   நங்கநல்லூர்   J K  SIVAN துர்வாசருக்கும்  அவரது ஆயிரக்கணக்கான  சிஷ்யர்களுக்கும்   வெகு ஜோரான விருந்து. அஸ்தினாபுரத்தில் இதுவரை  யாருக்கும் அப்படி ஒரு பெரிய  விருந்து கொடுக்கப்படவில்லை.  முனிவருக்கு  படு குஷி.    ”அடடா, துரியோதனா,  உன்னைப் பற்றி  நான் கேள்விப்பட்டது தப்பாக  அல்லவோ இருக்கிறது?.  நீ  இவ்வளவு  என் மீது  …

SRIMAD BHAGAVATHAM 10THCANTO – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் –  10வது காண்டம் –    நங்கநல்லூர்   J K   SIVAN எல்லாம்  சீக்கிரம்  சீக்கிரம். ஸ்ரீமந் நாராயணன் பூலோகத்தில் மதுரா நகரத்தில்  கம்சன் அரண்மனை சிறை வளாகத்தில் வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்ததை ஸுகப்ரம்மம்  பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொன்னபோது அவன் தானே  கிருஷ்ணன் நேரில் தரிசித்தது போல் உணர்ந்தான். …

RADHA AND KRISHNA – J K SIVAN

ஒரு சம்பவம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு அழகான  ராதா  கிருஷ்ணன் படம் பார்த்தேன். கண்ணை மூடினேன். கற்பனையுலகில் ஒரு சம்பவம் திரையில் மலர்ந்தது. ஐந்தாயிரம் வருஷங்கள் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் நம்முடைய மனதில் இடம் பிடித்திருக்கிறான். அவனை மறக்க முடியவில்லை. நினைத்தால் இனிக்கிறான். அவனைப் பாட,  போற்ற, அவனைப் பற்றி பேச, கேட்க…

GITA – J K SIVAN

கீதை புரியுமா?  3 –   நங்கநல்லூர்  J K  SIVAN கீதை என்று சொன்ன உடனேயே  ”இது புரியாத ஒரு விஷயம்” என்று மனம் தீர்மானித்து விட்டால் அப்புறம் அதை உள்ளே  செலுத்துவது கடினம்.  பட்டி மன்றம் மாதிரி  சுலபமாக இருந்தால் தான் கீதையை விரும்பி தெரிந்து கொள்ளலாம் என்று இருந்தால்  அப்படியும் அதை அறிந்து கொள்ள முடியும். …

GITA J K SIVAN

படித்தால் மட்டும் போதுமா?? போதுமே !  –  நங்கநல்லூர்   J K  SIVAN இன்று  கீதை புரியுமா?    என்ற தலைப்பில்  எழுதிய கட்டுரையைப்  படித்த அன்பர் ஒருவர் எனக்கு போன் செயது, முன்பு ஒரு ராவ் கதை எழுதினீர்களே  கீதை பற்றி அதை மீண்டும் ஒருமுறை எழுதவேண்டும் என்று கேட்டார்.  காசா பணமா, ஏற்கனவே எழுதியது…

SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் -10வது காண்டம்.-   நங்கநல்லூர்  J K  SIVAN ஸ்ரீ கிருஷ்ண அவதார ஜனனம்  சுகர்  சொல்கிறார்: பரிக்ஷீத் மன்னா,  யார்  மனது உலக  ஆசா பாசங்களில் சிக்கி  தவிக்கிறதோ,உலக சுகங்களில் ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அவர்கள் அதை பூர்த்தி செய்துகொள்ள  அதற்கான உபதேவதைகளை நாடுகிறார்கள், வழிபடுகிறார்கள்.   யோக மாயா  துர்காவின் அம்சம்.  கிருஷ்ணன்…

GITA – J K SIVAN

கீதை புரியுமா?   –   நங்கநல்லூர்  J K  SIVAN 1. கீதை என்றால் என்ன? உங்களுக்கு  சாமாவை  எப்படி தெரியும்?  கிட்டா தான் இண்ட்ரோடியுஸ் பண்ணி வச்சான். அவன் மூலமா தான் தெரியும்.  இப்படி தான் கிருஷ்ணனைப் பற்றி  நிறைய தெரிந்து கொள்ளும்போது கீதை பரிச்சயமாயிற்று.   அதிலிருந்து ஆங்கிலத்தில் தினமும்  ஒவ்வொரு வரி அல்லது…

SRI MADH BHAGAVATHAM 10TH CANTO. – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  – 10வது காண்டம். –  நங்கநல்லூர்  J K  SIVAN அத்யாயம் 1-2. ”பரீக்ஷித்  ராஜாவே, இங்கே பார் எத்தனை முனிவர் களும் உன்னோடு சேர்த்து   கிருஷ்ணனைப் பற்றி  அறிய ஆவலாக  இதைக் கேட்கிறார்கள்,  மேற்கொண்டு சொல்கிறேன் கேள்”  என்று தொடர்கிறார் சுகப்பிரம்ம ரிஷி. ”வசுதேவருக்கு  கவலை.  ”அடடா, என்னவோ மனதில் தோன்றி சொல்ல வைத்தது,…

SRI MADH BAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 10வது காண்டம் பரீக்ஷித் இன்னும்  ஏழு நாளில் மரணமடைவதைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை.  அவன் மனம் பூரா  கிருஷ்ணனின்  சாகசம், சாமர்த்தியம், ஆளுமை, அழகு இதிலேயே லயித்திருக்கிறது.   கிருஷ்ணன் மனிதனா தெய்வமா?. தெய்வம் தான் மனித உருவில்.  எத்தனை வருஷங்கள் வ்ருஷ்ணி குலத்தவரோடு இருந்தான்?…

GIFT TO KRISHNA… J K SIVAN

இந்தா பரிசு —   நங்கநல்லூர்  J.K. SIVAN ஒரு அழகான  கிருஷ்ணன் படம் கண்ணில் பட்டது. எந்த மஹாநுபாவன் மனதில் தோன்றிய காட்சி  இப்படி வண்ணப்படமாக வந்ததோ! சிறுவன் கிருஷ்ணன் முகத்தில்  ஆனந்தம். அவனை அணைத்து  அவன் மார்பில் புதைந்திருக்கும் கன்றுக்குட்டியின் கண்களில் ஆனந்தம். பேச்சு தேவையில்லை. உணர்ச்சி கண்களில் வழிகிறதே. புல்லாங்குழல் வைத்துள்ள இடது கயல் அதன்…