About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category History

HARI VAMSAM – J K SIVAN

ஸ்ரீ   ஹரி வம்ச புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 2.  ஒரு நீளமான பேர் பட்டியல்.. நமது குடும்பங்களில் எதையுமே  குறைகள் இன்றி  நிறைவாக  அமைய முதலில் விக்னம் போக்கும் விநாயகரை வணங்கி ஆரம்பிக்கிறோம்.  அதே போல்தான் இந்த புராணமும்  ஹரியின் குடும்பம், வம்சம், பற்றி சொல்லும் முன்பு  முதலில் விநாயகர்,…

GARUDA PURANAM J K SIVAN

கருட புராணம்.  நங்கநல்லூர்   J K  SIVAN நைமிசாரண்யத்தில்  மிகப்பெரிய  ரிஷிகள் கூட்டம். எல்லோரும்  ஹா  என்று  வாயைப் பிளந்து கொண்டு   வாயில்  ஈ  புகுந்தது கூட தெரியாமல் சுத மஹரிஷி  ரொம்ப விறுவிறுப்பான விஷயங்களைக் கொண்ட  கருடபுராணத்தை  விவரமாக சொல்வதை கேட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.ரிஷிகள் நம்மைப் போன்றவர்கள் இல்லை.  அன்ன ஆஹாரம் எதிர்பார்ப் பவர்கள்…

HARI VAMSAM POST NO. 1 J K SIVAN

ஸ்ரீ   ஹரி வம்ச புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN \ பதிவு 1 ஹரி வம்சம் என்கிற பெயரிலிருந்து  அது மஹாவிஷ்ணுவின்  வாழ்க்கை சரித்திரம் என்று புரிகிறது.  நமக்கு விஷ்ணுவை தெரியும்  என்று நினைப்பவர்கள் அவர் சரித்திரமும்  நமக்கெல்லாம் தெரியும் என்று தானே நினைப்பீர்கள். அது தான் இல்லை. நமக்கு தெரியாத…

NARADHA PURANAM – J K SIVAN

நாரத புராணம் தெரியுமா? –   நங்கநல்லூர்  J K  SIVAN ஏதாவது நீளமாக எழுதினால்,  அதாவது  நாலைந்து பாராக்கள் கொண்டதாக இருந்தால் கூட   ”என்னடா  இவன் பெரிய புராணமாக எழுதறான்,  ரத்தினச் சுருக்கம் என்பதே  இவன் கேள்விப்படாத ஒன்றா?   முழ நீளமாக இருக்கே” எனும்  கால கட்டத்தில் இருக்கிறோம்.  புராணங்கள்   நீளமாக தான் இருக்கின்றன.…

RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN

பார்  போற்றும்  பரமஹம்ஸர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN யானைக்கதை. ஒரு ஞாயிறு மாலை. தக்ஷிணேஸ்வரம் பவதாரிணி ஆலயத்தில் ஒரு  சிறிய  அறையில் ராமகிருஷ்ணர்  தரையில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி  நிறைய பக்தர்கள்.  ஒரு  19வயது காலேஜ் மாணவனும்  அந்த கூட்டத்தில் ஒருவன்.  பெரிய கண்கள்.துறுதுறுவென்று இருந்தான். பேச்சு கணீரென்ற குரலில் வெளிப்பட்டது. உலக வாழ்க்கை…

RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN

பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN பகவானோடு உரையாடல் ”M ” ராமகிருஷ்ண பரமஹம்ஸரை நிழல் போல் தொடர்ந்து அவர் வாக்குகளை சேகரித்தார். யார் யார் எப்போது தக்ஷிணேஸ்வரம் காளி கோவிலுக்கு வந்து, என்ன என்ன கேள்விகள் சந்தேகங்கள் கேட்டார்கள், என்ன பதில் கிடைத்தது என்பதை இருநூறு வருஷங்களுக்கு அப்புறம் கூட…

GARUDA PURANAM J K SIVAN

கருட புராணம். நங்கநல்லூர் J K SIVAN கருடபுராணம் ஏதோ ஒரு புருடா, கட்டுக்கதை என்று நினைக்கவேண்டாம். சஸ்பென்ஸ் நிறைந்தது என்று நான் எழுதியதன் காரணம் நமக்கு அது திகில், பயம், நடுக்கம், எல்லாம் உண்டாக்குவதால் தான். அதைத் தவிர அதன் முக்கிய உபயோகம் என்னவென்றால் ஜனங்கள் பாபம் செய்ய அஞ்சவேண்டும், எவருமே சுலபத்தில் ”நாம்…

RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN

பார் போற்றும் பரம ஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN ”M ” யார் தெரியுமா? – இவரை ஜேம்ஸ் பாண்ட் கதையில் தேட வேண்டாம். ஜே என்கிற அனந்தராம கிருஷ்ணனை போல தொழிலதிபரும் இல்லை. நீளமான தன்னுடைய பெயர் அவ்வளவு மதிப்புக்குரியது அல்ல, பெருமைப் பட நான் ஒன்றுமே செய்ய வில்லையே என்ற…

SRIMAD BHAGAVADHAM 10TH CANTO – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – 10  வது காண்டம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN ”பிள்ளை வரம்” ”குருநாதா,  சாக்ஷாத் மஹா விஷ்ணுவே  தனது மகன் கிருஷ்ணன் என்று அந்த தாய் யசோதை புரிந்துகொண்டாளா?”என்று கேட்டான்  ராஜா பரீக்ஷித். ”சொல்கிறேன் கேளப்பா” ‘ யசோதைக்கு தலை சுற்றியது.  அவள் கிருஷ்ணனின் வாயைத் திறந்து மண்ணிருக்கிறதா…

SRIMAD BHAGAVATHAM – 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  – 10து காண்டம் –   நங்கநல்லூர்  J K  SIVAN கிருஷ்ணா   நீ   யாரப்பா….? ”பரீக்ஷித்,   மேலே சொல்கிறேன் கேள். ‘ எல்லா  குழந்தைகளையும் போல  கோகுலத்தில் ரெண்டு குழந்தைகள் தவழ ஆரம்பித்தன. ஒரு குழந்தை அதற்குள்ளேயே  மூன்று ராக்ஷஸர்களை  கொன்றுவிட்டது என்று உனக்கு தெரியுமல்லவா? ”ஆஹா  பலராமனும் கிருஷ்ணனும் தானே…