Month June 2024
KODI SONG J K SIVAN
”பொன் மொழி” – நங்கநல்லூர் J K SIVAN தமிழக மன்னர்கள், சோழர்கள், பாண்டியர்கள், தமிழ் ப்ரியர்கள்கள் . புலவர்களை ஆதரித்தார்கள். அவர்களிடம் வீரம்,பக்தி, தமிழ் பற்று இருந்தது. மக்களை நேசித்தார்கள். ஒரு சோழ ராஜா ஒளவையார் காலத்தில் இருந்தவன் ஒருநாள் எல்லா புலவர்களையும் அடுத்தநாள் அவையில் கூடி…
DO YOU REMEMBER CHAND BIBI J K SIVAN
ஒரு வீரப்பெண் கதை – நங்கநல்லூர் J K SIVAN தைர்யம் என்பது ஆண்களுக்கு மட்டும் என்று நினைத்தால் ரொம்ப தப்பு. அநேக பெண்களுக்கும் அது ஒரு கவசம். ராஜாக்களாக இருந்தவர்கள் வீர தீரத்தில் பேர் பெற்றவர்களாக இருப்பதை சரித்திர புத்தகத்தில் படித்திருக்கிறோம்.அதே அளவு வீராங்கனைகளும் உண்டு. ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற பெண்களைத்…
A LETTER OF BROKEN LOVE J K SIVAN
என் காதல் முறிவு — நங்கநல்லூர் J K SIVAN இது மனம் விட்டு நான் வெளிப்படையாக எழுதிய காதல் கடிதம். வெட்கத்தை விட்டு உங்களிடம் இதை காட்டுகிறேன். இது பொய்யல்ல, கற்பனை அல்ல, நிஜமாகவே என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம்… மனம் திறந்து கண்ணீரோடு என் காதல் கடித்ததை காட்டுகிறேன். ++ என் மனம்…
CHANAKYA NEETHI J K SIVAN
தீர்க்க தரிசி – நங்கநல்லூர் J K SIVAN சாணக்ய நீதி சாணக்கியன், கௌடில்யன், என்றெல்லாம் பெயர் கொண்ட ஒரு அதி புத்திசாலி பிராமணன் அவன். சந்திர குப்தன் என்ற சாதாரணன், பாரதத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை, தன் தாய் மூரா பெயரால் மௌரிய சாம்ராஜ்யம் என்ற பலமான ராஜ பரம்பரையை நிர்மாணிக்க காரணமானவன். கௌடில்யன் எழுதிய…
JUST THINK OVER J K SIVAN
சற்று சிந்திக்க – நங்கநல்லூர் J K SIVAN இந்த உலகில், என்னவெல்லாமோ எனக்கு அவசியம் வந்தாக வேண்டும், அதை நாம் பெற்றாக வேண்டும். அது எனது பிறப்புரிமை என்று உரக்க பேசுகிறவர்கள் இது வரை மரணம் கண்டிப்பாக உலகில் பிறந்த எவரானபோதிலும் ஒருநாள் வந்தே தீரும் என்று தெரியுமே. மரணம் எனது…
WHO IS RAMA?
ராமனைப் பற்றி அறிவோம் – நங்கநல்லூர் J K SIVAN திரேதாயுகத்தில் ஒருநாள் நாரத முனி வால்மீகி ஆஸ்ரமத்துக்கு செல்கிறார். பேச்சு வாக்கில் வால்மீகி நாரதரை கேட்கிறார்: ”மகரிஷி நாரதரே, உங்ளை சந்திக்கும்போது சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம். பகவான் உங்களை அனுப்பியது நல்லதாக போய்விட்டது. ” மகரிஷி வால்மீகி, ஆஹா…
THE RACING MIND J K SIVAN
மன ஓட்டம் – நங்கநல்லூர் J K SIVAN தாத்தா மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு பெஞ்சில் தலைக்கு மேல் துண்டை சின்னதாக மடித்து தலையணையாக வைத்துக்கொண்டு அரைக்கண்ணை மூடிக்கொண்டு அசையாமல் படுத்திருக்கிறார். அசையாமல் என்று நான் சொன்னது அவர் உடம்பை. அவர் மனத்தில் எண்ண ஓட்டங்கள் கிண்டி ரேஸ் குதிரைகளைவிட வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.…
LISTEN TO SWAMI VIVEKANANDA
LISTEN TO SWAMI VIVEKANANDA – simplified by J K SIVAN Search within. All our knowledge is based upon experience,be it our own or some else’s.. We go from the less to the more general, from the general to the particular …
A GOOD PRACTICE J K SIVAN
இப்படிச் சொன்னால் நல்லதா? – நங்கநல்லூர் J K SIVAN வைகறைத் துயிலெழு, விடிகாலையில் கண்விழித்து எழுந்திரு. ஆஹா எவ்வளவு அற்புதமான அறிவுரை. கட்டாயம் நாம் இதைக் கடைப்பிடித்து சூரியன் உதித்தவுடன் அவன் பொன் வெய்யில் நமது உடலில் படவேண்டும். அது தான் வைட்டமின். நோய் வராமல் காக்கும் மருந்து. எழுந்தவுடன் கொஞ்சம் நடக்கவேண்டும். கால் மணி…
AVVAIYAR AND KAMBAR J K SIVAN
கம்பனும் கிழவியும் – நங்கநல்லூர் J K SIVAN ஒளவைப் பாட்டியைப் பற்றி கொஞ்ச நாளாக ஒன்றுமே சொல்லவே இல்லையே. எப்படி அவளை மறந்தேன்? இன்று அவளை பற்றி உடனே ஒரு சம்பவம் சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும். ஆஸ்த்ரேலியா நமீபியாவிடம் 50 ரன் எடுப்பதற்குள் தோற்றுவிடும். சோழ நாட்டில் “அம்பர்” என்று ஒரு ஊர்.…