About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2024

VALLALAR J K SIVAN

வள்ளலார் –   நங்கநல்லூர்   J K  SIVAN ஒரு ஆச்சர்ய மனிதர்  அவரை மனிதர்  என்று  சொல்ல நா  கூசும், எழுத கை  தயங்கும்.  தெய்வம்  மானிடனாக  வந்த உரு என்பது தான் பொருத்தமாகும். அவர் எவரிடமும்  தீக்ஷை பெறவில்லை. ஆனால்  அவருக்கோ பல  சிஷ்யர்கள். ஒன்பது வயசிலேயே வித்யாசமின்றி  அனைவராலும்  ஏற்கப்பட்டவர்.  அவரது  ஒரு…

VALLALAR J K SIVAN

வள்ளலார்    –   நங்கநல்லூர்   J K  SIVAN இன்று  தைப்பூச  நன்னாள். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை – கிரியாசக்தி, பச்சைத் திரை – பராசக்தி, சிவப்புத் திரை – இச்சா சக்தி, பொன்வண்ணத்…

THE TWO BOONS ASKED BY KAIKEYI J K SIVAN

நினைத்ததும்  நடந்ததும்  –   நங்கநல்லூர்  J K  SIVAN அயோத்யா அரண்மனையில்  தசரதன் மனதில் ஆயிரம்  என்ன  அலைகள் அலைமோதின .  நான்  எதற்காக  தள்ளிப்போட்டுக்கொண்டு போகவேண்டும். எதை நான் விரும்புகிறேனோ அதை நிறைவேற்றி  என் கண்குளிர பார்க்க  வேண்டாமா? இதை விடவா  ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.. தசரதன்  அரண்மனை தோட்டத்தில்  ஒரு சிறிய தடாகம்.  தெளிந்த…

RAMA’S HOROSCOPE J K SIVAN

ஸ்ரீ ராம ஜனனம் – நங்கநல்லூர் J K SIVAN நமது பாரத தேசத்துக்கு என்ன ஒரு தனிச் சிறப்பு தெரியுமா? இன்றுவரை அதிகம் ஹிந்துக்கள் வசிக்கும் நாடு. இனிமேல் வருங்காலத்தில் எப்படியோ? நாம் பல் வேறு கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட மக்கள். விவேகானந்தர் அடிக்கடி சொல்வாரே வேற்றுமையிலும் ஒற்றுமை…

READING RAMAYANAM ONCE AT LEAST A MUST J K SIVAN

ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ராமாயணம். -நங்கநல்லூர் J.K. SIVAN சிறுவயது முதல் இன்று காலை இதை எழுதுவது வரை எத்தனையோ முறை, எத்தனையோ மஹான்கள் பிரசங்கத்தை, எழுத்தை, ஹரி கதா காலக்ஷேபத்தை, நாடகத்தை, கீர்த்தனைகளை, எல்லாம் கேட்டும் , படித்தும், பார்த்தும் கூட ராமாயணம் 85 வருஷங்களாகியும் இன்னும் எனக்கு அளிக்கவில்லை. நானே எழுதக் கிளம்பி விட்டேன்.…

WRITE RAM NAM J K SIVAN

ஸ்ரீ ராம ஜெயம்” எழுதுங்கள் ..நங்கநல்லூர் J K SIVAN கடந்த 72 மணி நேரங்களாக என்னால் முடிந்தவரை ஸ்ரீ ராமனைப் பற்றி, ராமாயணத்தில் சில காட்சிகளை பற்றி எல்லாம் விடாமல் எழுதி ஸ்ரீ அயோத்யா ஸ்ரீ ராம் லல்லா ஆலய பிரதிஷ்டை வைபவத்துக்கு என்னாலான ஒரு சிறு கைங்கர்யமாக மனப்பூர்வமாக ஈடுபட்டேன். இன்று முழுதும்…

HOW RAMAYANA BEGAN J K SIVAN

ராமாயணம் பிறந்தது . நங்கநல்லூர் J K SIVAN ஸம்ஸ்க்ரிதத்தில், மற்றும் பிற இந்திய மொழிகளில் அற்புதமான ராமாயண வரலாறு, கவிதை, நாடகம் எல்லாம் இருந்தாலும் ஸம்ஸ்க்ரிதத்தில் மஹாபாரதம் ராமாயணம் இரண்டுமே சாகாவரம் பெற்றவை. பல நூற்றாண்டுகளை பார்த்தாலும் அவை இன்றும் புதிதாக இருப்பவை. ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் 7000 வருஷங்களுக்கு முன் வாழ்ந்த த்ரேதா…

WHO WAS DASARATHA ? J K SIVAN

தசரதன் யார் தெரியுமா? – நங்கநல்லூர் J K SIVAN வாள்மீகி முனிவர் எழுதிய ஆனந்த ராமாயணம் முதல் காண்டம் சாரகாண்டம். அதில் ஐந்தாவது சங்கத்தில் என்ன சொல்லகிறது என்று பார்ப்போமா?. ”தர்மதத்தன் என்பவன் தன்னை ராக்ஷஸியாக விழுங்க வந்த பெண்ணை தனது மந்திர சக்தியால் ஒரு சாதாரண பெண்ணாக மாற்றிவிட்டு . அவள் சரித்திரம்…

RAM DHOOTH J K SIVAN

ஹே   ராம தூதா…  நங்கநல்லூர்   J K  SIVAN ராமன்  என்றாலே  கண் முன் தோன்றுபவன்  ஸ்ரீ ராம பக்தன் ஹனுமான். எங்கள் நங்கநல்லூரில்  32 அடி  உயரமாக  நிற்கும் ஆதி வ்யாதிஹர  பக்த ஆஞ்சநேயன்.  தெருவெல்லாம்  நாறும்  சுவற்றில் சிரிக்கும்  அரசியல் வியாதிகள் கூப்பும் கைகள் அல்ல அவனுடையது.  பக்தியில்  தன்னை மறந்து தன்  இதயத்தில்…

HANUMAN’S WISH J K SIVAN

புதுமை, மாறுதல்  பிடிக்காது.   –   நங்கநல்லூர்  J K  SIVAN  ஒரு வார்த்தை  சொல்லட்டுமா?  என்னைப்  பொறுத்த வரை  வயதானவனாக   இருப்பதற்கும்  சிரஞ்சீவியாக  இருப்பதற்கும்  உள்ள வித்தியாசம் என்ன? வயதானவனுக்கு  இன்னும்  மரணம் நெருங்கவில்லை.  சிரஞ்சீவிக்கு மரணமே கிடையாது.  ஓகே. வயதானவனுக்கு  உலக பந்தம்  உறவு கொஞ்சம் கொஞ்சமாக  விட்டுப்போகும்.  சிரஞ்சீவிக்கு  எதுவுமே கிடையாது.…