About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month August 2023

KULASEKARA AAZHWAAR – J K SIVAN

ஒரு  வீர சேர  ஆழ்வார்   –   நங்கநல்லுர் J.K. SIVAN   சாதாரணமான ஒருவன்  சன்யாசியாகலாம்.  சந்நியாசி  ராஜாவாகலாம்.  ராஜா  சன்யாசியாகலாம்.  ராஜா சகலமும் துறந்து பகவானே உன் திருவடியே  சரணம் என்று ஆவது ரொம்ப  அதிசயம். அப்படி ஒரு  வீரமான  சேர நாட்டு  ராஜா ஆகிவிட்டான்.    ராமன் மேல் அலாதி பிரியம். பக்தி. …

A REMEMBRANCE – J K SIVAN

ஒரு  குட்டி  ஞாபகம்….-    நங்கநல்லூர்   J K   SIVAN  வைணவர்கள் மட்டுமா ? சைவர்களில்  பலருக்கும்  ஸ்ரீரங்கம் ரங்கநாதனை பிடிக்கும். அற்புதமான க்ஷேத்ரம்.  நடை என்று  மலையாளிகள்  கோவிலை சொல்வார்கள்.  ”நடை சாத்தியாச்சு”  என்றால் கோவில் கதவு மூடியாச்சு.  ஸ்ரீரங்கம் நடை  பிரசித்தம். எங்கே வடை சாப்பிட்டாலும்  திருப்பதி மிளகு வடை க்கு  சமமாகாது. அதன் ருசியே…

SIVAAPARAADHAKSHAMAAPANA STHOTHRAM 11 – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 11 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 11. हृद्यं वेदान्तवेद्यं हृदयसरसिजे दीप्तमुद्यत्प्रकाशं सत्यं शान्तस्वरूपं सकलमुनिमनःपद्मषण्डैकवेद्यम् । जाग्रत्स्वप्ने सुषुप्तौ त्रिगुणविरहितं शङ्करं न स्मरामि क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ११॥ ஹ்ருதயம் வேதாந்த வேத்யம் ஹ்ருதயஸரஸிஜே…

SUR SAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN யாரப்பா  கண்ணப்பா நீ! பிருந்தாவனத்தில் கோபியர்கள்  புடைசூழ  கண்ணன் விளையாடுகிறான்.  ஒருநாள் அவர்களில் சிலர் அவனை கேள்விகள் கேட்டகிறார்கள் அவன் பதில் சொல்கிறான்….கிருஷ்ணனுக்கு  ஆச்சர்யம்  மட்டுமில்லை ஆனந்தமும் கூட… ”அட  என்னைப்பற்றி எல்லாமே  தெரிந்திருக்கிறதே. ரஹஸ்யம் எப்படி  வெளியே இவ்வளவு சுலபமாக  எல்லோர்  காதையும்  அடைகிறது!ஸூரதாஸ் பாட்டு மூலம்  எப்படியோ பிரிந்தாவனத்தில் கிருஷ்ணனுக்கு அவன் யார், எங்கே…

CHANDHOKYA UPANISHAD – J K SIVAN

சாந்தோக்ய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN 2, ராஜாவின் கேள்வி சாந்தோக்ய உபநிஷதத்தில் பஞ்சாக்னி வித்யா என்று அடிக்கடி வருமே அது என்ன? ஜனன மரணத்தைப் பற்றிய விஷயம் தெளிவு படுத்தப்படுகிறது. நமது கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்கள் இதற்கெல்லாம் காரணம். ஏன் எதற்கு எப்படி, பிறக்கிறார்கள், இறக்கிறார்கள் எனும் காரணம் எவருக்கும்…

YOGA VAASISHTAM – J K SIVAN

யோக வாசிஷ்டம் – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமணருக்கு மிகவும் பிடித்த ஒரு நூல் யோக வாஸிஷ்டம். சின்ன புஸ்தகம் இல்லை. 32,000 ஸ்லோகங்கள். அந்த காலத்தில் ரிஷிகளுக்கு நிறைய நேரம் இருந்ததோடு யோசித்து ஸ்தோத்ரம் பாட கற்பனா சக்தியும் இருந்தது. நல்ல விஷயங்களையே எப்போதும் நினைத்தால் ஒருவேளை இது சுலபமாக லாம்.…

SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 10 – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 10 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 10 स्थित्वा स्थाने सरोजे प्रणवमयमरुत्कुम्भके (कुण्डले) सूक्ष्ममार्गे शान्ते स्वान्ते प्रलीने प्रकटितविभवे ज्योतिरूपेऽपराख्ये । लिङ्गज्ञे ब्रह्मवाक्ये सकलतनुगतं शङ्करं न स्मरामि क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ १०॥…