About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month August 2023

RAMAKRISHNA PARAMAHAMSAR – J K SIVAN

பார் போற்றும்  பரமஹம்ஸர்   –  நங்கநல்லூர்  J K  SIVAN பக்தி பரவசம். வங்காளிகள்  சிறந்த  தேவி உபாசகர்கள். காளி  பக்தர்கள். வருஷா வருஷம் வசந்த காலத்தில் டோல் யாத்ரா  என்று ஒரு ஊஞ்சல் விழா நடத்துவார்கள்.  நிறைய  விக்ரஹங்கள்   அலங்கரித்த மேடைகளில்  ஊஞ்சலில்    தீபாலங்கார  ஒளியில் கண்ணை பறிக்கும்.  பக்தர்கள்  இரவு பூரா …

BALA THRIPURESWARI – J K SIVAN

மடியிலே தூங்கட்டுமா?    நங்கநல்லூர்   J K  SIVAN  கடைசி  ஆடி  வெள்ளிக்கிழமைக்கு  அம்பாள், அதுவும் பாலா பற்றி ஏதாவது சொல்லவேண்டாமா?  பாலவைப் பற்றி என்னசொல்வது? யாருக்கு அவள் மஹிமை தெரியாது?  இருந்தாலும்  ஒரு பக்தர்  தாடப்பள்ளி  ராகவ  நாராயண சாஸ்திரி பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?  ஆகவே அவரைப் பற்றி சொல்கிறேன். அவரைப் பற்றி சொல்வதே,…

SURDAS – J K SIVAN

ஸுர் தாஸ்   –   நங்கநல்லூர்  J K   SIVAN தீராத விளையாட்டு பிள்ளை. ஸூர் தாஸுக்கு  தெரியாமல் பிருந்தாவனத்தில், கோகுலத்தில்,  எதுவும் நடந்து விட முடியாது. அத்தனையும் கண்ணால் படம் பிடித்து விடுவார்.  அவருக்கு தான் கண் பார்வை  பிறவியிலிருந்தே கிடையாதே என்று கேட்கவேண்டாம். அவர் காமிரா  அகக்கண்ணில் இருக்கிறது. அதன்  லென்ஸ் விலை மதிக்கமுடியாத சக்தி…

VEMANA – J K SIVAN

தேனான  வேமனா  –  நங்கநல்லூர்  J K   SIVAN வாசகர்களே, நீங்கள் தெலுங்கர்களா, அப்படியென்றால் உங்களுக்கு பக்த வேமனாவை  தெரிந்திருக்குமே?  இல்லையானால் கொஞ்சம் தெரிந்து  கொள்ளுங்கள். ” ஓங்கோல்  தாலுக்காவில்,மூக சிந்தப்பள்ளி எனும் கிராமத்தில் கொண்டவீடு  என்ற சிற்றூர்,அதில் மேற்கு தெரு அவர் வாழ்ந்த  க்ஷேத்ரம்.   கண்டிகோடா  என்ற  அனந்தபூர்  க்ராமத்தியும் வாழ்ந்திருக்கிறார்.  கடப்பாவில் காதரப்பள்ளி…

SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 13

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 13 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 13. किं वाऽनेन धनेन वाजिकरिभिः प्राप्तेन राज्येन किं किं वा पुत्रकलत्रमित्रपशुभिर्देहेन गेहेन किम् । ज्ञात्वैतत्क्षणभङ्गुरं सपदि रे त्याज्यं मनो दूरतः स्वात्मार्थं गुरुवाक्यतो भज मन श्रीपार्वतीवल्लभम् ॥ १३॥ Kim vaaanena…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும்  தெய்வம்.  நங்கநல்லூர்   J K  SIVAN ராணியும்  சன்யாசியும்   – ஆண்டி முதல் அரசன் வரை மிகுந்த பக்தியோடு, பெருமையோடு,  சந்தோஷத்தோடு  சந்தித்த ஒரு  எளிய சந்நியாசி என்று கேட்டால் நமது தமிழகத்தில்  L K G   படிக்கும்  சின்ன குழந்தை  கூட   உம்மாச்சி தாத்தா என்று சொல்லிவிடும். ஒருமுறை  சுவீடன் நாட்டு  ராணி, மேன்மை…

PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை  231-245 231.  வேதனை, வலி எல்லாம் எதிலிருந்து வந்து சேர்கிறது? இதிலென்ன அதிசயம் . இதற்கெல்லாம் காரணமே   செய்த பாபங்கள் தான்.  232.எவனை சிறந்தவனாக ஏற்கலாம்? சங்கரனை  பக்தியோடு வணங்குபவனை. 233.  நல்லவர்களுக்கு எது…

DEVOTION – J K SIVAN

DEVOTION  –    NANGANALLUR  J K SIVAN Ramanuja the great Vaishnava Saint used to walk in his ripe old age of 114+ from  River Kaveri to the temple of Ranganatha  chanting  slokas. He was always surrounded by devotees who joined…

SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 12 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 12. चन्द्रोद्भासितशेखरे स्मरहरे गङ्गाधरे शङ्करे सर्पैर्भूषितकण्ठकर्णविवरे नेत्रोत्थवैश्वानरे । युगले दन्तित्वक्कृतसुन्दराम्बरधरे त्रैलोक्यसारे हरे मोक्षार्थं कुरु चित्तवृत्तिमचलामन्यैस्तु किं कर्मभिः ॥ १२॥ Chandrod-bhaasita-shekhare smarahare gangaadhare shankare Sarpair-bhuushhita-kantha-karna-yugale (vivare) netrottha-vaishvaanare Dantitvak-krita-sundara-ambara-dhare trailokya-saare hare…

RAMANA MAHARISHI – J K SIVAN

ரமண  மஹரிஷி  –    நங்கநல்லூர்  J K  SIVAN சாந்தம்மா சொல்லும் விஷயம்: திருவண்ணாமலையில்  ரமணாஸ்ரமத்துக்கு  கொஞ்சம் கொஞ்சமாக  பல வெள்ளைக்காரர்களும் வர ஆரம்பித்தார்கள். ரமணர் மஹிமை, பெருமை  உலகமெல்லாம் மெதுவாக பரவி வந்த காலம். ஒருநாள் குதிரை வண்டியில் ஒரு வெள்ளைக்காரர் வந்தார்.  ஆஸ்ரமத்தில் மஹரிஷியைப் பார்த்துவிட்டு  ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி  அவரிடம்…