Month August 2023
kaduveli chiththar j k sivan
நந்தவனத்தில் ஓர் ஆண்டி – நங்கநல்லூர் J.K. SIVAN முன்பெல்லாம், அதாவது நூறு வருஷங்களுக்கு முன்னால் என்று வைத்துக் கொள்வோம். கடைகள் ஹோட்டல்கள், டாக்டர்கள், போக்குவரத்து பஸ் வாகனங்கள் டெலிபோன் எதுவுமே இல்லை. ஆஹா செலவே இல்லையே! என்று சந்தோஷப்படவேண்டாம். செலவழிக்க யாரிடமும் பணமும் கிடையாது. மிஞ்சி போனால் ஒன்னு ரெண்டு ரூபாய், அரையணா, காலணா,…
YOGI RAM SURATH KUMAR – J K SIVAN
பூஜ்ய ஸ்ரீ ராம் சுரத் குமார் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு எளிய ஞானி நமது பாரத தேசம் புண்ய பூமி என்பதற்கு ஒரே உதாரணம் இங்கு தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை கிழக்கே வங்காளத்திலிருந்து மேற்கே குஜராத் வரை எண்ணற்ற யோகிகள், மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள், தவசிகள், விடாமல்…
VEMANA SATHAKAM – J K SIVAN
தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN “Annam ad`ugani atanik Annambu pet`t`ina Paara veeyu daana phalitam eemi? Dhaniku nakun osamgu Daanambun at`u vale Vis`vada abhi raama Vinura Veema!” ” தொப்புளுக்கு மேல் கஞ்சி இருக்கும் ஆசாமிக்கு ஏன், எதற்கு உனது அன்ன தானம்?. அது…
AMBAL DHARSANAM J K SIVAN
ஸ்ரீ லலிதாம்பா தியான ஸ்லோகம். இன்று ஆவணி வெள்ளிக்கிழமை முதல் நாள். அம்பாளை ஒரு சில நிமிஷங்கள் மனதில் நினைப்போம். ஸ்ரீலலிதாம்பிகையை ஸஹஸ்ர நாமங்களால் ஸ்தோத்ரிக்கும் முன்னால் அவளை மனதில் நிறுத்தி த்யானம் பண்ணவேண்டும் ஒரு நாலு அற்புதமான ஸ்லோகங்கள் அதற்காக இருக்கிறதே. அதைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம். सिन्दूरारुण विग्रहां त्रिनयनां माणिक्यमौलि…
SUR DAS – J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN கிருஷ்ணா என்ன சொல்வேன் எப்படி சொல்வேன் .. கிருஷ்ணன் கோபியர்கள் கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து கொண்டு தான் மதுராவுக்கு சென்றான். எங்கும் சோகம். துயரம். நிம்மதியின்மை. கண்ணன் மதுராவிற்கு சென்ற நிமிஷத்திலிருந்து எத்தனையோ புதிய அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது. அவன் இனி புதிய கிருஷ்ணன். ஆயர்பாடி, பிருந்தாவன கோகுல…
VEMANA SATHAKAM – J K SIVAN
தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசம் புண்ய பூமி. இதில் ரிஷிகள் எண்ணற்றவர், தவ முனிவர்கள் பலர், வேத சாஸ்திர விற்பன்னர்கள் அனேகர். கற்றுணர்ந்த பண்டிதர்கள் கணக்கற்றவர்கள். இதில் சேராத, இயற்கையிலேயே ஞானிகளாக உலா வந்தவர்களோ சிலர் தான்.விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். அவருள் பலரை நாம் முழுதும்…
DASARATHA PLEASED…. J K SIVAN
”திருப்தியா? த்ருப்தியா?த்ருப்தியா? – நங்கநல்லூர் J K SIVAN முன்னோர் என்று சொல்லும்போதே இப்போது இல்லாதவர்கள் என்று தானே அர்த்தம். இறந்து, உடல் எரிக்கப்பட்டோ புதைக்கப்பட்டோ போனபின் அவர்கள் இங்கே நம்மோடு இல்லை, சரி, எங்கே இருக்கிறார்கள்? அடுத்த பிறவி எடுக்க தயாராக பித்ரு லோகத்தில் கர்ம வினைகளுக்கு எம தர்பாரில் விளைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்…
AADI AMAVASYA THARPANAM – J K SIVAN
ஆடி அமாவாசை – நங்கநல்லூர் J K SIVAN இந்த 2023 வருஷம் ஆடிமாசம் ரெண்டு அமாவாசை. கடைசி அமாவாசை முக்கியமானது. அது இன்று. ஆடி, 31-ம் திகதி, அதாவது ஆகஸ்ட் 16ம் தேதி. நேற்று மத்தியானம்.12.42 மணிக்கு தொடங்கி இன்று மத்தியானம் 3.07 வரை அமாவாசை திதி உள்ளது. நமது மூதாதையர்களை போற்றி தர்ப்பணம் …
VEMANA SATHAKAM – J K SIVAN
Veshabhashalerigi Kashayavastramul……………….వేషభాషలెరిగి ఖాషాయవస్త్రముల్ gattagane mukti galugabodhu………………………….గట్టగానె ముక్తి గలుగబోదు talalu bodulina talapulu bodula………………………..తలలు బోడులైన తలపులు బోడులా Viswadhaabhiraama, Vinrua Vema…………………..విశ్వధాభిరామ, వినుర వేమ வேஷபாஷ லெரிகி காஷயவஸ்த்ரமுல் கட்டகானெ முக்தி கலுகபோது தலலு போடுல்றுன தலபுலூ போடூலா விஶ்வதாபிராம வினுர வேமா வெறும் வேஷம் போட்டுக்கொள்வதால் நீ மதிக்கப் படமாட்டாய். கதர்…
GITA MESSAGE – J K SIVAN
SWAMI VIVEKANANDA ON GITA – J K SIVAN What Krishna says to Arjuna is indeed a message for all of us. We are the Arjunas. We dont know who we are. We dont know our real selves. We are by…