About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month August 2023

RAMANA MAHARSHI – J K SIVAN

ஞானிகளும்   ஆத்ம  பலமும்   –   நங்கநல்லூர்     J K  SIVAN  ”ரமணர் ஒரு பெரிய  மகரிஷி என்பது  சரியா?’ ‘ அண்ணாமலை சாமி என்ற   ரமண பக்தரை  ஆஸ்ரமத்தில் ஒரு வெள்ளைக்காரர் இப்படி கேட்டார். அண்ணாமலை சாமி:    ”ஒரு பெரிய  தீபம் எரிகிறது.   பல பேரிடம்  அகல் விளக்கு  எண்ணெய்  திரி இருந்தும்  வெளிச்சம்  இல்லை. தீபம் எரியவேண்டும்…

ARUPATHTHU MOOVAR. CHERAMAN PERUMAL NAYANAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN சேரமான்  பெருமாள் நாயனார் எப்படிப்பட்ட  மஹான்கள்  புண்ய புருஷர்கள்  வாழ்ந்த,  இன்னும்  சிலர் இப்போதும்  வாழும்  புண்ய  தேசம்  நமது பாரதம் என்று நாம்  முழுதும் உணராதது நமது துரதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.  தமிழகத்தைப் பொறுத்தவரை,  அதுவும் சைவ சமயத்தை பொறுத்தவரை, சேக்கிழார் பெருமான்  சுந்தரரின் …

PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை  261-275 261.  எவை ரம்யமான   அழகிய வார்த்தைகள் ? பொய்  கலக்காத  உண்மை, சத்ய வார்த்தைகள்.  262. எப்போது செல்வந்தனை  போற்றுவார்கள்? செல்வம் பரம்பரை  வம்சாவழியாக சேர்த்து வைத்திருப்பதால் பெருமை இல்லை.  அதில் ஒரு…

PREDICTION OF KALIYUG LIFE – J K SIVAN

சரியாக சொன்ன சுக ப்ரம்மம் . — நங்கநல்லூர் J K SIVAN கலியுகம் 1 காலம் கெட்டுவிட்டது. எல்லாம் தலைகீழ். இப்போது இருப்பது அக்ரமத்தின் உச்ச கட்டம். இதன் பெயர் கலிகாலம். இது 5000 வருஷங்களுக்கு முன் துவங்கியது. கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு வளர்ந்து தலைவிரித்தாடுகிறது. இன்னும் பல லக்ஷங்கள் வருஷம் தொடரப்போகிறது. இப்போது…

RAMAKRISHNA PARAMAHAMSAR – J K SIVAN

பார் போற்றும் பரமஹம்ஸர்  –  நங்கநல்லூர்   J K  SIVAN சிஷ்யன் உருவாகிறான் தக்ஷிணேஸ்வரத்தில் அடிக்கடி ராமகிருஷ்ணரை சந்திக்க  நரேந்திரனுக்கு மனசில் ஒரு விருப்பம்  வளர்ந்தது. ஒவ்வொரு தடவை அவரை சந்திக்கும்போதும் மனதில்  ஒரு  புது உற்சாகம்.  ” ஆஹா,  நமது  மதத்தின் அற்புத மனிதர் அவர்.  அவரது ஒரு பார்வை, ஒரு தடவை நம்மைத்…

VEMANA SATHAKAM – J K SIVAN

தேனான வேமனா     –  நங்கநல்லூர் J K SIVAN அட,   நாம்   அறிமுகப்படுத்தின   இந்த தெலுங்கு பட்டினத்தார் வேமனாவை நம் வாசகர்களுக்கு பிடிக்கிறதே.  அவரது  தெலுங்கு  தத்துவங்கள் வேதாந்தங்கள் எல்லாம்  தமிழில், ரசிக்கிறார்களே .    தெலுங்கு வாசகர்களுக்காக  தெலுங்கிலும் தருகிறேன்.    ஓஹோ  நாம் நல்ல காரியம் தான் செய்திருக்கிறோம் என்று  எனக்கு  ஒரு…

SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 16-18 – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 16- 18- நங்கநல்லூர் J K SIVAN இதுவரை ஆதிசங்கரரின் அற்புதமான படைப்புகளில் ஒன்றாகிய சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் ஒவ்வொரு ஸ்லோகமாகி அனுபவித்து வந்தோம். இந்த பதிவுடன் அந்த ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது. 16. वन्दे देवमुमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशूनां पतिम् ।…

SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 15 – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம். — நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 15. आयुर्नश्यति पश्यतां प्रतिदिनं याति क्षयं यौवनं प्रत्यायान्ति गताः पुनर्न दिवसाः कालो जगद्भक्षकः । लक्ष्मीस्तोयतरङ्गभङ्गचपला विद्युच्चलं जीवितं तस्मात्त्वां शरणागतं शरणद त्वं रक्ष रक्षाधुना ॥ १५॥ तस्मान्मां Aayur-nashyati pashyataam, prati-dinam, yaati…

ALAMELU MANGA – J K SIVAN

அலமேலு மங்கா…… நங்கநல்லூர் J K SIVAN சனிக்கிழமை வேங்கடேசனைப் போற்றி வணங்கும், தரிசிக்கும் நாள் என்றாலும் தனியாக திருமலை மேல் நிற்பவனை மட்டும் தரிசிப்பதால் வேங்கடேச தரிசனம் பூர்த்தியாகாது. வழக்கமாக மலையேறி திருமலை செல்லும் முன் முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல…

VIVEKA CHOODAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகங்கள் 141-155 महामोहग्राहग्रसनगलितात्मावगमनो धियो नानावस्थां स्वयमभिनयंस्तद्गुणतया । नानावस्थाः अपारेसंसारे विषयविषपूरेजलनिधौ निमज्योन्मज्यायं भ्रमति कुमतिः कुत्सितगतिः ॥ १४१॥ mahāmōhagrāhagrasanagalitātmāvagamanō dhiyō nānāvasthāṃ svayamabhinayaṃstadguṇatayā । (pāṭhabhēdaḥ – nānāvasthāḥ) apārē saṃsārē viṣayaviṣapūrē jalanidhau nimajyōnmajyāyaṃ bhramati kumatiḥ…