About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month July 2023

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  – நங்கநல்லூர்   J K  SIVAN  உறியடி  உதாரணம்.  காஞ்சிபுரத்தில் மடத்தில் இருந்தாலும் ,கலவை யிலிருந் தாலும், வேறெங்கோ  யாத்திரையில் இருந்தாலும்  மஹா பெரியவா இருக்குமிடத்தில்  பக்தர்கள்  எப்படியோ  சேர்ந்து விடுவார்கள். வெல்லம்  இருக்கும் இடத்தை யாரும்  எறும்புகளுக்கு சொல்லவோ ”இங்கே வெள்ளம் இருக்கிறது வாருங்கள்”என்று   அழைக்க வேண்டாம்.  எறும்புகள் கண் இமைக்கும் நேரத்தில்  தானாகவே …

GARUDA PURANAM – J K SIVAN

கருடபுராணம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN கருடபுராணத்தை வீட்டிலே  படிக்கலாமா?  கெடுதலா? என்றெல்லாம்  கேள்விகள் எழும்புகிறது.  காரணம் என்ன தெரியுமா? அது ரொம்ப பயமுறுத்துகிறது.  தப்பு செய்ய பயப்படுவதில்லை, தண்டனையை பற்றி சொன்னால்  பயம்  உடம்பை வியர்க்க வைக்கிறது. அது நமது ஸ்வபாவம்.  கருட புராணம் ஸ்ரீமந் நாராயணனால்  கருடனுக்கு சொல்லப்பட்டது.…