Month July 2023
RAMAKRISHNA PARAMA HAMSAR – J K SIVAN
பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN அபூர்வ காளி பக்தர் கேசப் சந்திர சென் (19.11.1838- 8.1.1884) 46 வருஷங்கள் வாழ்ந்த ஒரு அற்புத மனிதர். ஞானி சமூக சேவகர், ப்ரம்ம சமாஜத்தை சேர்ந்தவர். சிறந்த சீர் திருத்த எழுத்தாளர். ஆரம்பத்தில் ப்ரம்ம சமாஜத்தில் தீவிரமாக ஈடுபட்டு விக்ரஹ ஆராதனையே எதிர்த்தவர்.அவரை சந்திக்க ராமகிருஷ்ண …
SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 8 – J K SIVAN
சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 8 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 8. ध्यात्वा चित्ते शिवाख्यं प्रचुरतरधनं नैव दत्तं द्विजेभ्यो हव्यं ते लक्षसङ्ख्यैर्हुतवहवदने नार्पितं बीजमन्त्रैः । नो तप्तं गाङ्गातीरे व्रतजपनियमैः रुद्रजाप्यैर्न वेदैः क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மாங்காடும் மஹா பெரியவாளும் . இன்று காலண்டர் அனுஷம் என்று நக்ஷத்திரம் காட்டும்போது மனம் மஹா பெரியவாளை நினைக்கிறது. அனுஷம் என்றால் அந்த அவதார புருஷர் தான். ரெண்டாவது முக்கியமான விஷயம் இன்று ஆடி வெள்ளிக்கிழமை, எங்கும் அம்பாளை போற்றி புகழ்ந்து, பஜித்து, நமஸ்கரிக்கும் நாள். ஒவ்வொரு…
PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN
கேள்வி பதில் ரத்னமாலை – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா கேள்வி பதில் ரத்னமாலை 146-160 146 எதிலும் பயமற்ற நிலை எது ? பற்றற்ற தன்மையோடு வாழும்போது பயம் எதைப்பற்றியும் இல்லை. 147. எதைக் கண்டு பயப்பட வேண்டும்? மனிதன் பயம் கொண்டு தவிப்பது பணம் கையில்…
SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 7 – J K SIVAN
சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 7 – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 7. नो शक्यं स्मार्तकर्म प्रतिपदगहनप्रत्यवायाकुलाख्यं श्रौते वार्ता कथं मे द्विजकुलविहिते ब्रह्ममार्गानुसारे । var ब्रह्ममार्गे सुसारे ज्ञातो धर्मो विचारैः श्रवणमननयोः किं निदिध्यासितव्यं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो…
SUR SAGARAM – J K SIVAN
ஸூர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN எங்கே போனான் அவன்? ஹே, ப்ருந்தாவனமே எங்குமே எதிலுமே உயிர் சத்தைக் காணோமே, வெறிச்சோடி விட்டதே ஒரே நாளில். துரதிர்ஷ்டமான வனமே . ஆம் வனம் காடு ரெண்டும் ஒரே அர்த்தம் தான். ஆனால் வனம் என்று சொல்லும்போது அதில் ஒரு உயிர் துடிப்பு, பசுமை,…
SRIMAD BHAGAVATHAM – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN கட்டுண்ட மாயன் கண்ணன் பிறந்தான், வளர்ந்தான், ஒவ்வொருநாளும் அவன் சக்தி, பிரபாவம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தினான். எளிய இடைக்குல மக்களுக்கு அவன் தெய்வம் என்று அறிய முடியவில்லை. கம்சன் அனுப்பிய மூன்று ராக்ஷஸ ஜீவன்களை இதற்குள் அவன் கொன்றுவிட்டான். அன்னை யசோதைக்கு…
GARUDA PURANAM – J K SIVAN
கருட புராணம் – நங்கநல்லூர் J K SIVAN மரணத்துக்கு அப்புறம்….. நண்பர்களே உங்களை பயமுறுத்துவது என் நோக்கமில்லை. இப்படி ஒரு கருட புராணம் இருப்பதை நீங்களும் அறிய வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதியது. எத்தனையோ விஷயங்கள் பற்றி எழுதுகிறேன். ஆனால் இந்த மரணத்துக்கு அப்புறம் கிடைக்கும் தண்டனை பற்றி எழுதும்போது கை நடுங்குகிறது.. பயம்…
PRESENT BOTH IN RAMAYANAM AND MAHABARATHAM – J K SIVAN
அதிலும் உண்டு இதிலும் உண்டு – நங்கநல்லூர் J.K. SIVAN ராமாயணத்தில் வந்தவர்கள் பாரதத்திலும் வருகிறார்கள். யுகங்கள் கடந்தவர்கள் அவர்கள். ரெண்டாயிரம் வருஷம் இடைவெளி கடந்த காலமாக இருந்தாலும் இவர்கள் அதிலும் உண்டு என்று சொல்லத்தக்கவர்கள் சிலரை அறிவோம். நிறையபேர்களை இப்படி தேடலாம். சிரஞ்சீவிகளோ? எப்படி ரெண்டாயிரம் வருஷம் அப்படியே மஹா சக்தியோடு இயங்கினார்கள்……
CHANDOGYOPANISHAD – J K SIVAN
சாண்டோக்கிய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN சாந்தோக்கிய உபநிஷத் – பேர் மட்டும் தெரியும். அது என்ன சொல்கிறது என்று இதுவரை தெரிந்துகொள்ள விருப்பமே எழ வில்லை. எதனால்? ஒன்று இதெல்லாம் கிழம் கட்டைகளுக்கு. நாமும் அறுபது எழுபதுக்கு மேல் அக்கடா என்று ஓய்வாக ஒருவேலையும் இன்றி இருக்கும்போது படித்து தெரிந்து கொள்ளலாம்…