About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2023

நாம் இந்நாட்டு மன்னர்கள்

நாம் இந்நாட்டு மன்னர்கள் #நங்கநல்லூர்_J_K_SIVAN இதை நேற்றே சொல்லவேண்டும் என்று எண்ணம் இருந்தது, வெளியே சென்றுவிட்டேன், உட்கார்ந்து எழுத நேரமில்லாமல் போய்விட்டது. இப்போதுள்ள தலைமுறைக்கு அவ்வளவாக தெரி யாதோ, ஞாபகம் இருக்காதோ தெரியவில்லை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் நமக்கு சுதந்திரம் வந்ததோ, நாம் குடியரசானதோ சுத்தமாக தெரியவே தெரியாது. சுதந்திரம் என்றால் என்ன, குடியரசு தினம்…

ஒரு   பழைய ஞாபகம்

ஒரு   பழைய ஞாபகம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN    இன்று  தை அமாவாசை தர்ப்பணம் பண்ணிவிட்டு  சற்று  கம்ப்யூட்டர் முன் உட்கார்ந் தபோது நான் தர்ப்பணம் பண்ணிய  என் அப்பா, ரெண்டு பக்க தாத்தா, கொள்ளு தாத்தா, அம்மா, பாட்டிகள்  கொள்ளு பாட்டிகள் பற்றி யோசித்தேன்.  அப்பா  அம்மா  நினைவில் இருக்கிறார்கள், அம்மாவின் அம்மாவை…

தை அமாவாசை

தை அமாவாசை –  நங்கநல்லூர்  J K  SIVAN அமாவாசை,  க்ரஹணம்,  மாச பிறப்பு,  ஸ்ராத்த திதி   என்று  சில  தினங்களில் விடாமல்   மறைந்த முன்னோர்களை நினைத்து, துதித்து, அவர்களுக்கு எள்ளும் ஜலமும் அர்பணிப்பது தான்  தர்ப்பணம். ஸ்தூல சரீரத்தை இழந்து அவர்கள் பித்ருலோகத்தில்  சூக்ஷ்ம சரீரத்துடன் அன்று அவர்கள்  நம்மைக் காண…

திருவேளுக்கை.

ஒரு குட்டி யாத்திரை –  நங்கநல்லூர்  J K  SIVAN திருவேளுக்கை.16.1.2023 அன்று  நான்  சில  ஆலயங்களில்  தான் தரிசனம்  பெற முடிந்தது.  காரணம்  என் ஊழ்வினை  ட்ரைவர் ரூபத்தில் வந்தது.  விடிகாலை  6 மணிக்கு புறப்படும்போது  போட்ட  திட்டத்தை தவிடு பொடி  செய்தது  அந்த  ட்ரைவர் மூலம் வந்த  விதி.”கோவிலுக்கா  போகணும்னு கூப்பிட்டீங்க. நான்…

ஹே கோவிந்தா 28

ஹே கோவிந்தா  –  நங்கநல்லூர்  J K  SIVAN  ஆதிசங்கரரின்  பஜகோவிந்தம்  28. कामं क्रोधं लोभं मोहं त्यक्त्वाऽऽत्मानं भावय कोऽहम्। var पश्यति सोऽहम् आत्मज्ञान विहीना मूढाः ते पच्यन्ते नरकनिगूढाः ॥    kaamaM krodhaM lobhaM mohaM tyaktvaa.atmaanaM bhaavaya ko.aham.h . aatmaGYaana vihiinaa muuDhaaH te…

அறுபத்து மூவர்

அறுபத்து மூவர் –  நங்கநல்லூர்  J K  SIVAN காரைக்கால்  அம்மையார்.எத்தனையோ  சிவனடியார்கள்  நம்மிடையே வாழ்ந்தவர்கள், இன்னும் வாழ்பவர்கள்.  வெளியே அதிகம் தெரியாமல் அமைதியாக  எளிய வாழ்வை மேற்கொண்டவர்கள்.  அவர்களில் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு. பக்திக்கு பாகுபாடு கிடையாதே. அப்படி  ஒருவர்  தமிழகத்தின்  அண்டை மாநிலமான பாண்டிச்சேரி எனும்  புதுச்சேரியில்   உள்ள  காரைக்கால்…

திருப்பள்ளி எழுச்சி 10

திருப்பள்ளி எழுச்சி –   நங்கநல்லூர் J K  SIVAN  மணி வாசகர்  10  புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய்! திருமாலாம் அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும், நீயும் அவனியில் புகுந்து…

கைவல்யோபநிஷத்

கைவல்யோபநிஷத் –  நங்கநல்லூர்  J K  SIVAN 4ம் ஸ்லோகம்: वेदान्तविज्ञानसुनिश्र्चितार्थाः संन्यासयोगाद्यतयः शुद्धसत्त्वाः । ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥   4.. vedËnta-vijnËna-sunihi hh s citËrthËh sannyËsa-yogad yatayah shuddha-sattËh te brahma-lokeshu parËnta-kËle parËmritËh parimucyanti sarve   வேதா³ந்தவிஜ்ஞாநஸுநிஶ்ர்சிதார்தா:²ஸம்ந்யாஸயோகா³த்³யதய: ஶுத்³த⁴ஸத்த்வா: । தே ப்³ரஹ்மலோகேஷு பராந்தகாலே…

அன்னதாதா  சுகி பவா

அன்னதாதா  சுகி பவா :    நங்கநல்லூர்  J K  SIVAN    உண்டி கொடுத்தோர்  உயிர்கொடுத்தோர். அன்னம் அளித்தவர்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க.   அன்னம் எனும் வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம். ஒன்று  வாத்து போல  ஒரு வகை ஹம்ஸ பக்ஷி. இன்னொன்று  உயிர் காக்கும்  உணவான சாதம். அன்ன தானம் என்றால் தெரியுமே. …

லிங்க தத்வம். 

லிங்க தத்வம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN  பரம  சிவனை  ஒரு லிங்கமாக  வழிபடுவது தொன்று தொட்டு நமது முன்னோர்  காலத்திலிருந்து  தொடரும்  வழக்கம்.    இந்தியா , ஸ்ரீலங்கா மட்டுமல்ல,  இத்தாலியில்  ரோமர்களும்  ‘பிரயபாஸ் (‘Prayapas’) என்ற பெயரில் சிவலிங்கத்தை வழிபட்டவர்கள். ஐரோப்பாவில் சிவலிங்கம் உண்டு.    மெசொபொடோமியோவில், பாபிலோன்  நகரத்தில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள்  சிவலிங்கத்தை  பார்த்திருக்கிறார்கள்.…