About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2023

பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K  SIVAN

பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்  J K  SIVAN என்றும்  உள்ளவர். நூறு வருஷம்  அவர்  இருந்தபோது எந்த படாடோபமும் இல்லை, எளிமையான  சந்நியாசி. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் பேசலாம். அவர் மௌன விரதத்தில் இல்லையென்றால் பேசுவார்.  எல்லோருமே அவருடன் பேச விரும்பினால் எப்படி எல்லோரிடமும் பேசமுடியும் என்ற ஒரே  தடங்கல் தான்.  நூறு வயது கிழவர். அவரது கடைசி நாள் …

வாழ்க்கை வட்டம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

வாழ்க்கை வட்டம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN வாழ்க்கையை  ஒரு வட்டத்துக்குள் தான்  வாழ்கிறோம்  என்பது உண்மையா  இல்லையா என்று யோசித்துப் பார்த்தது உண்டா?.  வாருங்கள் சேர்ந்து யோசிப்போம். சில விஷயங்கள்  இளம்  வயதில் நிகழ்ந்தவை மீண்டும்  வயதான பிறகும்  அப்படியே  மறுபடியும் நடக்கிறது. யாரோ ஒருவர் இதைப் பற்றி ஒரு லிஸ்ட் போட்டிருப்பதை இன்று…

வயிற்று வலி போயிந்தி….. நங்கநல்லூர் J K SIVAN

வயிற்று வலி போயிந்தி….. நங்கநல்லூர் J K SIVAN சில வருஷங்களுக்கு முன்பு நண்பர்களோடு திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயம் சென்றபோது அங்கே ஒரு சமண சிலையைப் பார்த்தேன். அது தான் திருநாவுக்கரசர் என்று அறிந்தேன். அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என தோன்றியது. மருணீக்கியார் என்றால் புருவத்தை கேள்விக் குறியாக்கி உயர்த்துகிறோம், திருநாவுக்கரசர் என்றால் எந்த…

மூல மந்திரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

மூல மந்திரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN நமது  எள்ளு தாத்தா  கொள்ளு தாத்தா  காலத்தில் வெள்ளைக்காரனோ அவன் மருந்துகளோ இல்லை என்பதால் அவர்கள் நோயில்லாமலோ, மருந்தில்லாமலோ   வாழ்ந்தார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள்  இயற்கை மருத்துவர்கள்.  எல்லா நோய்க்கும் ஏதோ ஒரு பச்சிலை,  குளிகை, வேர், கஷாயம்,  மந்திரம். தாயத்து, பரிகாரம், பத்தியம் …

ஒரு சின்ன  அட்வைஸ்…   நங்கநல்லூர் J K  SIVAN 

ஒரு சின்ன  அட்வைஸ்…   நங்கநல்லூர் J K  SIVAN நம்மிடம் ஒரு பழக்கம்.  நாம் மட்டுமே  பேசுவோம். பிறர்  பேசுவதைக் கேட்கவோ, கவனிக்கவோ  ஆர்வம், விருப்பம்  காட்டுவதில்லை. இந்த கிணற்றுத்தவளை பண்பாடு மறைந்து முதலில் பிறர் சொல்வதை கேட்போம், சிந்திப்போம், அதில் எதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டுமோ அதை தவறாமல் மனதில் பதிய வைப்போம்.  கற்றலில் கேட்டலே நன்று என்று …

மறக்க முடியாத நாள்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN

மறக்க முடியாத நாள்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN இன்று ஜனவரி 30.    நினைவு  75 வருஷங்களுக்கு  முன் சென்று  நடந்த  ஒரு சம்பவத்தை மீண்டும் காட்டுகிறது. ஒரு கிழவரின் உடலில்  மூன்று குண்டுகள் செலுத்தினேன் என்றான். ஆனால்  நாலு துளைகள்.  நாலாவது குண்டு  யார் சுட்டது என்று இப்பவும் தேடுகிறார்கள். இந்த நாள்(ஜனவரி 30) வந்தால் அதை, அந்த மனிதரை  நினைக்காமல் …

ஒரு அற்புத ஞானி   –  நங்கநல்லூர்  J .K. SIVAN

ஒரு அற்புத ஞானி   –  நங்கநல்லூர்  J .K. SIVAN அதிசய தண்டனை ”யாரு, அந்த  அழுக்கு வேஷ்டி வெங்கட்ராமனா, அவன் ஒரு பழம் பஞ்சாங்கமாச்சே ” என்ற பெயரை சுலபத்தில் சம்பாதித்த ஜமதக்னி சாஸ்திரிகளின்  பிள்ளை   J. வெங்கடராமய்யர் உண்மையிலேயே ஒரு பத்தாம் பசலி. அப்பாவி. கவர்மெண்ட் பள்ளிக்கூட சமஸ்க்ரித வாத்யார். உதவி ஹெட்மாஸ்டர்.…

ராமாயண மஹா ஸாகரம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN 

ராமாயண மஹா ஸாகரம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  ராமாயண மஹா சமுத்திரம் கண்ணுக்கெட்டாத,   எல்லையில்லாத  பெரும் கடல்.   நடுவே  ஆங்காங்கே  பெரிதும் சிறிதுமாக  சில  தீவுகள்,   திட்டுகள்  தெரிகிறதே, அவை  தான்  ராமாயண கதா  பாத்திரங்கள்.   சில பெரியவை, சில சிறியன. சில முக்கியமானவை. சில அதி  முக்யமானவை.  அவற்றைப் பற்றி கொஞ்சம்…

ஹிங்க்லஜ் சக்தி தேவி –   நங்கநல்லூர்  J K  SIVAN 

 ஹிங்க்லஜ் சக்தி தேவி –   நங்கநல்லூர்  J K  SIVAN  52  சக்தி பீடங்களில் ஒன்று  பாகிஸ்தானில்  நம்மை விட்டு  பிரிந்து  இருக்கிறது. பத்ரிநாத்  ஹிங்க்லஜ் தேவி ஆலயம்  என அதற்கு பெயர்.  கராச்சிக்கு மேற்கே  120 கி.மீ தூரம்.  ஹிங்கோல் நதிக்கரையில் உள்ளது. ஹிங்க்லஜ் மலைக்கோவில் அது. கணேசன்,  காளிகா மாதா,  குரு கோரக்நாத்,…