Pavaiyum Paramanum
ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை 30 பாசுரங்களை விளக்கி, ஒவ்வொருநாளும் ஆயர்பாடியில் ஆண்டாளாகவும், ஸ்ரீ வில்லிபுத்தூரில் கோதையாகவும் அவளை சித்திரித்து, அந்த பாசுரங்களின் விளக்கத்தை பெரியாழ்வார் கூறுவது போல் அமைக்கப்பட்ட நவீனம்.
You must log in to submit a review.